'ஆதாயம் தேடி வருபவர்கள் அது கிடைக்காத போது விலகுவது இயல்புதான்' – கவிஞர் சினேகன்
ஆதாயத்தை மட்டுமே எதிர்நோக்கி வரும் நபர்கள் ஆதாயம் கிடைக்காத போது கட்சியில் இருந்து விலகுவது இயல்புதான் என்று மக்கள் நீதி மய்யத்தின் மாநில செயலாளர் சினேகன் தெரிவித்துள்ளார். சேலம் மூன்று ரோடு பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தமிழ்நாடு விவசாய சங்கங்களின் கூட்டமைப்பின் சார்பில் விவசாயிகள் வாழ்வுரிமை மாநாடு கடந்த 5ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. இதன் நிறைவு நாளான இன்று மக்கள் நீதி மய்யம் மாநில செயலாளர் கவிஞர் சினேகன் பங்கேற்றார். இதில், … Read more