ராகுல் காந்தி தகுதி இழப்பு விவகாரம்: ஜனநாயகத்தை நம்புவதாக ஜெர்மனி கருத்து

புதுடெல்லி: காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி எம்.பி. பதவியிலிருந்து தகுதி இழப்பு செய்யப்பட்ட வழக்கில், நீதித்துறையின் சுதந்திரம், ஜனநாயகத்தின் கோட்பாடுகளும் பின்பற்றப்படும் என்ற நம்பிக்கை கொண்டுள்ளதாக ஜெர்மனி அரசு தெரிவித்துள்ளது. ஜெர்மனி வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் டெல்லியில் நடந்த பத்திரிகையாளர்கள் சந்திப்பின்போது, “இந்திய எதிர்க்கட்சி அரசியல்வாதி ராகுல் காந்தி மீதான குற்ற வழக்கின் தீர்ப்பை நாங்கள் கவனித்தோம். அதன்பின்னர் அவர் தகுதி இழப்பு செய்யப்பட்டதையும் கவனித்தோம். எங்களின் புரிதலுக்கு எட்டியவரை, ராகுல் காந்தி … Read more

பாகிஸ்தான் அரசின் அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கம் இந்தியாவுக்குள் முடக்கம்..!

பாகிஸ்தான் அரசின் அதிகாரப்பூர்வமான டிவிட்டர் பக்கம் இந்தியாவுக்குள் முடக்கப்பட்டுள்ளது. இதற்கு சட்டரீதியான காரணம் தெரிவிக்கப்பட்டுள்ளது.பாகிஸ்தானின் டிவிட்டர் கணக்கு இந்தியாவில் காண முடியாதபடி முடக்கப்படுவது மூன்றாவது முறையாகும். ஏற்கனவே இரண்டு முறை டிவிட்டர் கணக்கு முடக்கப்பட்டு மீண்டும் அது செயல்பாட்டுக்கு வந்தது. இந்தியாவுக்கு எதிரான பிரச்சாரம் என்று கடந்த ஆண்டு ஜூலை மாதம் மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சகம் எடுத்த நடவடிக்கையால் பாகிஸ்தான் டிவிட்டர் கணக்கு, சில யூடியூப் சேனல்கள் உள்ளிட்டவை முடக்கப்பட்டன Source link

பொருளாதார வீழ்ச்சி எதிரொலி: இலவச கோதுமை மாவுக்காக பாகிஸ்தான் மக்கள் மோதல்

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டு அத்தியாவசிய பொருட்கள் அனைத்தும் பல மடங்கு அதிகரித்துள்ளன. தற்போது ரம்ஜான் நோன்பு கடைபிடிக்கப் படுவதால் ஏழை மக்களுக்கு இலவசமாக தலா 10 கிலோ கோதுமை மாவு வழங்கப்படுகிறது. அண்மையில் பெஷாவர் நகரில் இலவச கோதுமை மாவை அதிகாரிகள் விநியோகம் செய்ய லாரியில் எடுத்துச் சென்றனர். அந்த இலவச கோதுமையைப் பெறுவதற்கு நூற்றுக்கணக்கான மக்கள் முண்டியடித்தனர். இதனால் அங்கு நெரிசல் ஏற்பட்டது. வீடியோ வைரல் கோதுமை மாவு விநியோகிக் கும் … Read more

அண்டார்க்டிக்கில் பனி வேகமாக உருகுவதால் புதிய சிக்கல்.. ஆழ்கடல் நீரின் சுழற்சி பாதிக்கப்படுவதாக விஞ்ஞானிகள் எச்சரிக்கை!

அண்டார்க்டிக் கண்டத்தில் பனி உருகுவது கடல் மட்டத்தை உயர்த்துவது மட்டுமின்றி ஆழ்கடல் நீரின் சுழற்சி வேகத்தைக் குறைப்பதாகவும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து ஆய்வு நடத்திய நியூ சவுத் வேல்ஸ் பல்கலைக்கழக விஞ்ஞானிகள், ஆழ்கடல் நீரின் சுழற்சி கடலின் ஆரோக்கியத்திற்கு முக்கியமானதாகக் கருதப்படுகிறது என்று குறிப்பிட்டுள்ளனர். மேலும் வளிமண்டலத்தில் இருந்து உறிஞ்சப்படும் கார்பனை வரிசைப்படுத்துவதில் முக்கிய பங்கு வகிப்பதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில்,  அண்டார்க்டிக்கில் வேகமாக பனி உருகுவது, ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக சரியாகச் சென்று கொண்டிருந்த ஆழ்கடல் நீரின் … Read more

தாய்லாந்து தேசியப்பூங்காவில் பற்றி எரியும் பெரு நெருப்பு

தாய்லாந்தில் உள்ள தேசியப் பூங்காவில் ஏற்பட்ட பெரு நெருப்பில் ஏராளமான விலங்குகள் பாதிக்கப்பட்டிருக்கலாம் எனக் கூறப்படுகிறது. காவ் லாம் தேசியப்பூங்காவில் ஏற்பட்ட நெருப்பு நகோன் நயோக் என்ற செங்குத்து மலையில் பிளம்பாக மாறி எரிந்தது. மின்னல் மற்றும் பலத்த காற்றினால் தீ பரவியிருக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தீயை அணைக்கும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ள நிலையில் மக்களுக்கு பாதிப்பில்லை என்றும், வனப்பகுதியில் உள்ள விலங்குகள் பாதிக்கப்படலாம் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர். Source link

போப் பிரான்சிஸூக்கு சுவாசத் தொற்றுநோய் காரணமாக மருத்துவமனையில் அனுமதி!

போப் பிரான்சிஸ் சுவாசத் தொற்றுநோய் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். போப் பிரான்சிஸ்சுக்கு கடந்த சில நாட்களாக சுவாசிப்பதில் சிரமம் இருந்ததாகவும், ஆனால் கொரோனா அறிகுறி எதுவும் தென்படவில்லை என்றும் வாட்டிகன் தெரிவித்துள்ளது. தற்போது ரோமில் உள்ள மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டிருக்கும் போப் பிரான்சிஸ், சில நாட்கள் மருத்துவமனையில் தங்கியிருக்க வேண்டியிருக்கும் என்றும் வாடிகன் விடுத்துள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. ஏ ற்கனவே போப் பிரான்சிஸ் சமீப காலமாக முழங்கால் வலியால் அவதிப்பட்டு வந்ததால் சக்கர நாற்காலியை பயன்படுத்தி வருவது … Read more

இலவச மாவு பெற தள்ளுமுள்ளு பாக்.,கில் 11 பேர் பரிதாப பலி| 11 killed in Tollumullu Bagh to get free flour

லாகூர், பாகிஸ்தானில் கடும் பொருளாதார நெருக்கடி நிலவும் சூழலில், ரம்ஜானுக்காக அரசு அறிவித்த இலவச கோதுமை மாவு பாக்கெட்டுகளை பெறுவதில் ஏற்பட்ட தள்ளுமுள்ளில், ஒரு பெண் உட்பட 11 பேர் பலியாகி உள்ளனர். நம் அண்டை நாடான பாகிஸ்தானில், கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இங்கு, பெட்ரோல், டீசல், அரிசி, கோதுமை உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலை பல மடங்கு அதிகரித்துள்ளது. இந்நிலையில் இஸ்லாமியர்களின் புனித பண்டிகையான ரம்ஜான் நோன்பு சமீபத்தில் துவங்கியது. இதையொட்டி, பஞ்சாப் மாகாண … Read more

கூகுளுக்கு ரூ.1,337 கோடி அபராதம் உறுதி| Google fined Rs 1,337 crore

புதுடில்லி :கூகுள் நிறுவனத்திற்கு விதிக்கப்பட்ட 1,337 கோடி ரூபாய் அபராதத் தொகையை உறுதி செய்து, தேசிய நிறுவனங்கள் சட்ட மேல்முறையீட்டுத் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. கடந்த ஆண்டு அக்டோபர் 20ம் தேதி, ஆண்ட்ராய்டு மொபைல் போன் சாதனங்கள் விற்பனைச் சந்தையில் விதிகளை மீறி செயல்பட்ட கூகுள் நிறுவனத்திற்கு, சி.சி.ஐ., எனப்படும் இந்திய போட்டி ஆணையம் 1,337 கோடி ரூபாய் அபராதம் விதித்தது. மேலும், விதிகளை மீறிய பல்வேறு இணைய தள செயல்பாடுகளை ஒழுங்குபடுத்தவும் ஆணையம் உத்தரவிட்டிருந்தது. சி.சி.ஐ.,யின் உத்தரவை … Read more

தாயின் உடலை 13 ஆண்டுகள் மறைத்து வைத்த மகன் கைது| Son arrested for hiding mothers body for 13 years

வார்சா, :உயிரிழந்த தாயின் உடலை பதப்படுத்தி, 13 ஆண்டுகளாக சோபாவுக்குள் மறைத்து வைத்திருந்த மகனை, போலந்து போலீசார் கைது செய்தனர். ஐரோப்பிய நாடான, போலந்தின் ராட்லின் என்ற இடத்தைச் சேர்ந்தவர் மரியன். இவரது தாய் 2010ம் ஆண்டு, தன் 95வது வயதில், வயோதிகம் காரணமாக உயிரிழந்தார். அவரது உடலை அடக்கம் செய்த சில தினங்களிலேயே, மகன் மரியன், தாயின் உடலை மீண்டும் தோண்டி, வீட்டுக்கு எடுத்து வந்தார். பல்வேறு ரசாயனங்களை பயன்படுத்தி உடல் அழுகாதபடி பதப்படுத்தினார். பின், … Read more

காந்தி சிலை மீண்டும் சேதம்: இந்தியா கடும் கண்டனம்| Gandhi statue vandalized again: India strongly condemns

டொரன்டோ:கனடாவில் காலிஸ்தான் ஆதரவாளர்கள், ஒரே வாரத்திற்குள் இரண்டாவது முறையாக மஹாத்மா காந்தி சிலையை சேதப்படுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. வடஅமெரிக்க நாடான கனடாவின், பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் சைமன் பிரேசர் பல்கலை உள்ளது. இங்குள்ள காந்தி சிலையை, காலிஸ்தான் ஆதரவாளர்கள் சிலர் நேற்று முன் தினம் சேதப்படுத்தினர். இந்த சம்பவத்துக்கு இந்திய துாதரகம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. ‘இந்த அட்டூழியச் செயலை செய்த நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என வலியுறுத்தியுள்ளது. இதையடுத்து, … Read more