பெண்களுக்கான மாவு அரைக்கும் இயந்திரம்: மானியம் பெற கடைசி வாய்ப்பு! ஆகஸ்ட் 31-க்குள் விண்ணப்பிக்கவும்
TN government subsidy : தமிழ்நாடு அரசின் மாவு அரைக்கும் இயந்திரம் பெறுவதற்கான கடைசி தேதி ஆகஸ்டு 31 என்பதால் தகுதியான பெண்கள் உடனே விண்ணப்பிக்கவும்.
Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias
TN government subsidy : தமிழ்நாடு அரசின் மாவு அரைக்கும் இயந்திரம் பெறுவதற்கான கடைசி தேதி ஆகஸ்டு 31 என்பதால் தகுதியான பெண்கள் உடனே விண்ணப்பிக்கவும்.
மேட்டூர் / தருமபுரி: மேட்டூர் அணைக்கான நீர்வரத்து குறைந்துள்ள நிலையில், 16 கண் மதகுகள் வழியாக உபரிநீர் வெளியேற்றப்படுவது நிறுத்தப்பட்டுள்ளது. மேலும், காவிரி டெல்டா பாசனத்துக்கு தண்ணீர் திறப்பு விநாடிக்கு 10,000 கனஅடியாக குறைக்கப்பட்டுள்ளது. மேட்டூர் அணைக்கு நேற்று முன்தினம் இரவு விநாடிக்கு 19,850 கனஅடியாக இருந்த நீர்வரத்து நேற்று மாலை 10,850 கனஅடியாக குறைந்தது. நீர்வரத்து சரிந்த நிலையில் அணையின் 16 கண் மதகுகள் வழியாக உபரிநீர் வெளியேற்றப்படுவது நேற்று காலை 10 மணி முதல் … Read more
Tamilnadu Government : தாயுமானவர் திட்டத்தின் கீழ் வீடு தேடி ரேஷன் பொருட்கள் விநியோகம் செய்வதை அதிகாரிகள் கண்காணிக்குமாறு கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் அறிவுறுத்தியுள்ளார்.
மதுரை: குப்பைத் தொட்டியில் மூட்டை மூட்டையாக மருத்துவக் கழிவுகளை கொட்டிய தனியார் மருத்துவமனைக்கு ரூ. 1 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. மதுரை மாநகராட்சியில் குடியிருப்புகள், சாலைகளில் வைக்கப்பட்டுள்ள குப்பைத் தொட்டிகளில், வீடுகளில் சேரும் குப்பையை மட்டும் கொட்ட வேண்டும். தனியார் மற்றும் அரசுமருத்துவமனைகளின் மருத்துவக் கழிவுகளை பாதுகாப்பான முறையில் தரம் பிரித்து, அவர்களிடம் வந்து சேகரிக்கும் ஒப்பந்த நிறுவனங்களிடம் ஒப்படைக்க வேண்டும். ஆனால், கடந்த காலத்தில் வைகை ஆறு, கால்வாய்களில் மருத்துவக் கழிவுகளை தனியார் மருத்துவமனைகளின் நிர்வாகத்தினர் … Read more
திருச்சி: மத்திய அரசுக்கு பரிந்துரை பட்டியல் அனுப்புவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதால், தமிழக டிஜிபி நியமனத்தில் உள்நோக்கம் இருப்பதாக அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி கூறினார். ‘மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்’ என்ற பிரச்சாரப் பயணத்தை மேற்கொண்டுள்ள பழனிசாமி, திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் தொகுதியில் நேற்று பொதுமக்களிடையே பேசியதாவது: அதிமுக ஆட்சியில் விலைவாசி உயர்ந்தபோது, விலை கட்டுப்பாட்டு நிதி ரூ.100 கோடி ஒதுக்கி, குறைந்த விலையில் பொருட்களை கொள்முதல் செய்து, கூட்டுறவு சங்கங்கள் மூலம் மக்களுக்குக்கொடுத்தோம். இதனால் ஏழை, … Read more
சென்னை: தமிழக சட்டம்- ஒழுங்கு டிஜிபியாக உள்ள சங்கர் ஜிவால் ஓய்வு பெறும் நிலையில், பொறுப்பு டிஜிபியாக மூத்த அதிகாரி ஒருவரை தற்போதைக்கு நியமிக்க தமிழக அரசு முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழக காவல் துறையின் தலைமை டிஜிபியான சட்டம்- ஒழுங்கு டிஜிபி சங்கர் ஜிவால் வரும் 31-ம் தேதியுடன் ஓய்வு பெறுகிறார். இதையடுத்து, புதிய டிஜிபி யார் என்ற எதிர்பார்ப்பு எழுந்தது. சீனியாரிட்டி அடிப்படையில் டிஜிபிக்கள் சீமா அகர்வால், ராஜீவ்குமார், சந்தீப் ராய் ரத்தோர் … Read more
சென்னை: மதுரை மாநாட்டின் வெற்றி என்பது, உங்கள் ஒவ்வொருவரின் உழைப்பிலும், பங்களிப்பிலும் மட்டுமே சாத்தியமாகி இருக்கிறது. மனசாட்சி உள்ள மக்களாட்சியை நிலைநாட்டுவது மட்டுமே நம் இலக்கு என்று தவெக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார். இதுகுறித்து கட்சித் தொண்டர்களுக்கு அவர் எழுதியுள்ள கடிதம்: மதுரையில் நடந்த 2-வது மாநில மாநாட்டின் வெற்றி என்பது உங்கள் ஒவ்வொருவரின் உழைப்பிலும், பங்களிப்பிலும் மட்டுமே சாத்தியமாகி இருக்கிறது. எத்தனை மறைமுகத் தடைகள் உருவாக்கப்பட்டாலும், நமக்காக மக்கள் கூடும் திடல்கள் எப்போதும் கடல்களாகத்தான் மாறும் … Read more
திருச்சி: எதிர்வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்றால் ஆட்டோ வாங்க ரூ.75,000 மானியம் கொடுப்போம் என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வாக்குறுதி அளித்துள்ளார். ‘மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்; என்று தலைப்பில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி மாநில அளவில் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் சனிக்கிழமை அன்று திருச்சி காந்தி மார்க்கெட் அருகே வெல்லமண்டி வீதியில் குழுமியிருந்த ஆயிரக்கணக்கான பொதுமக்கள் மத்தியில் பேசியது: “திருச்சி மாநகராட்சிக்கு அதிமுக ஆட்சியில் ஸ்மார்ட் சிட்டி … Read more
சென்னை: சென்னையில் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்த தூய்மைப் பணியாளர் வரலட்சுமியின் உடலுக்கு தமிழக பாஜகவின் முன்னாள் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் அஞ்சலி செலுத்தி, அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார். இந்நிலையில், சமூக வலைதள பதிவு மூலம் தமிழக அரசுக்கு அவர் கோரிக்கை வைத்துள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது: “சென்னை கண்ணகி நகரில் சனிக்கிழமை காலை துப்புரவு பணியில் ஈடுபட்டிருந்தபோது மின்சாரம் தாக்கி உயிரிழந்த தூய்மை பணியாளர் வரலட்சுமிக்கு அஞ்சலி செலுத்தச் சென்றிருந்தேன். தாயை இழந்து பரிதவித்துக் கொண்டிருக்கும் … Read more
Tamil Nadu Rain: தமிழ்நாட்டின் இந்த 15 மாவட்டங்களில் இன்றிரவு இடி, மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.