எகிப்தில் பதப்படுத்தப்பட்ட 2,000 ஆட்டு கிடாய்களின் தலைகள் கண்டுபிடிப்பு

எகிப்தில், 2,000 ஆண்டுகளுக்கு முன் பதப்படுத்தப்பட்ட ஆயிரக்கணக்கான ஆட்டு கிடாய்களின் தலைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. கிறிஸ்து பிறப்பதற்கு ஆயிரத்து 200 ஆண்டுகளுக்கு முன் எகிப்தை ஆண்ட இரண்டாம் ராமேசஸ் மன்னருக்காக அபிடோஸ் (Abydos) நகரில் கட்டியெழுப்பப்பட்ட கோயிலில் நடைபெற்ற அகழ்வாய்வின்போது 2,000 ஆட்டு கிடாய்களின் தலைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. மன்னர் இரண்டாம் ராமேசஸின் மறைவுக்கு பின்னரும், ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாக, கிடாய்கள், நாய்கள், மான்கள், மாடுகள் போன்றவற்றின் பதப்படுத்தப்பட்ட உடல்களை மக்கள் காணிக்கையாக படைத்துவந்துள்ளனர். Source link

இந்திய வம்சாவளி சிறுமி மரணம்: அமெரிக்கருக்கு 100 ஆண்டு சிறை| US Man Jailed For 100 Years Over Indian-Origin Girl’s Death: Report

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் வாஷிங்டன்: துப்பாக்கிச்சூட்டில், இந்திய வம்சாவளியை சேர்ந்த 5 வயது சிறுமி இறந்த வழக்கில் அமெரிக்காவை சேர்ந்தவருக்கு 100 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த 2021ம் ஆண்டு மார்ச் மாதம் லூசியானாவில் உள்ள ஓட்டல் அறையில் மையா படேல் (5) என்ற சிறுமி விளையாடி கொண்டிருந்தார். கதவு அப்போது குண்டு பாய்ந்ததில் சிறுமி படுகாயமடைந்தார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்த போதும், மையா படேல் உயிரிழந்தார். … Read more

காலிஸ்தான் பிரிவினைவாதிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் – கனடாவுக்கு இந்தியா வலியுறுத்தல்

டெல்லி: கனடாவில் உள்ள இந்திய தூதரகங்களுக்கு எதிராக செயல்படும் பிரிவினைவாதிகளுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்நாட்டை இந்தியா வலியுறுத்தியுள்ளது. இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தை பிரித்து காலிஸ்தான் என்ற பெயரில் தனி நாட்டை உருவாக்கும் முயற்சியில் வெளிநாடுவாழ் பஞ்சாபியர்களில் சிலர் முயன்று வருகின்றனர். இந்தியாவில் அவர்களுக்கு ஆதரவாக அம்ரித்பால் சிங் செயல்பட்டு வந்தார். சீக்கிய மத போதகரான அவர் மீது இருந்த வழக்குகள் தொடர்பாக அண்மையில் அவரை கைது செய்ய போலீசார் முயன்றபோது அவர் … Read more

பாலஸ்தீன போராளிகள் நடத்திய துப்பாக்கி சூட்டில், இஸ்ரேல் ராணுவத்தினர் 2 பேர் காயம்..!

பாலஸ்தீன போராளிகள் காரில் இருந்தபடி நடத்திய துப்பாக்கி சூட்டில், இஸ்ரேல் ராணுவத்தினர் 2 பேர் காயமடைந்தனர். ரமலான் மாதத்தை முன்னிட்டு, இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீன அதிகாரிகள் இடையே எகிப்தில் அமைதி பேச்சுவார்த்தை நடைபெற இருந்த நிலையில், கடந்த சில நாட்களாக போராளி குழுக்கள் இதுபோன்ற தாக்குதல்களை நிகழ்த்திவருகின்றன. Source link

அமெரிக்காவில் இந்திய பத்திரிகையாளர் மீது தாக்குதல்| Indian Journalist Attacked By Khalistan Supporters In US, Rescued By Cops

வாஷிங்டன்: அமெரிக்காவில் காலிஸ்தானிய போராட்டத்தின் போது, இந்திய பத்திரிகையாளர் தாக்கப்பட்டுள்ளார். பஞ்சாபில், அமிர்தசரஸ் மாவட்டத்தைச் சேர்ந்த அம்ரித்பால் சிங், ‘வரிஸ் பஞ்சாப் தே’ என்ற அமைப்பின் தலைவராக செயல்பட்டு வருகிறார். தீவிரவாத போதகராக உள்ள இவர், பஞ்சாபை தனிநாடாக அறிவிக்கக் கோரி போராட்டம் நடத்தி வரும் காலிஸ்தான் பயங்கரவாத அமைப்பின் ஆதரவாளராகவும் உள்ளார். இதற்கிடையில் காலிஸ்தானிய தலைவரான பஞ்சாப்பின் அம்ரித்பால் சிங் சமீபத்தில் கைது செய்யப்பட்டு தப்பியோடியதும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் வாஷிங்டனின் இந்தியத் தூதரகத்தின் வெளியே … Read more

நடுவானில் பைலட் திடீர் மயக்கம் பயணியாக சென்ற விமானி உதவி| In mid-air the pilot suddenly fainted and the co-pilot became a passenger

லாஸ் வேகாஸ்,-அமெரிக்காவில், நடுவானில் விமானம் பறந்த சமயத்தில், இரு பைலட்டுகளில் ஒருவருக்கு திடீரென மயக்கம் ஏற்பட்டதை அடுத்து, பயணியாகச் சென்ற வேறொரு விமான நிறுவனத்தைச் சேர்ந்த பைலட் விமானம் தரையிறங்க உதவியது, பலரது பாராட்டுகளைப் பெற்றுள்ளது. அமெரிக்காவில் உள்ள ‘சவுத்வெஸ்ட்’ விமான நிறுவனத்தைச் சேர்ந்த விமானம், சமீபத்தில் லாஸ் வேகாஸ் நகரில் இருந்து கொலம்பஸ் நகருக்கு சென்றது. அப்போது, விமானத்தை இயக்கிய பைலட்டுகளில் ஒருவர் திடீரென மயங்கி விழுந்தார். மருத்துவ உதவிக்காக விமானத்தை உடனடியாக தரையிறக்க வேண்டிய … Read more

தூதரகம் முற்றுகை விவகாரம்: இந்திய வம்சாவளியினர் பேரணி | Dutharagam blockade issue Indian origin rally

வாஷிங்டன்-அமெரிக்காவில் இந்திய துாதரகம் காலிஸ்தான் ஆதரவாளர்களால் முற்றுகையிடப்பட்டதைக் கண்டித்து, நுாற்றுக்கணக்கான இந்திய வம்சாவளியினர் மூவர்ணக் கொடியுடன் நேற்று பேரணி நடத்தினர். பஞ்சாபில், தனி நாடு கேட்கும் காலிஸ்தான் பயங்கரவாத அமைப்பின் ஆதரவாளரான அம்ரித்பால் சிங்கை கைது செய்ய போலீசார் தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, காலிஸ்தான் அமைப்பினர், அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ நகரில் உள்ள இந்திய துாதரகத்தை சமீபத்தில் முற்றுகையிட்டனர். தடுப்புகளை உடைத்து அதிரடியாக உள்ளே புகுந்தவர்கள், அங்கிருந்த மூவர்ண கொடியை இறக்கிவிட்டு, … Read more

மதப்பிரசாரம் செய்ய முயன்ற பால் தினகரன்: இலங்கையில் ‛ பாஸ்போர்ட் பறிமுதல்| Pal Dhinakaran, who tried to spread religion: Passport confiscated in Sri Lanka

கொழும்பு: இலங்கைக்கு வர்த்தக விசாவில் சென்று மதப்பிரசாரம் செய்து, மக்களை திசை திருப்ப முயன்ற பால் தினகரன் பாஸ்போர்ட் பறிமுதல் செய்யப்பட்டது. இயேசு அழைக்கிறார் (ஜீசஸ் கால்ஸ்) என்ற அமைப்பை கிறிஸ்தவ மதபோதகர் பால் தினகரன் நடத்தி வருகிறார். இவர் கடந்த வாரம் வர்த்தக விசாவில் இலங்கைக்கு சென்றுள்ளார். அவருடன் அவரது ஜீசஸ் கால்ஸ் குழுவும் சென்றுள்ளது. இலங்கை யாழ்ப்பாணத்தில் உள்ள மணிபே மற்றும் ரசவின் பகுதிகளில் 3 நாட்கள் மதப் பிரச்சாரக் கூட்டம் நடைபெற உள்ளதாக … Read more

நியுயார்க் நகரின் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த Flatiron building 190 மில்லியன் டாலருக்கு ஏலம்..!

நியுயார்க் நகரின் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த Flatiron building 190 மில்லியன் டாலருக்கு ஏலத்தில் விடப்பட்டது. முக்கோண வடிவில் மெல்லிய தோற்றத்தில் காணப்படும் இந்தப் பிரசித்தி பெற்ற கட்டடம் நீதிமன்ற உத்தரவு காரணமாக ஏலம் விடப்பட்டது. 1902ம் ஆண்டில் 22 மாடிகளுடன் கட்டப்பட்ட இந்த கட்டடத்தில் செயல்பட்டு வந்த மாக்மில்லன் பதிப்பகம் கடந்த 2019ம் ஆண்டில் இக்கட்டதத்தை காலி செய்ததையடுத்து அது காலியாகவே உள்ளது. Source link

வர்த்தக விசாவில் சென்று மதப்பிரசாரம் செய்ய முயன்றதாக இலங்கையில் பால் தினகரன் பாஸ்போர்ட் பறிமுதல்

யாழ்ப்பாணம்: இயேசு அழைக்கிறார் (ஜீசஸ் கால்ஸ்) என்ற அமைப்பை கிறிஸ்தவ மதபோதகர் பால் தினகரன் நடத்தி வருகிறார். இவர் கடந்த வாரம் வர்த்தக விசாவில் இலங்கைக்கு வந்தார். அவருடன் ஜீசஸ் கால்ஸ் குழுவும் வந்தது. 3 நாட்களுக்கு பிரச்சாரக் கூட்டம்: யாழ்ப்பாணத்தில் உள்ள மணிபே மற்றும் ரசவின் தொட்டம் பகுதிகளில் கடந்த 23-ம் தேதி முதல் 25-ம் தேதி வரை 3 நாட்களுக்கு மதப் பிரச்சாரக் கூட்டம் நடைபெற உள்ளதாக ஜீசஸ் கால்ஸ் குழுவினர் துண்டுப் பிரசுரங்களை … Read more