இடுக்கி மாவட்டத்தில் கனமழையால் மண்சரிவு ஏற்பட வாய்ப்பு.. இரவு 8 மணி முதல் காலை 6 மணி வரை போக்குவரத்துக்கு தடை..!

கேரளத்தின் இடுக்கி மாவட்டத்தில் கனமழையால் மலைப்பாதைகளில் மண்சரிவு ஏற்பட வாய்ப்புள்ளதால் இரவுநேரப் பயணத்துக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இன்றியமையாப் பணிகளுக்குச் செல்லும் வாகனங்களைத் தவிரப் பிற வாகனங்கள் இரவு எட்டு மணி முதல் காலை ஆறு மணி வரை செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது. . Source link

சென்னையில் பசுமையாகும் 21 ரயில் நிலையங்கள்: தெற்கு ரயில்வே அழைப்பு

சென்னை: சென்னையில் உள்ள 21 ரயில் நிலையங்களை பசுமையாக்கும் பணிகளை மேற்கொள்ள பல்வேறு அமைப்புகளுக்கு தெற்கு ரயில்வே அழைப்பு விடுத்துள்ளது. தெற்கு ரயில்வேயின் சென்னை கோட்டத்தின் கீழ் உள்ள 21 ரயில் நிலையங்களை பசுமையாக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பான அறிவிப்பை தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ளது. இதன்படி தெற்கு ரயில்வே கட்டுப்பாட்டில் உள்ள ரயில் நிலையங்களில் காலியாக உள்ள இடங்கள் மற்றும் இணைப்புச் சாலைகளில் செடிகள், நறுமணச் செடிகள், மூலிகைகள் மற்றும் மருந்து செடிகள், அலங்கார செடிகள், … Read more

ஈரோடு.! தூக்கு போட்டு வாலிபர் தற்கொலை.!

ஈரோடு மாவட்டத்தில் வாலிபர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். ஈரோடு மாவட்டம் வெங்கமேடு பகுதியை சேர்ந்த வீரன் என்பவரின் மகன் நந்தகோபால்(21). இவர் கடந்த ஆறு மாதமாக சரியாக வேலைக்கு செல்லாமல் மது அருந்திவிட்டு வீட்டில் தகராறு செய்து வந்துள்ளார். மேலும் அடிக்கடி நான் தற்கொலை செய்து கொள்ள போவதாக கூறியுள்ளார். இதையடுத்து சம்பவத்தன்று நந்தகோபால் மீண்டும் குடிபோதையில் வீட்டிற்கு வந்து தகராறு செய்த நிலையில் அவரை தந்தை வீரன் சமாதானப்படுத்திவிட்டு வேலைக்கு சென்றுள்ளார்.  இந்நிலையில் … Read more

ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணிகள் தொடக்கம்.. வீடுகள் இடிக்கப்படுவதை கண்டித்து மக்கள் தர்ணா போராட்டம்.!

சென்னை குரோம்பேட்டையில் சிட்லப்பாக்கம் ஏரியை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த வீடுகளை இடிக்கும் பணிகள் தொடங்கப்பட்டன. சிட்லப்பாக்கம் ஏரியில் கட்டப்பட்டுள்ள 488 வீடுகளை அகற்றுமாறு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. 200 போலீசார் குவிக்கப்பட்டு ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணிகள் தொடங்கிய போது அதற்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இது தொடர்பான வழக்கு நாளை மீண்டும் விசாரணைக்கு வர உள்ள நிலையில் இன்று 2 வீடுகள் மட்டும் அகற்றப்பட்டன. Source link

ஆக்கிரமிப்பாளர்களின் கைகளுக்கு சென்னை செல்லும் காலம் தொலைவில் இல்லை: முறைமன்ற நடுவம் விமர்சனம்

சென்னை: சென்னையில் ஆக்கிரமிப்பு தொடர்ந்தால் “பெரும்பாலான பகுதிகளில் ஆக்கிரமிப்பாளர்களின் கைகளுக்கு செல்லும் காலம் தொலைவில் இல்லை” என்று சென்னை மாநகராட்சியை முறைமன்ற நடுவம் கடுமையாக விமர்சித்துள்ளது. அம்பத்துாரை சேர்ந்த ஜனார்த்தனம் என்பவர், தமிழக உள்ளாட்சி அமைப்புகள் முறைமன்ற நடுவத்தில் அளித்த புகாரில், “சென்னை பட்டரவாக்கம் பிரதான சாலையில், வாய்க்கால் புறம்போக்கு பகுதியில் 26 ஆயிரத்து 371 சதுர அடி நிலத்தை மூன்று நிறுவனங்கள் ஆக்கிரமித்து கட்டிடம் கட்டியுள்ளன. இதனால், மழைநீர் கொரட்டூர் ஏரிக்கு செல்வதற்கு தடைப்பட்டுள்ளது. எனவே, … Read more

கடலூர் : திட்டக்குடி அருகே மூன்று பட்டியலின பள்ளி மாணவர்களால் சக பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை.! பதற்றம்., போலீஸ் குவிப்பு.!

கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்துள்ள ஆவினங்குடி அரசு பள்ளியில் படிக்கும் 10ம் வகுப்பு மாணவி ஒருவர், அண்மையில் தனது ஆண் நண்பருடைய பிறந்தநாள் விழாவுக்கு சென்றுள்ளார்.  பிறந்தநாள் விழாவில் கலந்துகொண்ட புகைப்படங்களை வைத்து அந்த பள்ளி மாணவியை மிரட்டிய பள்ளி மாணவர்கள் மூன்று பேர், தங்கள் வீட்டிற்கு வரவைத்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.  மேலும், அதனை வீடியோ எடுத்து சக மாணவர்களுக்கு அனுப்பியுள்ளனர். அந்த வீடியோவை வைத்து மற்ற மாணவர்களும் மனைவியை மிரட்டியதாக சொல்லப்படுகிறது.  இதனையடுத்து பள்ளி … Read more

பொள்ளாச்சியில் குழந்தை கடத்தப்பட்ட விவகாரம் : “அரசு மருத்துவமனைகளில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்படும்” – அமைச்சர் மா.சு

பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் பச்சிளம் குழந்தை கடத்தப்பட்ட விவகாரத்தை தொடர்ந்து தமிழகம் முழுவதும், அனைத்து மருத்துவமனைகளிளும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய மா.சுப்பிரமணியன், தமிழகத்தில் புதிய கொரோனா கட்டுபாடுகள் விதிக்கப்படாது என்றார். Source link

நொச்சிக்குப்பத்தில் ரூ.9.97 கோடியில் நவீன மீன் அங்காடி: சென்னை மாநகராட்சி திட்டம்

சென்னை: சென்னை நொச்சிக்குப்பத்தில் ரூ.9.97 கோடியில் நவீன மீன் அங்காடி அமைக்க சென்னை மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. சென்னை கலங்கரை விளக்கம் முதல் பட்டினப்பாக்கம் வரையிலான 2.25 கி.மீ., தூர மெரினா லுாப் சாலையை மாநகராட்சி மேம்படுத்தி வருகிறது. இந்த சாலையில் பட்டினப்பாக்கம் லுாப் சாலை வியாபாரிகளுக்காக, நொச்சிக்குப்பம் பகுதியில் நவீன முறையில் மீன் அங்காடி அமைக்கப்பட உள்ளது. இதற்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு, அண்ணா பல்கலை.யின் அனுமதிக்கு விண்ணப்பிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், “நொச்சிக்குப்பம் … Read more

ஓ.எம்.ஆர், ஜி.எஸ்.டி, போளூர், பூந்தமல்லி… வீடுகள் விற்பனையில் 58% எகிறிய தென்சென்னை!

Chennai records rise in sale of residential units Tamil News: தமிழகத்தின் தலைநகரான சென்னையில் வீடுகள் விற்பனை இந்தாண்டின் (2022 ஆம் ஆண்டின்) முதல் பாதியில் (ஆண்டுக்கு ஆண்டு (YoY)) 21% வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது. இந்தியா ரியல் எஸ்டேட் குறித்து நைட் ஃபிராங்க் இந்தியா நிறுவனம் சேகரித்து வெளியிட்டுள்ள சமீபத்திய அறிக்கையில், சென்னையில் H1 2022 (ஜனவரி – ஜூன் 2022), 2021 ஆம் ஆண்டின் இதே காலப்பகுதியில் விற்பனை செய்யப்பட்ட 5,751 … Read more

மருத்துவர்கள் இல்லாததால் பிரசவம் பார்த்த செலிவியர்கள்.. கர்ப்பிணி பலி.. உறவினர்கள் போராட்டம்..!

பிரசவத்தின் போது பெண் இறந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருப்பத்தூர் மாவட்டம் , வாணியம்பாடி காமராஜபுரம் பகுதியை சேர்ந்தவர் மதன் குமார்.இவருக்கு சங்கரி என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது.  இரட்டை சிசுவுடன் நிறைமாத  கர்ப்பிணியாக இருந்த அவருக்கு பிரசவ வலி வரவே வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அப்போது அந்த மருத்துவமனையில் மகப்பேறு மருத்துவர் இல்லை என கூறப்படுகிறது. இதனால், அங்குள்ள செவிலியர்களே அவருக்கு பிரசவம் பார்த்துள்ளனர். அதன் பின் சிறிது நேரத்திலேயே … Read more