தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியல் திருத்தம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எதிர்ப்பு
M.K. Stalin : தமிழ்நாட்டில் சிறப்புத் தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தம் செய்யப்படுவதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias
M.K. Stalin : தமிழ்நாட்டில் சிறப்புத் தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தம் செய்யப்படுவதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் விடிய விடிய கனமழை கொட்டித் தீர்த்தது. பேச்சிப்பாறை அணையில் இருந்து 1,850 கனஅடிக்கு மேல் தண்ணீர் திறந்து விடப்பட்டதால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த 10 நாட்களுக்கு மேலாக வடகிழக்கு பருவமழை பெய்து வருகிறது. குறிப்பாக, 3 நாட்களாக கனமழை தீவிரமடைந்துள்ளது. இதனால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. நேற்று முன்தினம் மாலையில் இருந்து கொட்டிய கனமழை நேற்று காலை வரை தொடர்ச்சியாக பெய்தது. நேற்று காலை 8 மணி வரையான … Read more
PM Kisan : தமிழ்நாட்டைச் சேர்ந்த அனைத்து விவசாயிகளுக்கும் பிஎம் கிசான் நிதி கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய வேளாண்துறை அமைச்சர் சிவ்ராஜ் சிங் சவுகான் தெரிவித்துள்ளார்.
ஸ்ரீசத்ய சாய்பாபா நூற்றாண்டு விழாவையொட்டி, சென்னை, திருவனந்தபுரத்தில் இருந்து சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. புட்டபர்த்தி ஸ்ரீசத்ய சாய்பாபா பிறந்த நாள் நூற்றாண்டு விழா நவ.23-ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, பயணிகள் வசதிக்காக தெற்கு ரயில்வே சார்பில் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. அதன் விவரம்: சென்னை சென்ட்ரலில் இருந்து நவ.19, 21 ஆகிய தேதிகளில் இரவு 11.50 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் (06091), மறுநாள் மதியம் 2.15 மணிக்கு ஆந்திர மாநிலம் குண்டக்கல் சென்றடையும். மறுமார்க்கமாக, குண்டக்கலில் … Read more
Minister Govi Chezhian : தமிழ்நாடு தனியார் பல்கலைக்கழகங்கள் (திருத்தச்) சட்டமுன்வடிவு மறு ஆய்வு செய்யப்படும் என அமைச்சர் கோவி செழியன் தெரிவித்துள்ளார்.
சமுதாய தலைவர், கல்வியாளர், கட்சி தலைவர் என பல்வேறு பரிமாணங்களைக் கொண்டவர் ஏ.சி.சண்முகம். திராவிட மாணவர் முன்னேற்றக் கழகத்தில் தனது அரசியல் பயணத்தைத் தொடங்கி, எம்ஜிஆரின் அன்பைப் பெற்று அதிமுகவில் முன்னணி தலைவராக விளங்கி, தற்போது புதிய நீதிக்கட்சியின் தலைவராக இருக்கும் ஏ.சி.எஸ்., ‘இந்து தமிழ் திசை’க்கு அளித்த பேட்டியிலிருந்து… திராவிட இயக்கத்தில் அரசியல் பயணத்தை தொடங்கிய நீங்கள், தமிழக மாணவர்கள் இந்தி படிக்காததால், கல்வி, வேலைவாய்ப்பில் பின் தங்கிவிட்டதாக கூறுவது முரண்பாடாக உள்ளதே..? இந்தியாவின் தொடர்பு … Read more
இந்த ஆண்டு கந்த சஷ்டி விழா, கடந்த அக்டோபர் 22ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் நாளை அக்டோபர் 27ம் தேதி திங்கட்கிழமை உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
சென்னை: டிசம்பர் மாதத்தில் கிறிஸ்துமஸ், அரையாண்டு தேர்வு விடுமுறையை முன்னிட்டு சொந்த ஊர் செல்பவர்கள் ரயில்களில் விறுவிறுப்பாக முன்பதிவு செய்து வருகின்றனர். கிறிஸ்துமஸ் பண்டிகை வரும் டிச.25-ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதுபோல, பள்ளிகளில் அரையாண்டு தேர்வுகளும் முடிந்து விடுமுறை வருகிறது. இதற்கிடையே, 60 நாட்களுக்கு முன்பு ரயில்களில் முன்பதிவு செய்யும் வசதி இருப்பதால், டிச.23, 24-ம் தேதிகளில் வெளியூர் செல்ல திட்டமிட்டுள்ளவர்கள் கடந்த 2 நாட்களாக முன்பதிவு செய்து வருகின்றனர். முன்பதிவு தொடங்கிய சில நிமிடங்களில் கன்னியாகுமரி, … Read more
Tamil Nadu Govt Free Coaching : ரயில்வே அறிவித்துள்ள என்டிபிசி (NTPC) தேர்வுக்கு சென்னை, நீலகிரி உட்பட பல்வேறு மாவட்டங்களில் அரசு சார்பில் இலவச பயிற்சி வகுப்புகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
ராமநாதபுரம் / மதுரை: பசும்பொன்னில் வரும் 30-ம் தேதி நடைபெறும் தேவர் குரு பூஜை விழாவில் குடியரசு துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் பங்கேற்கிறார். ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே பசும்பொன்னில் வரும் 28 முதல் 30-ம் தேதி வரை முத்துராமலிங்கத் தேவரின் 63-வது குரு பூஜை மற்றும் 118-வது ஜெயந்தி விழா நடைபெற உள்ளது. வரும் 30-ம் தேதி அரசு சார்பில் நடைபெறும் விழாவில் காலை 9 மணிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் பங்கேற்று மரியாதை … Read more