#மகாராஷ்டிரா || குழந்தை இல்லாத விரக்த்தியில் இளைஞர் எடுத்த விபரீத முடிவு..!
குழந்தை இல்லாத விரக்தியில் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிரா மாநிலம், மும்பை மாவட்டம் குல்ரா நகரம் குரேஷி நகர் பகுதியை சேர்ந்தவர் மஸ்ஹர் அலி அன்சாரி. இவருக்கு திருமணமாகி 5 ஆண்டுகள் ஆகியும் அவருக்கு குழந்தை இல்லை என கூறப்படுகிறது. இதனால், அவர் மன உளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது. வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் வீட்டில் இருந்த எலி மருந்தை சாப்பிட்டு உள்ளார். அவரது உறவினர்கள் அவரை கண்டு அதிர்ச்சியடைந்தனர். அவரை … Read more