பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா அமைப்புக்கு தடை எதிரொலி: தமிழகம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு
சென்னை/ கோவை / மதுரை: பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா அமைப்புக்கு இந்தியாவில் தடை விதிக்கப்பட்டதையடுத்து தமிழகம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா அமைப்புக்கு மத்திய அரசு நேற்று 5 ஆண்டுகள் தடை விதித்துள்ளது. இதையடுத்து தமிழகம் முழுவதும் போலீஸார் உஷார்படுத்தப்பட்டனர். மத்திய அரசின் தடை உத்தரவுக்கு எதிராக போராட்டங்கள் நடைபெற வாய்ப்புள்ளதாக உளவு பிரிவு போலீஸார் தெரிவித்து இருந்தனர். இதையடுத்து டிஜிபி சைலேந்திரபாபு அனைத்து மண்டல ஐஜிக்கள், காவல் … Read more