மனித உரிமை ஆணையம் பிறப்பித்த உத்தரவு! ரத்து செய்த சென்னை உயர்நீதிமன்றம்!
உதவி ஆய்வாளருக்கு ரூ.2 லட்சம் அபராதம் விதித்த மாநில மனித உரிமை ஆணையம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias
உதவி ஆய்வாளருக்கு ரூ.2 லட்சம் அபராதம் விதித்த மாநில மனித உரிமை ஆணையம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை: நடிகர் விஜய் அரசியல் நடிகராக இல்லாமல், மக்கள் நல அரசியல்வாதியாக மாற வேண்டும் என தமிழக பாஜக செய்தி தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “‘தனி ஆள் இல்லை, கடல் நான்’ என்ற வாசகத்துடன் “உங்கள் விஜய்–எளியவனின் குரல் நான்” என சமூக வலைத்தளத்தில் செல்பி பகிர்ந்துள்ள நடிகர் விஜய் முதலில் திருவள்ளுவரின் திருக்குறளையும், பாபா சாகிப் டாக்டர் அம்பேத்கர் வாழ்க்கை வரலாற்றையும், இந்திய அரசியல் சாசன சட்டத்தையும், பண்டிட் … Read more
Nagapattinam News: சிவபெருமானுக்காக கடலில் தங்க மீன் சமர்ப்பிக்கும் இந்த திருவிழாவிற்கு வந்த சிவனடியார்கள் தாரை, சங்கு முழங்க பத்தி பரவசத்துடன் படகில் தாண்டவ நடனமாடினர்.
கும்பகோணம்: நோய் தடுப்பு மருந்து துறையில் 3 ஆண்டுகளாக காலியாக உள்ள 6,000 செவிலியர் பணியிடங்களை தொகுப்பூதியத்தில் நிரப்ப கூடாது என அனைத்து சுகாதார செவிலியர்கள் சங்கத்தினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். பொது சுகாதாரம் மற்றும் நோய்தடுப்பு மருந்து துறையின் கீழ் பணியாற்றும் கிராம சுகாதார செவிலியர், ஆரம்ப சுகாதார நிலைய தாய்மை நல துணை செவிலியர், பகுதி சுகாதார செவிலியர், சமுதாய நல செவிலியர் ஆகியோர், தடுப்பூசி செலுத்துவது, தாய் சேய் பராமரிப்பு, சிறு நோய் சிகிச்சை, … Read more
உங்களுடன் ஸ்டாலின் முகாமில் முதியோர் உதவித்தொகை கேட்டு விண்ணப்பிக்கலாம் என அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்துள்ளார்.
சென்னை: மாநில உரிமைகள் பறிக்கப்படக் கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறோம். தமிழ்நாடு பல துறைகளில் முதலிடத்தில் இருந்தாலும் ஒன்றிய அரசு குறுகிய மனதோடு தான் இருக்கிறது என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னை கலைவாணர் அரங்கில் ஒன்றிய, மாநில உறவுகள் குறித்த கருத்தரங்கை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். பின்னர் அவர் பேசியதாவது: தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கான பயன்கள் அனைவருக்கும் சென்று சேர்ந்துள்ளது. திராவிட மாடல் ஆட்சியின் 4.5 ஆண்டுகளில் பல்வேறு நெருக்கடிகளுக்கு மத்தியில் திட்டங்களை நிறைவேற்றி … Read more
சுய உதவிக்குழு கடன் திட்டத்தின் முக்கிய நோக்கம் பெண்களுக்கு நிதி சுதந்திரத்தை வழங்குதல், பெண்களை தொழில் முனைவோராக ஊக்குவித்து புதிய தொழில்களை தொடங்க உதவுதல் ஆகும்.
சென்னை: உதவி மையம் அமைத்து முதியோர்களுக்கு சென்னை போலீஸார் உதவி வருகின்றனர். இது தொடர்பாக சென்னை காவல் ஆணையர் அருண் வெளியிட்ட செய்திக்குறிப்பு: 60 வயதுக்கு மேற்பட்ட முதியோர்களுக்கு உதவ 1252 என்ற எண்ணுடன் சென்னை காவல் துறையில் முதியோர் உதவி மையம் செயல்பட்டு வருகிறது. 75 வயதுக்கு மேற்பட்ட முதியவர்களுக்கு உதவிக்கரம் நீட்ட `பந்தம்’ என்ற சேவை திட்டம் கடந்த ஆண்டு தொடங்கப்பட்டது. இந்த திட்டத்தின் கீழ் 9499957575 என்ற செல்போன் எண் மூலம் உதவி … Read more
விக்கிரவாண்டியை தொடர்ந்து மதுரை மாநாட்டின் வெற்றி, தமிழக வெற்றிக் கழக தொண்டர்கள் மத்தியில் பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், அடுத்த மாநாட்டிற்கு தயார் ஆகி உள்ளனர்.
சென்னை: காக்கா வலிப்பு என்ற சொல்லுக்கு நாகரிகமான மாற்றுச்சொல்லை உருவாக்க வேண்டும் என மேற்கு வங்க முன்னாள் ஆளுநர் கோபாலகிருஷ்ண காந்தி வேண்டுகோள் விடுத்துள்ளார். இந்திய கால் – கை வலிப்பு சங்கம் (எபிலிப்சி) சார்பில் கால் – கை வலிப்பு பராமரிப்பு மற்றும் ஆராய்ச்சி குறித்த ‘இகான் – 2025’ என்ற தலைப்பில் தேசிய கருத்தரங்கம் சென்னை எம்ஆர்சி நகரில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நேற்று நடந்தது. 4 நாட்கள் நடைபெறும் இந்த கருத்தரங்கத்தை மேற்கு … Read more