வைரலாகும் வீடியோ..!! உயிருடன் சமாதி நிலையை அடைய முயன்ற இளைஞரை மீட்ட போலீசார்..!!
உத்தரப்பிரதேச மாநிலம் உன்னவ் மாவட்டத்தில் சாது ஒருவர் உயிருடன் சமாதி நிலையை அடைய போவதாக கூறி, மண்ணுக்குள் தன்னை புதைத்துக்கொண்டார். இதை அறிந்த போலீசார் மண்ணைத் தோண்டி அந்த சாதுவை மீட்டனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. உன்னவ் மாவட்டத்தைச் சேர்ந்த பத்திரிகையாளர் ஒருவர், போலீசாருக்கு இந்த சமாதி குறித்து தகவல் அளித்துள்ளார். சர்ச்சைக்குரிய வகையில் மதரீதியான பழக்கத்தை ஒரு சாது செய்கிறார், இது தற்கொலை செய்வதற்கு சமம் என்று அந்த பத்திரிகையாளர் … Read more