கீழடி அருகே அகழாய்வில் கிடைத்த முதுமக்கள் தாழிக்குள் நெல்மணிகள்
திருப்புவனம்: கொந்தகையில் நடைபெறும் தொல்லியல் துறை அகழாய்வில் கிடைத்த முதுமக்கள் தாழிக்குள், முதன்முறையாக நெல்மணிகள் கிடைத்துள்ளன. சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே கீழடியில் 8ம் கட்ட அகழாய்வு பணிகள் நடந்து வருகின்றன. இங்கு நடந்து வரும் அகழாய்வில் இதுவரை 35 முதுமக்கள் தாழிகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. கடந்த மாதம் ஒரு தாழியை திறந்து ஆய்வு செய்தபோது 74 சூதுபவள மணிகள் புதைவிட தள ஆய்வில் முதன்முதலாக கிடைத்தது என தொல்லியல் ஆய்வாளர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். இந்நிலையில், நேற்று முன்தினம் … Read more