சொத்து தகராறு.. அண்ணியை ஓட ஓட வெட்டிய கொழுந்தனார்.. கடலூரில் நடந்த அதிர்ச்சி சம்பவம்..!
சொத்து பிரச்சனையால் பெண்ணை அரிவாளால் வெட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டம், நாவலூர் கிராமத்தை சேர்ந்தவர் காவேரி. அவரது கணவர் இறந்துவிட்டதால் குழந்தைகளுடன் தனியே வசித்து வருகிறார். இவருக்கும் அவரது கணவரின் சகோதரருக்கும் இடையே தகராறு இருந்துள்ளது. இந்நிலையில், சம்பவதன்று சொத்து பிரச்சனை தொடர்பாக இருவருக்கும் இடையில் மீண்டும் தகராறு ஏற்பட்டது. ஒருகட்டத்தில் வாக்குவாதம் முற்றி கைகலப்பாக மாறியது. இதனால், அங்கிருந்த அரிவாள் மனையால் சுப்ரமணியன் அண்ணி காவேரியை ஓட ஓட வெட்டியுள்ளார், அவரை மீட்ட … Read more