இ.பி.எஸ் தரப்புக்கு அ.தி.மு.க தலைமை அலுவலகம்: சென்னை ஐகோர்ட் உத்தரவு
அதிமுக இரட்டை தலைமை விவகாரத்தில் இபிஎஸ் ஒபிஎஸ் தரப்பினர் இடையே ஏற்பட்ட மோதல் காரணமாக சீல் வைக்கப்பட்ட அதிமுக தலைமை அலுவலகம் இபிஎஸ் தரப்பில் சொந்தமானது என்று நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. அதிமுகவில் ஏற்பட்ட ஒற்றை தலைமை போட்டி பெரும் அரசியல் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இபிஎஸ் ஒபிஎஸ் இருவரும் தனித்தியாக தங்களது ஆதரவாளர்களுடன் கட்சியின் ஒற்றை தலைமையை கைப்பற்றும் நோக்கில் ஆலோசனையில் ஈடுபட்டு வந்தனர். இதில் கட்சியில் பெரும்பாலான நிர்வாகிகள் இபிஎஸ் பக்கமே இருந்தனர். இதனால் … Read more