இடுக்கி மாவட்டத்தில் கனமழையால் மண்சரிவு ஏற்பட வாய்ப்பு.. இரவு 8 மணி முதல் காலை 6 மணி வரை போக்குவரத்துக்கு தடை..!
கேரளத்தின் இடுக்கி மாவட்டத்தில் கனமழையால் மலைப்பாதைகளில் மண்சரிவு ஏற்பட வாய்ப்புள்ளதால் இரவுநேரப் பயணத்துக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இன்றியமையாப் பணிகளுக்குச் செல்லும் வாகனங்களைத் தவிரப் பிற வாகனங்கள் இரவு எட்டு மணி முதல் காலை ஆறு மணி வரை செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது. . Source link