ஆதிதிராவிடர் நலத்துறை இடத்தில் 300 பேருக்கு போலி பட்டா புரோக்கரின் முன்ஜாமீன் ரத்து: ஐகோர்ட் கிளை உத்தரவு

மதுரை: போலி பட்டா வழங்கிய வழக்கில் புரோக்கரின் முன்ஜாமீன் ரத்தானது. தேனியை சேர்ந்த உமாமகேஸ்வரி, ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: வைரம் என்ற ராஜா கேட்டுக் கொண்டதால் திம்மராசநாயக்கனூரில் சொத்து வாங்கினேன். அந்த நிலத்துக்கு போலி பட்டா வழங்கினர். துணை வட்டாட்சியர் மற்றும் வட்டாட்சியர் அலுவலக ஊழியர்கள் துணையுடன் போலி பட்டா தயாரித்து வழங்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக ஆண்டிப்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தேன். போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். புரோக்கர் வைரம் என்ற ராஜா ஆதிதிராவிடர் … Read more

'தமிழகத்தில் மாநகராட்சி முதல்  ஒன்றியங்கள் வரை வளர்ச்சிப் பணிகள் முடங்கிக் கிடக்கிறது' – இபிஎஸ்

சேலம்: “கோவையில் சுமார் ரூ.48 கோடியில், 133 பணிகளுக்கு, ஒப்பந்தங்கள் கோரப்பட்டு கிட்டத்தட்ட 11 முறை தள்ளிவைத்துள்ளனர். அதற்கு காரணம் கமிசன் அதிகமாக கேட்பதால், பணிகளை எடுக்க யாரும் முன்வரவில்லை. அதேபோல், தமிழகம் முழுவதும் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஒன்றியம், கிராமங்கள் வரை வளர்ச்சிப் பணிகள் எல்லாம் முடங்கிக் கிடக்கிறது” என்று அதிமுக இடைக்காலப் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார். சேலத்தில் அதிமுக இடைக்காலப் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது … Read more

பந்தலூர் அருகே சுருக்கு கம்பியில் சிக்கி மீட்கப்பட்ட சிறுத்தை உயிரிழப்பு

பந்தலூர்: நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே அய்யன்கொல்லி அத்திச்சால் பகுதியில் உள்ள தனியார் காப்பித்தோட்டத்தில் கடந்த 2ம் தேதி 5 வயது மதிக்கத்தக்க பெண் சிறுத்தை ஒன்று சுருக்கு கம்பியில் சிக்கி உயிருக்கு போராடியது. அதனை சேரம்பாடி வனத்துறையினர், கால்நடை மருத்துவர் உதவியுடன் மீட்டு கூண்டில் அடைத்து முதுமலை பகுதிக்கு கொண்டு சென்று தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். அந்த சிறுத்தை சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம்  உயிரிழந்தது. உடல் கூறாய்வுக்குப்பின் சிறுத்தையின் உடல் பொதுமக்கள் முன்னிலையில் … Read more

சைவத்தையும் வைணவத்தையும் ஒன்றிணைத்தது 'இந்து' என்ற சொல்தானே? – திருமாவளவனுக்கு நாராயணன் திருப்பதி பதில்

சென்னை: “இந்து என்பது ஒரு மதமல்ல, வாழ்க்கை முறை. இந்தியா என்கிற இந்துஸ்தானத்தில் இருப்போர் அனைவரும் இந்துக்கள்தான் என்றே நாம் சொல்கிறோம்” என்று விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் தலைவர் திருமாவளவனுக்கு ட்விட்டரில் பாஜக மாநில துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி பதிலளித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “ராஜராஜ சோழன் காலத்தில் சைவம் வேறு; வைணவம் வேறு. திருநீறு பட்டை வேறு; திருமண் நாமம் வேறு. இரண்டும் வெளிப்படையாக மோதிக்கொண்டன. குருதிச் சேற்றில் தலைகள் உருண்டன. … Read more

விழுப்புரம் அருகே தளவானூர் தென்பெண்ணை ஆற்றில் 2000 ஆண்டுகள் பழமையான முதுமக்கள் தாழி கண்டெடுப்பு

விழுப்புரம்: விழுப்புரம் அருகே தளவானூர் தென்பெண்ணையாற்றில் தொல்லியல் ஆய்வாளர் இம்மானுவேல் மற்றும் வரலாற்று ஆர்வலர்கள் பிரதாப், சாமுவேல் ஆகியோர் மேற்புற கள ஆய்வு மேற்கொண்டனர். அப்போது ஆற்றின் கரைபகுதியில் பெருங்கற்காலத்தை சேர்ந்த முதுமக்கள் தாழி, கருப்புநிற ஈமத்தாழி பானை ஓடுகள், 4வகை குறியீடுகளுடன் தாழியின் விளிம்பு பகுதிகள் ஆகியவற்றை கண்டறிந்தனர். இதுகுறித்து அவர்கள் கூறியதாவது: முதுமக்கள் தாழியைப் பொருத்தவரை 3 விதமான முறைகள் தமிழர்களால் பின்பற்றப்பட்டு வந்தது. ஒன்று இறந்தபின்பு சடலத்தை சம்மணமிட்டு அமரவைத்து சடலத்தின் உருவத்திற்கு … Read more

வெளிநாடுகளில் 4 ஆயிரம் டாலருக்கு விற்கப்படும் தமிழக மென் பொறியாளர்கள் 

வெளிநாடுகளில் 4 ஆயிரம் டாலருக்கு விற்கப்படும் தமிழக மென் பொறியாளர்கள்  Source link

“கட்சிதான் உங்கள் சாதி; தொண்டர்கள்தான் உங்கள் சாதிசனம்” – புதிய நிர்வாகிகளுக்கு திமுக அறிவுரை

சென்னை: “இனி உங்களுக்கென எந்தச் சாதி அடையாளமும் இருக்கக் கூடாது; திமுகதான் உங்கள் சாதி; கட்சித் தொண்டர்கள்தான் உங்கள் சாதிசனம் என்ற எண்ணத்தோடு உங்கள் பணி தொடர வேண்டும்” என்பதை புதிதாக பொறுப்பேற்கவுள்ள நிர்வாகிகள் தங்கள் மனதில் பதிய வைத்துக்கொள்ள வேண்டும் என்று அக்கட்சியின் அதிகாரப்பூர்வ நாளேடான முரசொலியில் கட்டுரை வெளியிடப்பட்டுள்ளது . திமுகவின் 15-வது அமைப்புத் தேர்தல் மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர், கிளை அமைப்புகள் என அனைத்து நிலைகளிலும் நிறைவுபெற்று புதிய நிர்வாகிகள் தேர்வு … Read more

தொடர் விடுமுறையால் கும்பக்கரை அருவியில் குவிந்த சுற்றுலா பயணிகள்

பெரியகுளம்: தொடர் விடுமுறை காரணமாக கும்பக்கரை அருவியில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர். தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ளது கும்பக்கரை அருவி. கடந்த 20 நாட்களுக்கு முன்பு வரை பெய்த தொடர் மழை காரணமாக அருவியில் தண்ணீர் சீராக கொட்டி வருகிறது. ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை, விஜயதசமி உள்ளிட்ட தொடர் விடுமுறை மற்றும் பள்ளிகளுக்கு காலாண்டு தேர்வு விடுமுறை என்பதால் கும்பக்கரை அருவியில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து சுற்றுலா … Read more

‘வள்ளலார் – 200’ இலச்சினை, தபால் உறை வெளியீடு; ஆண்டு முழுவதும் அன்னதானம் வழங்கும் நிகழ்வைத் தொடங்கி வைத்தார் முதல்வர் ஸ்டாலின்

சென்னை: வள்ளலார் முப்பெரும் விழாவினை கொண்டாடுகின்ற வகையில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ‘வள்ளலார் – 200’ இலச்சினை, தபால் உறை மற்றும் சிறப்பு மலர் ஆகியவற்றை இன்று (அக்.5) வெளியிட்டு, ஆண்டு முழுவதும் அன்னதானம் வழங்கும் நிகழ்வையும் தொடங்கி வைத்தார். இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்தி: “சென்னை ராஜா அண்ணாமலைபுரம், அருள்மிகு கபாலீசுவரர் கற்பகாம்பாள் திருமண மண்டபத்தில், வள்ளலார் முப்பெரும் விழாவினை கொண்டாடுகின்ற வகையில், “வள்ளலார் – 200” இலச்சினை, தபால் உறை மற்றும் சிறப்பு மலர் ஆகியவற்றை … Read more

டவுன் நயினார்குளம் சாலை அடைப்பால் பொதுமக்கள் தவிப்பு: தீபாவளிக்கு முன் சரிசெய்யப்படுமா?

நெல்லை: நெல்லை டவுன் சத்திய மூர்த்தி தெருவில் இருந்து நயினார்குளம் சாலைக்கு செல்லும் பாதை கழிவுநீர் ஓடை அமைக்கும் பணிக்காக தோண்டப்பட்டுள்ளதால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் சாலையை பயன்படுத்த முடியாமல் பரிதவித்து வருகின்றனர். நெல்லை மாநகர பகுதியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் குடிநீர் குழாய் பதித்தல், பாதாள சாக்கடை அமைக்கும் பணி உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. தற்போது பணிகள் முடிவடைந்ததை தொடர்ந்து சாலைகள் சீரமைக்கும் பணி நடக்கிறது. இதற்காக சாலை ஓரங்களில் உள்ள கழிவுநீர் ஓடைகளை … Read more