பெண்களுக்கான மாவு அரைக்கும் இயந்திரம்: மானியம் பெற கடைசி வாய்ப்பு! ஆகஸ்ட் 31-க்குள் விண்ணப்பிக்கவும்

TN government subsidy : தமிழ்நாடு அரசின் மாவு அரைக்கும் இயந்திரம் பெறுவதற்கான கடைசி தேதி ஆகஸ்டு 31 என்பதால் தகுதியான பெண்கள் உடனே விண்ணப்பிக்கவும்.

மேட்டூர் அணையின் 16 கண் மதகுகள் வழியாக தண்ணீர் வெளியேற்றம் நிறுத்தம்

மேட்​டூர் / தரு​மபுரி: மேட்​டூர் அணைக்​கான நீர்​வரத்து குறைந்​துள்ள நிலை​யில், 16 கண் மதகு​கள் வழி​யாக உபரிநீர் வெளி​யேற்​றப்​படு​வது நிறுத்​தப்​பட்​டுள்​ளது. மேலும், காவிரி டெல்டா பாசனத்​துக்கு தண்​ணீர் திறப்பு விநாடிக்கு 10,000 கனஅடி​யாக குறைக்​கப்​பட்​டுள்​ளது. மேட்​டூர் அணைக்கு நேற்று முன்​தினம் இரவு விநாடிக்கு 19,850 கனஅடி​யாக இருந்த நீர்​வரத்து நேற்று மாலை 10,850 கனஅடி​யாக குறைந்​தது. நீர்​வரத்து சரிந்த நிலை​யில் அணை​யின் 16 கண் மதகு​கள் வழி​யாக உபரிநீர் வெளி​யேற்​றப்​படு​வது நேற்று காலை 10 மணி முதல் … Read more

வீடுகளுக்கு ரேஷன் பொருட்கள் விநியோகம்! தமிழ்நாடு அரசின் முக்கிய அப்டேட்

Tamilnadu Government : தாயுமானவர் திட்டத்தின் கீழ் வீடு தேடி ரேஷன் பொருட்கள் விநியோகம் செய்வதை அதிகாரிகள் கண்காணிக்குமாறு கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் அறிவுறுத்தியுள்ளார். 

மதுரையில் குப்பை தொட்டியில் மூட்டை மூட்டையாக மருத்துவ கழிவு: தனியார் மருத்துவமனைக்கு அபராதம்

மதுரை: குப்​பைத் தொட்​டி​யில் மூட்டை மூட்​டை​யாக மருத்​து​வக் கழி​வு​களை கொட்​டிய தனி​யார் மருத்​து​வ​மனைக்கு ரூ. 1 லட்​சம் அபராதம் விதிக்​கப்​பட்​டது. மதுரை மாநக​ராட்​சி​யில் குடி​யிருப்​பு​கள், சாலைகளில் வைக்​கப்​பட்​டுள்ள குப்​பைத் தொட்​டிகளில், வீடு​களில் சேரும் குப்​பையை மட்​டும் கொட்ட வேண்​டும். தனி​யார் மற்​றும் அரசுமருத்​து​வ​மனை​களின் மருத்​து​வக் கழி​வு​களை பாது​காப்​பான முறை​யில் தரம் பிரித்​து, அவர்​களிடம் வந்து சேகரிக்​கும் ஒப்​பந்த நிறு​வனங்​களிடம் ஒப்​படைக்க வேண்​டும். ஆனால், கடந்த காலத்​தில் வைகை ஆறு, கால்​வாய்​களில் மருத்​து​வக் கழி​வு​களை தனி​யார் மருத்​து​வ​மனைகளின் நிர்​வாகத்​தினர் … Read more

தமிழக டிஜிபி நியமன தாமதத்தில் உள்நோக்கம்: அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி குற்றச்சாட்டு

திருச்சி: மத்​திய அரசுக்கு பரிந்​துரை பட்​டியல் அனுப்​புவ​தில் தாமதம் ஏற்​பட்​டுள்​ள​தால், தமிழக டிஜிபி நியமனத்​தில் உள்​நோக்​கம் இருப்​ப​தாக அதி​முக பொதுச் செய​லா​ளர் பழனி​சாமி கூறி​னார். ‘மக்​களைக் காப்​போம், தமிழகத்தை மீட்​போம்’ என்ற பிரச்​சா​ரப் பயணத்தை மேற்​கொண்​டுள்ள பழனி​சாமி, திருச்சி மாவட்​டம் திரு​வெறும்​பூர் தொகு​தி​யில் நேற்று பொது​மக்​களிடையே பேசி​ய​தாவது: அதி​முக ஆட்​சி​யில் விலை​வாசி உயர்ந்​த​போது, விலை கட்​டுப்​பாட்டு நிதி ரூ.100 கோடி ஒதுக்​கி, குறைந்த விலை​யில் பொருட்​களை கொள்​முதல் செய்​து, கூட்​டுறவு சங்​கங்​கள் மூலம் மக்​களுக்​குக்கொடுத்​தோம். இதனால் ஏழை, … Read more

டிஜிபி நியமனத்தில் தொடரும் குழப்பம்; பொறுப்பு டிஜிபியாக நிர்வாகப் பிரிவில் உள்ள வெங்கடராமனுக்கு வாய்ப்பு என தகவல்

சென்னை: தமிழக சட்டம்- ஒழுங்கு டிஜிபி​யாக உள்ள சங்​கர் ஜிவால் ஓய்வு பெறும் நிலை​யில், பொறுப்பு டிஜிபி​யாக மூத்த அதி​காரி ஒரு​வரை தற்​போதைக்கு நியமிக்க தமிழக அரசு முடி​வெடுத்​துள்​ள​தாக தகவல் வெளி​யாகி​ உள்​ளது. தமிழக காவல் துறை​யின் தலைமை டிஜிபி​யான சட்​டம்- ஒழுங்கு டிஜிபி சங்​கர் ஜிவால் வரும் 31-ம் தேதி​யுடன் ஓய்வு பெறுகிறார். இதையடுத்​து, புதிய டிஜிபி யார் என்ற எதிர்​பார்ப்பு எழுந்​தது. சீனி​யாரிட்டி அடிப்​படை​யில் டிஜிபிக்​கள் சீமா அகர்​வால், ராஜீவ்​கு​மார், சந்​தீப் ராய் ரத்​தோர் … Read more

மதுரை மாநாடு வெற்றி; மனசாட்சி உள்ள மக்களாட்சியை நிலைநாட்டுவது மட்டுமே இலக்கு: விஜய் கடிதம்

சென்னை: மதுரை மாநாட்​டின் வெற்றி என்​பது, உங்​கள் ஒவ்​வொரு​வரின் உழைப்​பிலும், பங்​களிப்​பிலும் மட்​டுமே சாத்​தி​ய​மாகி இருக்​கிறது. மனசாட்சி உள்ள மக்​களாட்​சியை நிலை​நாட்​டு​வது மட்​டுமே நம் இலக்கு என்று தவெக தலை​வர் விஜய் தெரி​வித்​துள்​ளார். இதுகுறித்து கட்​சித் தொண்​டர்​களுக்கு அவர் எழு​தி​யுள்ள கடிதம்: மதுரை​யில் நடந்த 2-வது மாநில மாநாட்​டின் வெற்றி என்​பது உங்​கள் ஒவ்​வொரு​வரின் உழைப்​பிலும், பங்​களிப்​பிலும் மட்​டுமே சாத்​தி​ய​மாகி இருக்​கிறது. எத்​தனை மறை​முகத் தடைகள் உரு​வாக்​கப்​பட்​டாலும், நமக்​காக மக்​கள் கூடும் திடல்​கள் எப்​போதும் கடல்​களாகத்​தான் மாறும் … Read more

“ஆட்டோ வாங்க ரூ.75,000 மானியம் கொடுப்போம்” – எடப்பாடி பழனிசாமி வாக்குறுதி

திருச்சி: எதிர்வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்றால் ஆட்டோ வாங்க ரூ.75,000 மானியம் கொடுப்போம் என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வாக்குறுதி அளித்துள்ளார். ‘மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்; என்று தலைப்பில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி மாநில அளவில் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் சனிக்கிழமை அன்று திருச்சி காந்தி மார்க்கெட் அருகே வெல்லமண்டி வீதியில் குழுமியிருந்த ஆயிரக்கணக்கான பொதுமக்கள் மத்தியில் பேசியது: “திருச்சி மாநகராட்சிக்கு அதிமுக ஆட்சியில் ஸ்மார்ட் சிட்டி … Read more

“மாநில மக்களின் உயிர்களை காப்பீர்” – தூய்மைப் பணியாளர் வரலட்சுமி உடலுக்கு அஞ்சலி செலுத்திய தமிழிசை

சென்னை: சென்னையில் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்த தூய்மைப் பணியாளர் வரலட்சுமியின் உடலுக்கு தமிழக பாஜகவின் முன்னாள் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் அஞ்சலி செலுத்தி, அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார். இந்நிலையில், சமூக வலைதள பதிவு மூலம் தமிழக அரசுக்கு அவர் கோரிக்கை வைத்துள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது: “சென்னை கண்ணகி நகரில் சனிக்கிழமை காலை துப்புரவு பணியில் ஈடுபட்டிருந்தபோது மின்சாரம் தாக்கி உயிரிழந்த தூய்மை பணியாளர் வரலட்சுமிக்கு அஞ்சலி செலுத்தச் சென்றிருந்தேன். தாயை இழந்து பரிதவித்துக் கொண்டிருக்கும் … Read more

மக்களே! இன்றிரவு இடி, மின்னல் உறுதி… இந்த 15 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

Tamil Nadu Rain: தமிழ்நாட்டின் இந்த 15 மாவட்டங்களில் இன்றிரவு இடி, மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.