உலக நடன தினம்| world dace day

இசைக்கு ஏற்ப உடலை அசைத்து ஆடுவது நடனம். இது மனது, உடல்நலத்துக்கு நல்லது. உலகில் பலவகையான நடனங்கள் உள்ளன. இது ஒரு சிறந்த கலை. நடனத்தின் முக்கியத்துவம் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக ஏப். 29ல் உலக நடன தினம் கடைபிடிக்கப்படுகிறது. சர்வதேச தியேட்டர் நிறுவனம், ஐ.நா., வின் யுனெஸ்கோ இணைந்து இத்தினத்தை உருவாக்கின. பிரான்ஸ் நடனக் கலைஞர் ஜான் ஜார்ஜ் நுாவர், பாலே நடனக் கலையில் சிறந்து விளங்கியவர். இவரை கவுரவிக்கும் விதமாக அவரது பிறந்த … Read more

சூடானில் வசிக்கும் அமெரிக்கர்கள் 48 மணி நேரத்துக்குள் வெளியேறுங்கள் – வெள்ளை மாளிகை அறிவிப்பு

சூடான் நாட்டில் நடைபெற்று வரும் உள்நாட்டு மோதல்கள் முடிவுக்கு வரவில்லை என்பதால் அங்கு வசிக்கும் அமெரிக்கர்கள் 48 மணி நேரத்துக்குள் வெளியேற வேண்டும் என வெள்ளை மாளிகை செய்தி தொடர்பாளர் கரினே ஜீன் பெரைரா வேண்டுகோள் விடுத்துள்ளார். சூடானின் தற்போதை நிலை மிகவும் மோசமாக இருப்பதாக குறிப்பிட்டுள்ள அவர், சூடானில் சண்டையிட்டு வரும் இரு ராணுவ குழுவினரும் போர் நிறுத்தத்தை நீட்டிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளார்.  Source link

இந்திய சிப்பந்திகளுடன் சென்ற எண்ணெய் கப்பல் சிறைபிடிப்பு | Capture of oil tanker carrying Indian crews

துபாய்அமெரிக்காவுக்கு சொந்தமான எண்ணெய் கப்பல், 24 இந்திய பணியாளர்களுடன் ஹூஸ்டன் நோக்கி சென்ற போது, ஓமன் அருகே ஈரான் கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டது. அமெரிக்காவின் கட்டுப் பாட்டில் உள்ள மார்ஷல் தீவுக்கு சொந்தமான எண்ணெய் கப்பல், மேற்காசிய நாடான குவைத்தில் இருந்து ஹூஸ்டன் நோக்கி நேற்று முன்தினம் சென்று கொண்டிருந்தது. ‘அட்வான்டேஜ் ஸ்வீட்’ என்ற இந்தக் கப்பலில் இந்திய பணியாளர்கள் 24 பேர் இருந்தனர். இது, மேற்காசிய நாடான ஓமன் தலைநகர் மஸ்கட் அருகே கடற்பகுதியில் சென்று கொண்டிருந்த … Read more

எனக்கு எண்பது வயதாகிவிட்டது என்பது மிகவும் உற்சாகம் அளிக்கிறது – ஜோ பைடன்

தமக்கு  எண்பது வயதாகிவிட்டது என்பது மிகவும் உற்சாகம் அளிப்பதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார். வயது முதிர்ந்த நிலையில் அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜோ பைடன் மீண்டும் போட்டியிடுவதாக அறிவித்ததால் கடுமையான விமர்சனங்கள் எழுந்துள்ளன. அவரது வயதைக் குறிப்பிட்டு பலரும் விமர்சனம் செய்து வருகின்றனர். இதற்கு 3 நிமிட வீடியோ உரை மூலம் பதில் அளித்த ஜோ பைடன், தாம் வயதானதைப் பற்றி உற்சாகம் கொண்டிருப்பதாகக் கூறினார். Source link

சுயநினைவை இழந்த பஸ் டிரைவர் : துணிச்சலாக செயல்பட்ட மாணவன்| The unconscious bus driver is a brave student

வாஷிங்டன், அமெரிக்காவில், பள்ளி ஒன்றின் பஸ் டிரைவர் உடல்நலக் குறைவால் மயங்கிய நிலையில், அதிலிருந்த ஏழாம் வகுப்பு மாணவன், துணிச்சலாக செயல்பட்டு, பஸ்சை நிறுத்தி சக மாணவர்களின் உயிரை காப்பாற்றிய சம்பவம் பாராட்டை பெற்றுள்ளது. அமெரிக்காவின் மிச்சிகன் மாகாணத்தில் உள்ள பள்ளியில் வகுப்புகள் முடிந்த பின், 60க்கும் மேற்பட்ட மாணவர்களை அவர்களது வீடுகளில் இறக்கி விட, பஸ் டிரைவர் கிளம்பினார். பஸ் சிறிது துாரம் சென்ற நிலையில், டிரைவருக்கு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டு மயங்கினார். இதைப் … Read more

உக்ரைனின் பல்வேறு நகரங்களில் நள்ளிரவில் ரஷ்ய படைகள் தாக்குதல்..!

உக்ரைனின் பல்வேறு நகரங்களில் நள்ளிரவில் ரஷ்ய படைகள் நடத்திய தாக்குதலில் 8 பேர் பலியானதோடு, பலர் காயமடைந்தனர். மேற்கத்திய நாடுகளிடம் இருந்து பெறப்பட்ட ஆயுதங்களை கொண்டு தாக்குதல் நடத்த உக்ரைன் தயாராகி வரும் நிலையில், நள்ளிரவு நேரத்தில், கீவ், உமன், டினிப்ரோ உட்பட பல நகரங்களில் ஏவுகணைகளை ஏவி தாக்குதல் ரஷ்யா நடத்தியுள்ளது. இதில் உமனில் அடுக்குமாடி கட்டிடம் ஒன்று தீப்பற்றியதில் 6 பேர் பலியாகினர். டினிப்ரோவில் நடத்தப்பட்ட தாக்குதலில் ஒரு குழந்தையும் இளம்பெண்ணும் உயிரிழந்தனர். இதனிடையே, … Read more

டிரம்ப் பாலியல் பலாத்கார வழக்கு விசாரணை! முன்னாள் அதிபரை எச்சரித்த நீதிபதி

Donald Trump Rape Case In Trial: 30 ஆண்டுகளுக்கு முன்பு டொனால்ட் டிரம்ப் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாகக் பத்திரிகையாளர் ஈ ஜீன் கரோல் குற்றச்சாட்டும் முன்னாள் அதிபரின் விளக்கமும்

சூடானில் 72 மணி நேர போர் நிறுத்தத்திற்கு மத்தியில் தாக்குதல்..?

சூடான் ராணுவமும் துணை ராணுவமும் 72 மணி நேர போர் நிறுத்தத்திற்கு ஒப்புக் கொண்ட போதிலும், அங்கு தாக்குதல் நடத்தப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. சூடான் தலைநகர் கார்டூமுக்கு அருகிலுள்ள நகரமான பஹ்ரியில் இன்று குண்டு வீசி தாக்குதல் நடத்தப்பட்டதாக அப்பகுதி மக்கள் கூறுகின்றனர். அங்குள்ள ஒரு கட்டிடம் தீப்பற்றி வானுயர கரும்புகை எழும் வீடியோக்களும் வெளியாகி உள்ளது. இதனிடையே, உள்நாட்டு மோதலால் பாதிக்கப்பட்ட சூடான் மக்கள் உயிருக்கு அஞ்சி நாட்டை விட்டு வெளியேறிக் கொண்டிருக்கின்றனர். Source … Read more

பி.பி.சி., நிறுவன தலைவர் ரிச்சர்ட் ஷாரப் ராஜினாமா| BBC Chairman Richard Sharap Resigns

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் லண்டன்: முன்னாள் பிரதமருக்காக பெரும் தொகை நன்கொடை அளி்த்த விவகாரத்தில் சர்ச்சை ஏற்பட்டதால் பி.பி.சி., நிறுவனத்தின் தலைவர் ரிச்சர்ட் ஷார்ப் ராஜினாமா செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது. ஐரோப்பிய நாடான பிரிட்டனின் லண்டனை தலைமையிடமாக வைத்து செயல்படுகிறது, பி.பி.சி., நிறுவனம். இதன், ‘டிவி சேனல்’ மற்றும் ரேடியோ நிகழ்ச்சிகளுக்கு பெரிய அளவில் ரசிகர்கள் உள்ளனர். இந்நிறுவனத்தின் தலைவராக பிரிட்டனின் ரிச்சர்ட் ஷாரப் கடந்த 2021-ம் ஆண்டு முதல் பொறுப்பேற்று செயல்பட்டு வந்தார். … Read more

சூடானில் உள்நாட்டு போருக்கு மத்தியில் கர்ப்பிணிக்கு பிரசவ வலி… காரில் வைத்து பிரசவம் பார்த்த தன்னார்வலர்கள்..!

சூடானில் உள்நாட்டு போருக்கு மத்தியில் கர்ப்பிணி பெண் ஒருவர் காரில் குழந்தை பெற்றுள்ளார். அங்கு 2 வாரங்களாக நீடித்து வரும் உள்நாட்டு போரால் மருத்துவமனைகள் மூடப்பட்டுள்ளன. இந்நிலையில், கிழக்கு நைல் மாநிலத்தில் பிரசவ வலியால் துடித்த மனைவியை அவரது கணவர் மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார். வழியில், மருத்துவ சேவையாற்றி வந்த தன்னார்வலர்கள் 3 பேர் காரில் வைத்தே கர்ப்பிணிக்கு பிரசவம் பார்த்தனர். இதில் அப்பெண் ஆண் குழந்தை ஒன்றை பெற்றெடுத்தார். குழந்தைக்கு பெயர் சூட்டுமாறு தன்னார்வலர்களை பெற்றோர் … Read more