கரோனா காலத்தில் ‘கனவுக்கோட்டை’யின் கள நிலவரம்; தியேட்டர்காரங்க நியாயமா நடக்கறதில்ல! – ஓர் அலசல்

கரோனாவில் கடுமையாக பாதிக்கப்பட்ட துறைகளில் ஒன்று சினிமா. கோடிகளைக் கொட்டிகோடிகளை அள்ளும் கனவுக் கோட்டை, கரோனாவால் குற்றுயிரும் குலைஉயிருமானது யாரும் எதிர்பார்க்காதது. கரோனாவுக்கு பிறகு சினிமா, சினிமா வியாபாரம் எப்படி இருக்கிறது? தயாரிப்பாளர் கே.ராஜனிடம் கேட்டோம். கரோனா பாதிப்பில் இருந்து தமிழ் சினிமாஇன்னும் மீளவே இல்லை. பொங்கலுக்கு 18 படங்கள் வரை ரிலீஸ் ஆச்சு. எந்த படத்துக்கும் 20 பேர் கூட வரலை. ஆனா, ‘மாநாடு’ வசூல் மகிழ்ச்சி அளித்துள்ளது. ’மாநாடு’ தயாரிப்பாளர்கூட, விநியோகஸ்தர்கள் கணக்கு ஒப்படைக்கலைன்னு … Read more

அன்பிற்கும் உண்டோ… அதிக விலை கொடுத்து அன்பை வெளிப்படுத்திய சிஎஸ்கே, மும்பை அணிகள்!

IPL Auction Tamil News: ‘நீங்கள் யாரையாவது நேசித்தால் அவர்களைப் போக விடுங்கள், அவர்கள் திரும்பி வந்தால், அவர்கள் உங்களுடையவர்கள்’ என்கிற வரிகளை காஸ்மிக் மஸ் என்ற தலைப்பில் எழுத்தாளர் ரிச்சர்ட் பாக் எழுதிழுதுகிறார். அவர் இப்படி குறிப்பிட்டது ஐ.பி.எல். ஏலத்தில் கலந்து கொண்ட எந்த அணிக்கு சரியாக பொருந்தியதோ இல்லையோ, சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் முறையாக பொருந்தியது. இதேபோல் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகளும் சரியாகவே … Read more

நாளை நடக்க இருந்த திருப்புதல் தேர்வின் வினாத்தாள் லீக்.! காவல்நிலையத்தில் புகார்.!

தமிழகத்தில் 10 மற்றும் பிளஸ் 2 மாணவர்களை பொதுத்தேர்வுக்கு தயார்படுத்தும் வகையில் திருப்புதல் தேர்வு நடத்தப்படுகிறது.  10-ம் வகுப்புக்கு முதல் கட்ட திருப்புதல் தேர்வு கடந்த 9-ந்தேதி துவங்கி 17 வரையும், இரண்டாம் கட்ட தேர்வு மார்ச் 28-ந்தேதி துவங்கி ஏப்ரல் 4 வரையும் நடத்தப்படுகிறது.  12-ம் வகுப்புக்கு முதல்கட்ட திருப்புதல் தேர்வு கடந்த 9-ந்தேதி தொடங்கி 17 வரையும், இரண்டாம் கட்ட தேர்வு மார்ச் 28-ந்தேதி தொடங்கி ஏப்ரல் 5-ந்தேதியும் முடிகிறது.  இந்நிலையில்,  நாளை நடைபெற … Read more

அதிமுக ஆட்சி காலத்தில் தமிழகத்தில் பல மருத்துவக் கல்லூரிகள் கொண்டுவரப்பட்டன-எடப்பாடி பழனிசாமி <!– அதிமுக ஆட்சி காலத்தில் தமிழகத்தில் பல மருத்துவக் கல்லூரிக… –>

அதிமுக ஆட்சி காலத்தில் தமிழகத்திற்கு ஒரே ஆண்டில் 11 மருத்துவக் கல்லூரிகள் உள்ளிட்ட பல்வேறு கல்லூரிகள் கொண்டுவரப்பட்டதாகவும், உயர்கல்வியில் தமிழகம் முதலிடத்தில் இருந்ததாகவும் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். சேலத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து எடப்பாடி பழனிசாமி பிரச்சாரம் மேற்கொண்டார். அதில் பேசிய அவர், அதிமுக ஆட்சி காலத்தில் முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தியதன் மூலம் பல லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைத்துள்ளதாக குறிப்பிட்டார். Source link

ஒரே நாடு ஒரே தேர்தல்; எந்த மாநிலத்திலும் எந்த நேரத்திலும் தேர்தல் நடக்கலாம்: அண்ணாமலை

கோவை: தேர்தல் முடிந்ததும் நீட் பிரச்சினையை மறந்து திமுகவினர் தூங்கிவிடுவார்கள், அடுத்த தேர்தலில் கையில் எடுப்பார்கள் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்தார். கோவை மாநகராட்சியின் 28-வது வார்டில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் உண்ணாமலையை ஆதரித்து ஆவாரம்பாளையம் பகுதியில் அண்ணாமலை இன்று (ஜன.13) பிரச்சாரம் மேற்கொண்டார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: சித்தாந்த ரீதியாக பாஜகவுக்கும், திமுகவுக்கும் நேரடி கருத்து மோதல் உள்ளது. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது பிரச்சாரத்தில் 80 சதவீதம் பாஜகவை தாக்கிதான் … Read more

சிறையில் இருந்து வீடியோ பேட்டி? ‘நடமாடும் நகைக் கடை’ ஹரிநாடார் அடுத்த சர்ச்சை

தமிழகத்தில் நடமாடும் நகைக்கடை எனப் பெயர் எடுத்தவர் ஹரி நாடார். இவர் பனங்காட்டுப் படை கட்சியின் ஒருங்கிணைப்பாளராக இருந்தவர். ஏற்கனவே மற்றொரு வழக்கில் கைது செய்யப்பட்டு பெங்களூர் சிறையில் உள்ள ஹரிநாடார், நடிகை விஜயலட்சுமி தற்கொலை முயற்சி வழக்கில் மீண்டும் கைது செய்யப்பட்டு அதே சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். சிறைக்குப் போன சில நாட்களிலேயே அவரது முதல் மனைவி ஷாலினிக்கும், இரண்டாவது மனைவி மஞ்சுவுக்கும் இடையே சண்டை உருவானது. சமூக வலைதளத்தில் இருவரும் ஹரிநாடார் தன்னுடைய கணவர் என … Read more

திருச்சியில் 14 வயது சிறுமி கர்ப்பம்.. சிறுவன் உட்பட இருவர் போக்சோவில் கைது.!

திருச்சியில் 14 வயது சிறுமி கர்ப்பமான வழக்கில் சிறுவன் உட்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டம் முசிறியில் தந்தையை இழந்த சிறுமி 7 மாத கர்ப்பிணியாக இருப்பதாக சமூக பாதுகாப்பு திட்ட அலுவலர் ஆரோக்கியமேரி ஜெயாவிற்கு தகவல் கிடைத்தது. இந்தத் தகவலின் படி முசிறி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் காவல் ஆய்வாளர் காவிரியிடம் சமூகப் பாதுகாப்பு ஆர்வலர்கள் புகார் அளித்துள்ளனர். இதனையடுத்து சிறுமியின் வீட்டிற்கு சென்ற மகளிர் … Read more

மாநிலத்தின் சுயாட்சியை காக்க திமுக என்றும் துணை நிற்கும்- மம்தாவிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு <!– மாநிலத்தின் சுயாட்சியை காக்க திமுக என்றும் துணை நிற்கும்-… –>

மேற்கு வங்க மாநில சட்டமன்றக் கூட்டத் தொடரை ஆளுநர் முடக்கியுள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்திருந்த நிலையில், அவருடன் மம்தா பானர்ஜி தொலைபேசி வாயிலாக கலந்துரையாடினார். இது குறித்து சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ள தமிழக முதலமைச்சர், பாஜக ஆளாத மாநிலங்களில் ஆளுநர்கள் அரசியல் சட்ட வரம்புகளை மீறி செயல்படுவதாக மம்தா கவலை தெரிவித்ததாக குறிப்பிட்டுள்ளார். மேலும், மாநிலத்தின் சுயாட்சியை காக்க திமுக என்றும் துணை நிற்கும் என்றும், டெல்லி அல்லாத இடத்தில் விரைவில் எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த முதலமைச்சர்களின் … Read more