சொல்லிக் கொடுக்காமல் படி படின்னு அடிச்சா.. புள்ளைங்க எப்படி படிக்கும்..? அரசு பள்ளியில் ஆவேசமான தாய்.!
செஞ்சி அரசு ஆண்கள் மேல் நிலைப்பள்ளியில் சரியாக தேர்வு எழுதாத 11 ஆம் வகுப்பு மாணவர்கள் 72 பேரை பிரம்பால் அடித்த ஆசிரியருக்கு எதிராக பள்ளிவளாகத்துக்குள் புகுந்த பெற்றோர் ஆவேசமாக வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது… விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 11 ஆம் வகுப்பு ஆசிரியர் நந்தகோபால் என்பவர் 72 மாணவர்களை பிரம்பால் தாக்கியதால் பல மாணவர்களுக்கு உடலில் காயங்கள் ஏற்பட்டதாக குற்றஞ்சாட்டி பெற்றோர் பள்ளியை முற்றுகையிட்டனர் இதனால் மாணவர்களின் பெற்றோர்கள் … Read more