வைரலாகும் வீடியோ..!! உயிருடன் சமாதி நிலையை அடைய முயன்ற இளைஞரை மீட்ட போலீசார்..!!

உத்தரப்பிரதேச மாநிலம் உன்னவ் மாவட்டத்தில் சாது ஒருவர் உயிருடன் சமாதி நிலையை அடைய போவதாக கூறி, மண்ணுக்குள் தன்னை புதைத்துக்கொண்டார். இதை அறிந்த போலீசார் மண்ணைத் தோண்டி அந்த சாதுவை மீட்டனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. உன்னவ் மாவட்டத்தைச் சேர்ந்த பத்திரிகையாளர் ஒருவர், போலீசாருக்கு இந்த சமாதி குறித்து தகவல் அளித்துள்ளார். சர்ச்சைக்குரிய வகையில் மதரீதியான பழக்கத்தை ஒரு சாது செய்கிறார், இது தற்கொலை செய்வதற்கு சமம் என்று அந்த பத்திரிகையாளர் … Read more

திருச்செந்தூர் முருகன் கோயிலில் ரூ.300 கோடியில் திருப்பணி – முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி வாயிலாக தொடங்கிவைத்தார்

சென்னை: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ரூ.300 கோடி மதிப்பிலான திருப்பணிகள் மற்றும் பக்தர்களுக்கான அடிப்படை வசதிகளை மேம்படுத்தும் பணிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று காணொலி வாயிலாக தொடங்கிவைத்தார். இதுகுறித்து தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடாகும். இக்கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் கந்த சஷ்டி திருவிழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று, 6 நாட்கள் கோயில் வளாகத்திலேயே தங்கி விரதம் இருந்து, சூரசம்ஹார நிகழ்ச்சியைக் … Read more

சுற்றுலா சென்ற இடத்தில் திடீரென ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட 3 பள்ளி மாணவிகள்..!!

ஆந்திர மாநிலம் பாபட்லா மாவட்டத்தில் தனியார் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இதில் பயிலும் மாணவர்கள் தங்களின் ஆசிரியர்களுடன் சிந்தூருக்கு சுற்றுலா சென்றனர். அப்போது சகிலேறு ஆற்றில் மாணவிகள் விளையாடிக் கொண்டிருந்தபோது மாணவிகளில் கும்மாடி ஜெய ஸ்ரீ (14), சுவர்ண கமலா (14), கீதாஞ்சலி (14) ஆகிய 3 மாணவிகள் திடீரென்று ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டனர். இதை கண்டு அதிர்ச்சியடைந்த சக மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு … Read more

கூட்டுறவு வங்கிகளில் மாணவர்களுக்கு கடனுதவி திட்டம் – அமைச்சர் ஐ.பெரியசாமி தகவல்

சென்னை: மாணவர்களை கூட்டுறவு சங்கங்களில் உறுப்பினர்களாக்கி, அவர்களுக்கு கூட்டுறவு வங்கிகள் மூலம் கடன் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூட்டுறவுத் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி கூறினார். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் அவர் நேற்று கூறியதாவது: கடந்த ஆண்டு 14,84,052 விவசாயிகளுக்கு ரூ.10,292 கோடி பயிர்க் கடன் வழங்கப்பட்டது. இந்த ஆண்டு அதைவிட கூடுதலாக வழங்க வேண்டும் என்பதற்காக ஆய்வுக் கூட்டம் நடத்தப்பட்டுள்ளது. இதுவரை 5,33,357 உறுப்பினர்களுக்கு, ரூ.4,054.24 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது. முதல்வர் அளித்த தேர்தல் வாக்குறுதிப்படி, நகைக் … Read more

காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட 10 மாவட்டங்களில் கனமழை வாய்ப்பு

சென்னை: காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர்,கடலூர் உள்ளிட்ட 10 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பா.செந்தாமரைக் கண்ணன் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: ஆந்திர கடலோரப் பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக 29, 30-ம் தேதிகளில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும், அக்.1, 2-ம் தேதிகளில் ஓரிரு இடங்களில் மிதமான மழையும் பெய்யக்கூடும். 29-ம் தேதி … Read more

தாஜ்மஹாலை பார்ப்பது போல இனி தஞ்சை பெரிய கோவிலை பார்க்க வருவார்கள்: சரத்குமார் பேட்டி

தாஜ்மஹாலை பார்ப்பது போல இனி தஞ்சை பெரிய கோவிலை பார்க்க வருவார்கள்: சரத்குமார் பேட்டி Source link

ஓசூர் வனக்கோட்டத்தில் புதியதாக அமையும் காவிரி தெற்கு வன உயிரின சரணாலய வனப்பகுதியில் ஆய்வு

ஓசூர்: ஓசூர் வனக்கோட்டத்தில் புதியதாக அமைக்கப்படும் காவிரி தெற்கு வன உயிரின சரணாலய வனப்பகுதிகளில் மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேஸ்வரி நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். ஓசூர் வனக்கோட்டம் மொத்தம் 1501ச.கி.மீ. பரப்பளவில் அமைந்துள்ளது. இதில் ஓசூர், தேன்கனிக்கோட்டை, அஞ்செட்டி, ராயக்கோட்டை, ஜவளகிரி, உரிகம், கிருஷ்ணகிரி உள்ளிட்ட 7 வனச்சரகங்கள் அடங்கியுள்ளன. இந்த வனச்சரகங்களில் அரிய வகை வன உயிரினங்களான யானை, சிறுத்தை, காட்டெருமை, கரடி, புள்ளிமான், கடமான், முயல், எறும்புத்திண்ணி, மயி்ல்கள், மற்றும் அறியவகை அணில் … Read more

தஞ்சாவூர் அருகே புகார் மீது நடவடிக்கை எடுக்காத 3 இன்ஸ்பெக்டருக்கு ரூ.3 லட்சம் அபராதம்

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம், பந்தநல்லூர் பசுபதீஸ்வரர் கோயில் சிலைகள், தகடுகள் திருட்டு போனது தொடர்பாக வெங்கட்ராமன் என்பவர் பந்தநல்லூர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். இதுதொடர்பாக உரிய விசாரணை நடத்தாமல், புகார் அளித்த தன்னை விசாரணை என்ற acபெயரில் அலைக்கழித்ததாக வெங்கட்ராமன் மாநில மனித உரிமைகள் ஆணையத்தில் புகார் மனு தாக்கல் செய்தார். அதில், பந்தலூர் காவல் நிலைய அப்போதைய இன்ஸ்பெக்டர்கள் ஜெயமோகன், சிந்து நதி மற்றும் பகவதி சரவணன் ஆகியோர் மீது குற்றம் சாட்டியிருந்தார்.இந்நிலையில் நேற்று … Read more

தென்காசியில் இறப்பு நிகழ்ச்சியில் தீண்டாமை; ஆட்சியர் விசாரணை நடத்தி அறிக்கை அளிக்க ஐகோர்ட் உத்தரவு

தென்காசியில் இறப்பு நிகழ்ச்சியில் தீண்டாமை; ஆட்சியர் விசாரணை நடத்தி அறிக்கை அளிக்க ஐகோர்ட் உத்தரவு Source link

புதுச்சேரியில் மேலும் ஒரு குழந்தை உட்பட 7 பேருக்கு பன்றிக் காய்ச்சல்

புதுச்சேரி: புதுச்சேரியில் மேலும் ஒரு குழந்தை உட்பட 7 பேருக்கு பன்றிக் காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று ஒரே நாளில் 424 குழந்தைகள் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்காக வந்துள்ளனர் என சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. இது தொடர்பாக புதுச்சேரி சுகாதாரத் துறை இயக்குநர் ஸ்ரீராமுலு கூறியது: “புதுச்சேரி ராஜீவ் காந்தி அரசு குழந்தைகள் மருத்துவமனையில் 332, இந்திரா காந்தி அரசு மருத்துவக் கல்லூரியில் 38, காரைக்கால் அரசு பொது மருத்துவமனையில் 54 என மொத்தம் 424 குழந்தைகள் … Read more