சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு விண்வெளி வீரர்களுடன் புறப்பட்டு சென்றது ஸ்பேஸ் எக்ஸ் ராக்கெட்..!

சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு செல்லும் அனைத்து தனியார் விண் வெளி வீரர்களையும் ஏற்றிக்கொண்டு  ஸ்பேஸ் எக்ஸ் ராக்கெட் விண்வெளிக்கு புறப்பட்டது. அமெரிக்காவின் கேப் கனவரலில் கென்னடி விண்வெளி தளத்தில் இருந்து புறப்பட்டு சென்ற  ராக்கெட் ஆக்ஸியம் மிஷன் 2-ன் பணியாளர்கள் ஒருவாரகாலம் விண்வெளியில் தங்கி ஆய்வில் ஈடுபடுகின்றனர். இந்த விண்வெளி குழுவில் சவுதி அரேபியவின்  விஞ்ஞானிகள்  அலி அல்கர்னி மற்றும் ரய்யானா பர்னாவி ஆகியோரும் இடம் பெற்றுள்ளனர். ஸ்டெம்செல் ஆராய்ச்சியில் நிபுணத்துவம் பெற்ற விஞ்ஞானி பர்னாவி, விண்வெளி … Read more

ஜப்பான் பத்திரிகைகள் முழுவதும் மோடி – ஜெலன்ஸ்கி செய்திகள்

ஹிரோஷிமா: ஜப்பானின் ஹிரோஷிமா நகரில் நடைபெற்ற ஜி-7 நாடுகள் மாநாட்டில் பிரதமர் மோடி சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்றார். அப்போது உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி நேற்று முன்தினம் பிரதமர் மோடியை சந்தித்து பேசினார். கடந்த ஆண்டு பிப்ரவரி 24-ம் தேதி உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடங்கியது. அதன்பிறகு போரை நிறுத்த ரஷ்ய அதிபர் புதின் மற்றும் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியிடம் பிரதமர் மோடி தொலைபேசியில் பேசினார். ‘‘இது போருக்கான காலம் அல்ல. வளர்ச்சிக்கான நேரம். எனவே, இருதரப்பும் … Read more

ஜிம்பாப்வேயில் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறைக் கைதிகள் பொது மன்னிப்பின் கீழ் விடுதலை!

ஆப்ரிக்க நாடான ஜிம்பாப்வேயில் பல்வேறு குற்றவழக்குகளில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த நான்காயிரத்திற்கும் மேற்பட்ட கைதிகள் பொதுமன்னிப்பில் விடுதலை செய்யப்பட்டனர். தலைநகர் ஹராரேயில் உள்ள மத்திய சிறை மற்றும் நாட்டின் பிற பகுதிகளிலுள்ள சிறைச் சாலைகளிலிருந்து, சிறிய குற்றச் செயல்களுடன் தொடர்புடைய பெண்கள், வயது முதிர்ந்த மற்றும் ஊனமுற்ற கைதிகள் என மொத்தம் 4 ஆயிரத்து 270 பேர் விடுவிக்கப்பட்டனர். சிறைச் சாலைகளிலிருந்து வெளியே வந்த கைதிகள் அங்கு காத்திருந்த உறவினர்களுடன் பாட்டுப் பாடி நடனமாடி உற்சாமடைந்தனர். … Read more

Russia captured the main city | முக்கிய நகரை கைப்பற்றிய ரஷ்யா

கீவ்: உக்ரைனின் முக்கிய நகரமான பாக்முத்தை கைப்பற்றி உள்ளதாக ரஷ்யா அறிவித்துள்ளது. ‘நேட்டோ’ எனப்படும் ஐரோப்பிய மற்றும் வட அமெரிக்க நாடுகள் அங்கம் வகிக்கும் அமைப்பில் சேர, கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன் முயற்சித்து வந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து உக்ரைன் மீது ஓராண்டுக்கு மேலாக ரஷ்யா போர் தொடுத்து வருகிறது. இந்த சண்டையால் உக்ரைன் தலைநகர் கீவ், கார்கிவ் உட்பட பல்வேறு நகரங்கள் உருக்குலைந்து உள்ளன. இதற்கிடையே, உக்ரைனின் முக்கிய நகரமான பாக்முத்தை, ரஷ்யாவைச் சேர்ந்த … Read more

ஹிரோஷிமாவில் நடைபெற்ற ஜி7 மாநாட்டில் இந்தியர்களை வரவேற்ற ஓரிஹைம் ரோபோ

ஹிரோஷிமா: ஹிரோஷிமாவில் நடைபெற்ற ஜி7 உச்சி மாநாட்டின்போது ஓரிஹைம் என்ற ரோபோ, இந்தியாவை வாழ்த்தியதுடன் நமஸ்தே, ஜப்பானுக்கு வந்த உங்களை வரவேற்கிறோம் என தெரிவித்தது. ஜப்பானின் ஹிரோஷிமா நகரில் 19-ம் தேதி முதல் 21-ம் தேதி வரை ஜி7 உச்சி மாநாடு நடைபெற்றது. ஆயுத பயன்பாட்டைக் குறைப்பது மற்றும் அணு ஆயுத பெருக்கத்தைக் கட்டுப்படுத்துவதுதான் இந்த ஆண்டு ஜி7 மாநாட்டின் முக்கிய நோக்கம். இந்த மாநாட்டில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்குமாறு ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடா விடுத்த … Read more

UN does not reflect the reality of the world: PM Modis frank speech | உலகின் உண்மை நிலையை ஐ.நா., பிரதிபலிக்கவில்லை: பிரதமர் மோடி வெளிப்படையான பேச்சு

ஹிரோஷிமா: ”உலகின் தற்போதைய உண்மை நிலையை பிரதிபலிக்கவில்லை எனில், ஐ.நா., மற்றும் பாதுகாப்பு கவுன்சில் உள்ளிட்டவை வெறும் பேச்சுக்கான இடமாக மட்டுமே நிலைத்திருக்கும்,” என, பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார். கிழக்காசிய நாடான ஜப்பானின் ஹிரோஷிமாவில் நடந்த ஜி – 7 மாநாட்டில் பிரதமர் மோடி பேசியதாவது: அமைதி மற்றும் ஸ்திரத்தன்மை தொடர்பான சவால்களை கையாள்வதற்காகவே ஐ.நா., என்ற அமைப்பு உருவாக்கப்பட்டுள்ள போது, அது குறித்து பல்வேறு அமைப்புகளும் ஏன் விவாதிக்கின்றன. பயங்கரவாதத்தின் வரையறை கூட ஐ.நா.,வில் … Read more

சர்வதேச அளவில் அரசியல் ரீதியாக நிலவும் உரம் விநியோக தடையை நீக்க வேண்டும்: ஜி-7 மாநாட்டில் வலியுறுத்திய பிரதமர் நரேந்திர மோடி

ஹிரோஷிமா: ‘‘சர்வதேச அளவில் உரம் விநியோக சங்கிலியில் உள்ள அரசியல் ரீதியான தடைகளை நீக்க வேண்டும். செயற்கை உரங்களுக்கு மாற்றாக, உலக அளவில் இயற்கை விவசாயத்துக்கு அதிக ஆதரவு அளிக்க வேண்டும்’’ என்று ஜப்பானில் நடைபெற்ற ஜி-7 நாடுகளின் மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தினார். திருநங்கைகளின் உரிமைகளை பாதுகாக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார். கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான், பிரிட்டன், அமெரிக்கா ஆகிய நாடுகள் இணைந்து ஜி-7 அமைப்பை உருவாக்கியுள்ளன. இந்த நாடுகளின் … Read more

Tragedy on the Football Field; 12 people died in the stampede | கால்பந்து மைதானத்தில் சோகம்; கூட்ட நெரிசலில் சிக்கி 12 பேர் பலி

சான் சல்வடார்: எல் சல்வடாரில் கால்பந்து போட்டியை காண சென்ற ரசிகர்கள், 12 பேர் கூட்ட நெரிசலில் சிக்கி பலியாகினர். மத்திய அமெரிக்க நாடான எல் சல்வடாரின் தலைநகர் சான் சல்வடார் அருகே உள்ள கஸ்கட்லானில், கால்பந்து பிரீமியர் பிரிவு போட்டிகள் நடந்து வருகின்றன. இங்குள்ள நினைவுச் சின்ன மைதானத்தில் நடந்த காலிறுதி போட்டியில், அலியான்சா மற்றும் எப்.ஏ.எஸ்., அணிகள் நேற்று மோதின. இந்த ஆட்டத்தைக் காண ஏராளமான ரசிகர்கள் மைதானத்தில் கூடியிருந்தனர். ஏற்கனவே, மைதானத்தில் கட்டுக்கடங்காமல் … Read more

இந்தோ பசிபிக் பிராந்திய வெற்றி உலகம் முழுவதற்கும் முக்கியமானது – பிரதமர் மோடி

சீனாவின் மிரட்டல்கள், ஆக்ரமிப்புகள் இடையே இந்தோ பசிபிக் பிராந்தியத்தின் பாதுகாப்பும் வெற்றியும் உலகம் முழுவதற்கும் அவசியமானது என்று குவாட் மாநாட்டில் பேசிய பிரதமர் மோடி  வலியுறுத்தியுள்ளார். அமெரிக்க அதிபர் ஜோபைடன், ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பேனேசி, ஜப்பான் பிரதமர் ஃபூயுமோ கிஷிடா ஆகியோர் முன்னிலையில் உரை நிகழ்த்திய மோடி, சர்வதேச வர்த்தகம் மற்றும் கூட்டுறவுக்கு எஞ்சினாக விளங்கும் இந்தோ பசிபிக்கின்  வெற்றி உலகம் முழுவதற்கும் அவசியமானது என்றார். நமது கூட்டு முயற்சியால் சுதந்திரமான இந்தோ பசிபிக் வர்த்தகம் … Read more