TRB Exam : ஆசிரியர் தகுதித் தேர்வு குட் நியூஸ்! அதிகரிக்கும் காலிப் பணியிடங்கள் எண்ணிக்கை

TRB 2025 vacancy : முதுகலை பட்டதாரி ஆசிரியர் காலிப் பணியிடங்கள் அதிகரிக்க வாய்ப்புள்ளது. இது குறித்த முழு விவரத்தையும் இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.

திட்டங்களை தருவதால் திமுக அமைச்சர்கள் பெண்களை ஏளனமாகப் பேசலாமா? – நயினார் நாகேந்திரன் கண்டனம்

சென்னை: “’மூக்கு, காதில் எல்லாம் இப்படி நகை போட்டிருந்தால் ரூ.1000 கொடுக்க மாட்டோம்’ என திமுக அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் பேசியிருப்பது சிறிதும் அரசியல் நாகரிகமற்ற செயல்” என பாஜக மாநில தலை​வர் நயினார் நாகேந்​திரன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், “திட்டங்களைத் தருகிறோம் என்ற பெயரில் மென்மேலும் திமுக அமைச்சர்கள் பெண்களை ஏளனமாகப் பேசுவது கண்டிக்கத்தக்கது. விருதுநகர் மாவட்டம் அருகே, தமிழக அரசின் மகளிர் உரிமைத் தொகை குறித்து கேள்வியெழுப்பிய பெண்களிடம் … Read more

தவெக மாநாட்டில் தாக்கி பேசிய விஜய்? கமல் கொடுத்த சூப்பர் பதில்!

Vijay Speech TVK Madurai Maanadu Kamal Answer : தவெக கட்சியின் தலைவர் விஜய், மதுரை மாநாட்டில் பேசிய விஷயங்கள் பெரும் பேசுபொருளாக மாறியிருக்கிறது. இதையடுத்து, அதற்கு கமல் கொடுத்திருக்கும் பதில் பலரை கவர்ந்துள்ளது.  

அரசுத் துறைகளில் தற்காலிக பணியாளர்களை நிரந்தரம் செய்ய வேண்டும்: அன்புமணி

சென்னை: உச்ச நீதிமன்ற தீர்ப்பை மதித்து தமிழக அரசுத் துறைகளில் தற்காலிக அடிப்படையில் பணியாற்றும் அனைவரையும் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘அரசுத் துறைகளில் தற்காலிக அடிப்படையில் பணி நியமனங்களைச் செய்வதும், அவ்வாறு நியமனம் செய்யப்பட்டவர்களை பணிநிலைப்பு செய்வதற்கும் மறுப்பதும் அப்பட்டமான உழைப்புச் சுரண்டல் என்று கூறி உச்ச நீதிமன்றம் கண்டனம் தெரிவித்திருக்கிறது. தமிழ்நாட்டில் 15 ஆண்டுகளுக்கும் மேலாக பகுதி நேரமாகவும், தற்காலிகமாகவும் … Read more

கருணை அடிப்படையிலான பணி, விதிமுறை திருத்தம் – அரசாணை வெளியீடு

Tamil Nadu Government : கருணை அடிப்படையிலான பணி நியமன விதிகளில் மேற்கொள்ளப்பட்ட திருத்தங்கள் குறித்த அரசாணையை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது.

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சென்னையில் சிலைகள் வைக்க 11 கட்டுப்பாடுகள் விதிப்பு

சென்னை: ​வி​நாயகர் சதுர்த்​தியை முன்​னிட்டு, சிலைகள் வைக்க 11 கட்​டுப்​பாடு​களை, சென்னை காவல் துறை விதித்​துள்​ளது. விநாயகர் சதுர்த்தி விழா வரும் 27-ம் தேதி கொண்​டாடப்​படு​கிறது. இந்து அமைப்​பு​கள் சார்​பில், அன்​றைய தினம் பொது இடங்​களில் விநாயகர் சிலைகள் வைத்து பூஜிக்​கப்பட உள்​ளன. பின்​னர், இந்த சிலைகள் வரும் 30, 31 ஆகிய தேதி​களில் ஊர்​வல​மாக எடுத்து செல்​லப்​பட்டு கடற்​கரைகள் உள்​ளிட்ட நீர்​நிலைகளில் கரைக்கப்படும். இந்நிலையில், விநாயகர் சதுர்த்​தியை முன்​னிட்டு சென்னை காவல் ஆணை​யர் அலு​வல​கத்​தில் இந்து … Read more

கல்லூரி மாணவர்களுக்கு உதவித் தொகை அறிவிப்பு! யார் யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?

scholarship : கல்லூரி மாணவர்களுக்கு உதவித்தொகை அறிவிக்கப்பட்டுள்ளது. யார் யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் என்ற விவரத்தை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்

முன்னாள் வீரர்களின் குறைகளைக் கேட்டறிய ராணுவத்தினர் இருசக்கர வாகனப் பேரணி

குன்னூர்: முன்னாள் வீரர்களின் குறைகளைக் கேட்டறிவதற்காக ராணுவத்தினர் இருசக்கர வாகனப் பேரணி நடத்தினர். 1776-ம் ஆண்டு தொடங்கப்பட்ட மெட்ராஸ்-2 யூனிட் பிரிவின் 250-வது ஆண்டு விழாவையொட்டி, கேரளா மற்றும் தமிழகத்தில் உள்ள 26 மாவட்டங்களில் வசிக்கும் 2,500 முன்னாள் வீரர்களை சந்தித்து, அவர்களது குறைகளை ராணுவ வீரர்கள் கேட்டு வருகின்றனர். அந்த வகையில், நீலகிரி மாவட்டம் குன்னூர் வெலிங்டனில் உள்ள ராணுவ பயிற்சி மையத்துக்கு கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் இருந்து மெட்ராஸ்-2 யூனிட்டை சேர்ந்த ராணுவ வீரர்கள் … Read more

மணல் மாஃபியாக்களுக்கு ஆதரவாக திமுக அரசு: நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு

சென்னை: பாஜக மாநில தலை​வர் நயினார் நாகேந்​திரன் வெளி​யிட்​டுள்ள அறிக்​கை​யில் கூறி​யிருப்​ப​தாவது: நாமக்​கல் மாவட்டத்தில் மணல் கடத்​தலைத் தடுக்க முயன்ற பாலமேடு பெண் கிராம நிர்​வாக அலு​வலரை வீடு புகுந்​து, மணல் கடத்​தல் காரர்கள் தாக்​கிய​தாக வெளிவந்​துள்ள செய்தி அதிர்ச்​சி​யளிக்​கிறது. நேர்​மையாக பணியாற்​றிய அதி​காரியை தாக்​கியதுடன், இதற்கு மேலும் கடத்​தலைத் தடுக்க முயற்​சித்​தால் வண்​டியை ஏற்​றிக் கொலைசெய்​து​விடு​வ​தாக மணல் கடத்​தல் கும்​பல் மிரட்​டி​யுள்​ளது. 2021 சட்​டப்​பேர​வைத் தேர்​தலுக்கு முன்பே கரூரைச் சேர்ந்த திமுக முன்​னாள் அமைச்​சர் ஒரு​வர், … Read more

பள்ளி மாணவர்கள் மாதம் ரூ.1500 பெற விண்ணப்பிக்கவும் – தமிழ்நாடு அரசின் முக்கிய அறிவிப்பு

Tamil Nadu government : தமிழ்நாட்டில் உள்ள பள்ளி மாணவர்கள் அரசின் திறன்றித் தேர்வில் வெற்றி பெற்றால் மாதம் 1500 ரூபாய் பெறலாம். முழு விவரம் இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.