மெக்சிகோவில் பேருந்து குன்றில் இருந்து கவிழ்ந்து விபத்து..! 18 பேர் பலி

மெக்சிகோவில் பேருந்து கவிழ்ந்து குன்றில் இருந்து விழுந்ததில் 18 பேர் உயிரிழந்தனர். நயாரிட்டில், டெபிக் மற்றும் சுற்றுலாத் தலமான புவேர்ட்டோ வல்லார்ட்டாவை இணைக்கும் நெடுஞ்சாலையில் இரவு பேருந்து சென்றுகொண்டிருந்தபோது 15 மீட்டர் பள்ளத்தில் விழுந்ததாகக் கூறப்படுகிறது. இந்த விபத்தில் பேருந்தில் பயணம் செய்தவர்களில் 11 பெண்கள், 7 ஆண்கள் என 18 பேர் உயிரிழந்தனர். படுகாயம் அடைந்த 11 சிறுவர்கள் உள்பட 33 மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர். Source link

கொரோனா வீடியோ வெளியிட்டவரை 3 ஆண்டுகளுக்கு பின் விடுவித்த சீனா?| China released the person who released the Corona video after 3 years?

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் ஹாங்காங்: சீனாவில் கொரோனா பெருந்தொற்றின் கோர தாண்டவம் குறித்து சமூக வலைதளங்களில், ‘வீடியோ’ வெளியிட்டு வந்த நிலையில், திடீரென காணாமல் போன நபரை, மூன்றாண்டுகளுக்கு பின் போலீசார் விடுவித்ததாக தகவல் வெளியாகி உள்ளது. நம் அண்டை நாடான சீனாவின், ஹூபாய் மாகாணத்தில் உள்ள வூஹான் நகரில், 2019 டிச., மாதம் கொரோனா தொற்று பரவத் துவங்கியது. ஆரம்பத்தில் சீனாவின் நிலை குறித்து ஊடகங்களில் செய்தி வெளியாகவிடாமல் அந்நாட்டு அரசு பல … Read more

செவ்வியல் தமிழ் மொழிக்கான பேரகராதி ‘தமிலெக்ஸ்’: முழு வரலாற்றுடன் ரூ.10 கோடி செலவில் ஜெர்மனி வெளியிடுகிறது

புதுடெல்லி: ஜெர்மனி அறிவியல் அறிஞர்கள் அகாடமி சார்பில், ‘தமிலெக்ஸ்’ (Tamilex) எனும் செவ்வியல் தமிழ் மொழிக்கானப் பேரகராதி வெளியாக உள்ளது. அனைத்து வார்த்தைகளின் முழு வரலாற்றுடன், ரூ.10 கோடியில் இதை ஜெர்மனி வெளியிடுகிறது. செம்மொழியான தமிழ் மொழி இலக்கியங்களின் தொகுப்புகள், மனிதகுலத்தின் சிறந்த பாரம்பரியத்திற்கு பெரும் பங்களித்து வருகின்றன. இருப்பினும் இவற்றை பற்றி இன்னும் மேற்கத்திய நாடுகள் அதிகம் அறியாமலேயே உள்ளன. இதனால், சிறப்புமிக்க செவ்வியல் தமிழ் மொழி மீது இந்தியாவை விட வெளிநாடுகளில் அதிக ஆர்வம் … Read more

“இனி திருமணமாகாத பெண்களும் குழந்தை பெறலாம்”… பிறப்பு விகிதத்தை அதிகரிக்க சீன அரசு புது அறிவிப்பு!

சீனாவில் திருமணம் ஆகாத பெண்களும் இனி குழந்தைகள் பெற்றுக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. குழந்தை பிறப்பு விகிதத்தை அதிகரிக்க சீன அரசு பல்வேறு முன்னேற்பாடுகளை செய்து வருகிறது. மகப்பேறு விடுப்புக்கான ஊதியம், புதுமண தம்பதிகளுக்கு சம்பளத்துடன் கூடிய 30 நாள் விடுப்பு உள்ளிட்ட சலுகைகள் வழங்கப்பட்டுள்ளன. இளைஞர்கள் காதலிக்க நேரம் ஒதுக்கும் வகையில் கல்லூரிகள் விடுமுறையை அறிவித்துள்ளன. இருப்பினும், குழந்தை பராமரிப்பு செலவு, கல்வி செலவு, விலைவாசி ஏற்றம் உள்ளிட்ட காரணங்கள் சீனர்கள் குழந்தைப் பெற்றுக் கொள்ள … Read more

எகிப்தில் நடைபெற்றுவரும் ஆர்டிஸ்டிக் ஜிம்னாஸ்டிக் உலகக்கோப்பை தொடரில் ஒரே நாளில் 2 பதக்கங்களைத் தட்டிச்சென்ற உக்ரைன் நாட்டு வீரர்!

எகிப்தில் நடைபெற்றுவரும் ஆர்டிஸ்டிக் ஜிம்னாஸ்டிக் உலகக்கோப்பை தொடரில், உக்ரைன் வீரர் இலியா கோவ்டன் ஒரே நாளில் 2 பதக்கங்களை தட்டிச்சென்றார். தரையில் நடத்தப்படும் ஜிம்னாஸ்டிக்கில் முதலிடம் பிடித்த இலியா கோவ்டன், பார் மீது நிகழ்த்தப்படும் பொம்மெல் ஹார்ஸ் ஜிம்னாஸ்டிகில் மூன்றாம் இடம் பிடித்தார். Source link

ராணுவ பலத்தை அதிகரிக்கிறது சீனா| China is increasing its military strength

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் பீஜிங்: அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக உலகம் முழுதும் பல்வேறு நாடுகளிலும் ராணுவ பலத்தை அதிகரிக்க சீனா திட்டமிட்டு முயற்சித்து வருகிறது. இலங்கை மற்றும் பாகிஸ்தானுக்கு பெரும் அளவில் கடன் கொடுத்து வரும் சீனா, அந்நாடுகளில் உள்ள ஹம்பன்தோட்டா மற்றும் கவாடர் துறைமுகளை தங்கள் வசம் வைத்துள்ளது. இப்போது, ஈரானின் சா பாஹர் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்சின் கலீபா துறைமுகங்களில் ராணுவ தளம் அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. சீனாவின் யுவாங் வாங் … Read more

வீட்டு காலிங் பெல் அடித்து விளையாடிய 3 சிறுவர்களை கொலை செய்த வழக்கில் அமெரிக்க வாழ் இந்தியர் ஒருவர் குற்றவாளி என நிரூபணம்!

வீட்டு காலிங் பெல் அடித்து விளையாடிய 3 சிறுவர்களை கொலை செய்த வழக்கில் அமெரிக்க வாழ் இந்தியர் ஒருவர் குற்றவாளி என நிருபணமாகியுள்ளது. காலிங் பெல்லை அடித்துவிட்டு ஓடுவதை அமெரிக்க சிறுவர்கள் விளையாட்டாக செய்துவருகின்றனர். 2020ஆம் ஆண்டு, ஜனவரி மாதம், கலிபோர்னியாவில் வசித்துவந்த அனுராக் சந்திராவின் வீட்டு காலிங் பெல்லை 16 வயது  சிறுவர்கள் 3 பேர் அடித்துள்ளனர். கதவை திறந்த அனுராக்கை நோக்கி ஆபாச செய்கைகளை காண்பித்துவிட்டு, நண்பர்களுடன் காரில் தப்பிச் சென்றனர். அளவிற்கதிகமாக மது … Read more

உண்மை தொழிலாளர் யார் –இன்று உலக தொழிலாளர் தினம்-| Who is the real worker –Today is World Workers Day-

உலக வாழ்க்கையில் தொழிலாளர்களின் பணி இன்றியமையாதது. அனைவருமே ஒரு விதத்தில் தொழிலாளர்கள் தான்; இருப்பினும் கடினமான உடல் உழைப்பு வேலையில் ஈடுபடும் தொழிலாளர்கள் முக்கியமானவர்கள். தொழிலாளர்களின் பங்களிப்பை கவுரவிக்கும் விதமாக, ஆண்டுதோறும் மே 1ம் தேதி, உலக தொழிலாளர் தினமாக கடைப்பிடிக்கப்படுகிறது. தொழிலாளர்களுக்கு “8 மணி நேர வேலை, 8 மணி நேர ஓய்வு, 8 மணி நேர தூக்கம்’ என்ற வகையில் இருக்க வேண்டும் என்பதை இத்தினம் வலியுறுத்துகிறது. 80க்கும் மேற்பட்ட நாடுகளில் இத்தினத்துக்காக விடுமுறை … Read more