ரூ. 70 லட்சம் கேட்டு தொழிலதிபரை காரில் கடத்திய மர்ம கும்பல்
புதுக்கோட்டை மாவட்டம் கீரனூரை சேர்ந்த தொழிலதிபரை கடத்தி 70 லட்சம் ரூபாய் பணம் கேட்டு மிரட்டிய கும்பலை 6 மணி நேரத்தில் போலீசார் பிடித்து கைது செய்துள்ளனர். கீரனூர் வடக்கு ரத வீதியைச் சேர்ந்த தொழிலதிபரான சந்திரசேகரன் என்பவர் நேற்று காலை 5 மணி அளவில் நடைபயிற்சியில் ஈடுபட்ட போது 5பேர் கொண்ட கும்பல் பொலீரோ காரில் கடத்தி சென்றது. இது தொடர்பான மகன் மணிகண்டன் அளித்த புகாரின் பேரில் போலீசார் செல்போன் எண்கள் மூலம் துப்பு … Read more