தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியல் திருத்தம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எதிர்ப்பு

M.K. Stalin : தமிழ்நாட்டில் சிறப்புத் தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தம் செய்யப்படுவதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

குமரியில் கனமழை: கோதையாறு, வள்ளியாறு, தாமிரபரணியில் வெள்ளப் பெருக்கு

கன்னியாகுமரி மாவட்டத்தில் விடிய விடிய கனமழை கொட்டித் தீர்த்தது. பேச்சிப்பாறை அணையில் இருந்து 1,850 கனஅடிக்கு மேல் தண்ணீர் திறந்து விடப்பட்டதால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த 10 நாட்களுக்கு மேலாக வடகிழக்கு பருவமழை பெய்து வருகிறது. குறிப்பாக, 3 நாட்களாக கனமழை தீவிரமடைந்துள்ளது. இதனால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. நேற்று முன்தினம் மாலையில் இருந்து கொட்டிய கனமழை நேற்று காலை வரை தொடர்ச்சியாக பெய்தது. நேற்று காலை 8 மணி வரையான … Read more

தமிழ்நாடு விவசாயிகள் அனைவருக்கும் பிஎம் கிசான் நிதி – மத்திய அமைச்சர் அறிவிப்பு

PM Kisan : தமிழ்நாட்டைச் சேர்ந்த அனைத்து விவசாயிகளுக்கும் பிஎம் கிசான் நிதி கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய வேளாண்துறை அமைச்சர் சிவ்ராஜ் சிங் சவுகான் தெரிவித்துள்ளார்.

ஸ்ரீ சத்ய சாய் பாபா நூற்றாண்டு விழா: சென்னையில் இருந்து சிறப்பு ரயில்கள் இயக்கம்

ஸ்ரீசத்ய சாய்பாபா நூற்றாண்டு விழாவையொட்டி, சென்னை, திருவனந்தபுரத்தில் இருந்து சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. புட்டபர்த்தி ஸ்ரீசத்ய சாய்பாபா பிறந்த நாள் நூற்றாண்டு விழா நவ.23-ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, பயணிகள் வசதிக்காக தெற்கு ரயில்வே சார்பில் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. அதன் விவரம்: சென்னை சென்ட்ரலில் இருந்து நவ.19, 21 ஆகிய தேதிகளில் இரவு 11.50 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் (06091), மறுநாள் மதியம் 2.15 மணிக்கு ஆந்திர மாநிலம் குண்டக்கல் சென்றடையும். மறுமார்க்கமாக, குண்டக்கலில் … Read more

தனியார் பல்கலைக்கழகங்கள் சட்டமுன்வடிவு – அமைச்சர் செழியன் சொன்ன குட் நியூஸ்

Minister Govi Chezhian : தமிழ்நாடு தனியார் பல்கலைக்கழகங்கள் (திருத்தச்) சட்டமுன்வடிவு மறு ஆய்வு செய்யப்படும் என அமைச்சர் கோவி செழியன் தெரிவித்துள்ளார்.

“மோடியை விஸ்வகுருவாக ஏற்றுக் கொள்கிறேன்!” – சிலிர்க்கும் ஏசிஎஸ் நேர்காணல்

சமுதாய தலைவர், கல்வியாளர், கட்சி தலைவர் என பல்வேறு பரிமாணங்களைக் கொண்டவர் ஏ.சி.சண்முகம். திராவிட மாணவர் முன்னேற்றக் கழகத்தில் தனது அரசியல் பயணத்தைத் தொடங்கி, எம்ஜிஆரின் அன்பைப் பெற்று அதிமுகவில் முன்னணி தலைவராக விளங்கி, தற்போது புதிய நீதிக்கட்சியின் தலைவராக இருக்கும் ஏ.சி.எஸ்., ‘இந்து தமிழ் திசை’க்கு அளித்த பேட்டியிலிருந்து… திராவிட இயக்கத்தில் அரசியல் பயணத்தை தொடங்கிய நீங்கள், தமிழக மாணவர்கள் இந்தி படிக்காததால், கல்வி, வேலைவாய்ப்பில் பின் தங்கிவிட்டதாக கூறுவது முரண்பாடாக உள்ளதே..? இந்தியாவின் தொடர்பு … Read more

School Holiday: நாளை அக்.27 பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!

இந்த ஆண்டு கந்த சஷ்டி விழா, கடந்த அக்டோபர் 22ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் நாளை அக்டோபர் 27ம் தேதி திங்கட்கிழமை உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. 

கிறிஸ்துமஸ் பண்டிகை, அரையாண்டு விடுமுறை: விரைவு ரயில்களில் டிக்கெட் முன்பதிவு விறுவிறுப்பு

சென்னை: டிசம்​பர் மாதத்​தில் கிறிஸ்​து​மஸ், அரை​யாண்டு தேர்வு விடு​முறையை முன்​னிட்டு சொந்த ஊர் செல்​பவர்​கள் ரயில்​களில் விறு​விறுப்​பாக முன்​ப​திவு செய்து வரு​கின்​றனர். கிறிஸ்​து​மஸ் பண்​டிகை வரும் டிச.25-ம் தேதி கொண்​டாடப்​படு​கிறது. இது​போல, பள்​ளி​களில் அரை​யாண்டு தேர்​வு​களும் முடிந்து விடு​முறை வரு​கிறது. இதற்​கிடையே, 60 நாட்​களுக்கு முன்பு ரயில்​களில் முன்​ப​திவு செய்​யும் வசதி இருப்​ப​தால், டிச.23, 24-ம் தேதி​களில் வெளியூர் செல்ல திட்​ட​மிட்​டுள்​ளவர்​கள் கடந்த 2 நாட்​களாக முன்​ப​திவு செய்து வரு​கின்​றனர். முன்​ப​திவு தொடங்​கிய சில நிமிடங்​களில் கன்​னி​யாகுமரி, … Read more

ரயில்வே வேலை வேண்டுமா? NTPC தேர்வில் வெற்றி பெற தமிழ்நாடு அரசின் இலவசப் பயிற்சி!

Tamil Nadu Govt Free Coaching : ரயில்வே அறிவித்துள்ள என்டிபிசி (NTPC) தேர்வுக்கு சென்னை, நீலகிரி உட்பட பல்வேறு மாவட்டங்களில் அரசு சார்பில் இலவச பயிற்சி வகுப்புகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.   

பசும்பொன்னில் அக். 30-ல் நடைபெறும் தேவர் குரு பூஜை விழாவில் குடியரசு துணைத் தலைவர் பங்கேற்பு

ராமநாதபுரம் / மதுரை: பசும்​பொன்​னில் வரும் 30-ம் தேதி நடை​பெறும் தேவர் குரு பூஜை விழா​வில் குடியரசு துணைத் தலை​வர் சி.பி.​ரா​தாகிருஷ்ணன் பங்​கேற்​கிறார். ராம​நாத​புரம் மாவட்​டம் கமுதி அருகே பசும்​பொன்​னில் வரும் 28 முதல் 30-ம் தேதி வரை முத்​து​ராமலிங்​கத் தேவரின் 63-வது குரு பூஜை மற்​றும் 118-வது ஜெயந்தி விழா நடை​பெற உள்​ளது. வரும் 30-ம் தேதி அரசு சார்​பில் நடை​பெறும் விழா​வில் காலை 9 மணிக்கு முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் மற்​றும் அமைச்​சர்​கள் பங்​கேற்று மரி​யாதை … Read more