உக்ரைன் ராணுவ வீரர்களுக்கு ஸ்பெயினில் பல்வேறு சிறப்பு பயிற்சிகள்..!

உக்ரைன் ராணுவ வீரர்களுக்கு ஸ்பெயினில் பல்வேறு சிறப்பு பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகிறது. 4 வார காலம் வழங்கப்படும் இந்த பயிற்சியில் 40 உக்ரைன் வீரர்கள் பங்கேற்றுள்ளனர். அவர்களுக்கு வடக்கு நகரான பர்காஸ் உள்ளிட்ட சில இடங்களில் நடைபெறுகிறது. இதில் உக்ரைன் வீரர்களுக்கு அகழி தோண்டுதல், வேலி அமைத்தல்  பாலங்கள் கட்டுதல் உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகள் வழங்கப்படுகின்றன. Source link

கியூப் விளையாட்டில் கின்னஸ் சாதனை படைத்த 9 வயது சீன சிறுவன்..!

சீனாவை சேர்ந்த 9 வயது சிறுவன், 3x3x3 கியூபை 4.69 வினாடிகளில் சேர்த்து கின்னஸ் சாதனை படைத்துள்ளான். முன்னதாக, 4.86 வினாடிகளில் கூட்டாக சாதனை படைத்த க்யூப் வீரர்களான அமெரிக்காவைச் சேர்ந்த மேக்ஸ் பார்க் மற்றும் போலாந்தைச் சேர்ந்த டைமன் கொலாசின்ஸ்கி ஆகியோரை தனது புதிய சாதனை மூலம் சீனாவை சேர்ந்த யிஹெங் வாங் வீழ்த்தியுள்ளார். மார்ச் 12 அன்று மலேசியாவின் கோலாலம்பூரில் நடந்த ஜுன் கேஎல் ஸ்பீட் க்யூபிங் 2023 நிகழ்ச்சியில், அரையிறுதி போட்டியில் யிஹெங் … Read more

பிரான்ஸில் ஓய்வூதிய சீர்திருத்தத்திற்கு எதிராக நடந்துவரும் போராட்டத்தால் இங்கிலாந்து மன்னர் 3ம் சார்லஸின் பிரான்ஸ் பயணம் ஒத்திவைப்பு!

பிரான்ஸில், ஓய்வூதிய சீர்திருத்தத்திற்கு எதிராக நடந்துவரும் மக்கள் போராட்டத்தால், இங்கிலாந்து மன்னர் 3ம் சார்லஸின் அரசுமுறைப் பயணம் ஒத்திவைக்கப்பட்டு உள்ளது. முதல் வெளிநாட்டுப் பயணமாக மன்னர் 3ம் சார்லஸ் நாளை முதல் 28 ந்தேதி வரை பிரான்ஸ் செல்ல திட்டமிட்டிருந்தார். இந்நிலையில், பிரான்ஸில் நிலவும் பதற்றமான சூழல் காரணமாக அதிபர் இம்மானுவேல் மேக்ரன் வேண்டுகோளுக்கு இணங்க, மன்னரின் பயணத்திட்டம் ஒத்திவைக்கப்பட்டதாக இங்கிலாந்து அரண்ம ணை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. Source link

சிரியாவில் ஈரான் ஆதரவு பயங்கரவாதிகளின் நிலைகளை குறிவைத்து அமெரிக்கா வான்வழித் தாக்குதல்

சிரியாவில் ஈரான் ஆதரவு பயங்கரவாதிகளின் நிலைகளை குறிவைத்து அமெரிக்கா வான்வழித் தாக்குதல் நடத்தி உள்ளது. கிழக்கு சிரியாவின் ஹசாக்கா பகுதியில் அமெரிக்க ராணுவப் படை தளம் மீது ஈரான் ஆதரவு பயங்கரவாதிகள் ட்ரோன் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் அமெரிக்க ராணுவ தளத்தில் பணியாற்றிவந்த ஒப்பந்த ஊழியர் ஒருவர் கொல்லப்பட்டார். மேலும் 5 ஊழியர்கள் படுகாயமடைந்தனர். இதற்கு பதிலடியாக அதிபர் ஜோ பைடன் உத்தரவின் படி ஈரான் ஆதரவு பயங்கரவாதிகளின் நிலைகளை குறிவைத்து அமெரிக்கா ராணுவம் தாக்குதல் … Read more

ஸ்பெயினில் கட்டுக்கடங்காமல் பற்றி எரியும் காட்டுத் தீ.. 3,000 ஹெக்டேர் வனப்பகுதி எரிந்து நாசம்

ஸ்பெயினின் வாலென்சியா பிராந்தியத்தில் கட்டுக்கடங்காமல் பற்றிஎரியும் காட்டுத் தீயால் 3,000 ஹெக்டேர் வனப்பகுதி எரிந்து சாம்பலாகியுள்ளன. அரேகன் மற்றும் வலென்சியா பகுதிகளுக்கு இடையே உள்ள பரந்து விரிந்த வனப்பகுதியில் பற்றிய காட்டுத் தீ வேகமாக பரவி வருகிறது. இதையடுத்து, வனப்பகுதியை ஒட்டியுள்ள கிராமங்களில் இருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட உள்ளூர்வாசிகள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டுள்ளனர். காட்டுத் தீயை அணைக்கும் பணியில் 18 சிறிய ரக விமானங்கள், ஹெலிகாப்டர்களுடன் ஸ்பெயின் ராணுவம் மற்றும் பேரிடர் மீட்புப் படையினர் ஈடுபட்டு வருகி ன்றனர். … Read more

கனடாவில் மஹாத்மா காந்தி சிலை சேதம்; காலிஸ்தான் ஆதரவாளர்கள் அட்டூழியம்| Mahatma Gandhi statue vandalized in Canada; Khalistan supporters are atrocious

ஒன்டாரியோ : கனடாவில், காலிஸ்தான் ஆதரவாளர்கள் நேற்று மஹாத்மா காந்தி சிலையை சேதப்படுத்தியதுடன், அதன் கீழே நம் நாட்டுக்கும், பிரதமர் நரேந்திர மோடிக்கும் எதிராக வாசகங்களை எழுதி வைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. வட அமெரிக்க நாடான கனடாவின் ஒன்டாரியோ மாகாணத்தில் உள்ள ஹாமில்டன் நகரில் நிறுவப்பட்டுள்ள 6 அடி உயரம் உள்ள மஹாத்மா காந்தி சிலையை, 2012ல் நம் அரசு பரிசாக வழங்கியது. இந்நிலையில், இச்சிலையை காலிஸ்தான் ஆதரவாளர்கள் சிலர் சேதப்படுத்தியதுடன், அதன் கீழே … Read more

கனடாவில் காந்தி சிலையை சிதைத்த காலிஸ்தான் பிரிவினைவாதிகள்

டொரண்டோ: காலிஸ்தான் பிரிவினைவாத தலைவர் அம்ரித்பால் சிங் தலைமறைவான நிலையில் கனடாவின் ஒன்டோரியோ நகரில் காந்தி சிலையை காலிஸ்தான் ஆதரவாளர்கள் சிதைத்துள்ளனர். வெண்கலத்தால் 6 அடி உயரத்தில் அமைக்கப்பட்டிருந்த காந்தி சிலையின் முகம் சிதைக்கப்பட்டுள்ளது. மேலும் சிலையின் மீது பெயிண்டை ஊற்றி நாசம் செய்துள்ளனர். மேலும் இந்திய அரசு, பிரதமர் மோடி ஆகியோருக்கு கண்டனமும் தெரிவித்து வாசகங்களை சிலையின் அடிப்பாகத்தில் எழுதியுள்ளனர். காந்தி கையில் உள்ள தடியில் காலிஸ்தான் கொடியை பறக்கவிட்டுள்ளனர். இதுதொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் … Read more

அமெரிக்க தூதராக இரிக் கார்சிட்டி பதவியேற்றார்.| Eric Garcetti sworn in as US ambassador.

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் வாஷிங்டன்: இந்தியாவிற்கான அமெரிக்க தூதராக இரிக் கார்சிட்டி பதவியேற்றார். இந்தியாவிற்கான அமெரிக்க தூதர் பணியிடம் காலியாக உள்ளது. இதையடுத்து புதிய தூதராக இரிக் கார்சிட்டியை அதிபர் ஜோபைடன் அறிவித்தார். இவரது நியமனம் தொடர்பாக பாராளுமன்ற செனட் சபையில் வெளியுறவு கமிட்டியில் ஓட்டெடுப்பு நடந்தது. இதில் பெரும்பான்மை ஆதரவுடன் தேர்வானார்.இதையடுத்து இன்று அமெரிக்க தூதராக பதவியேற்றார். அவருக்கு துணை அதிபர் கமலா ஹாரிஸ் பதவிபிரமாணம் செய்து வைத்தார். . இரிக் கார்சிட்டி … Read more

மூளையில் ரத்தக்கசிவு: லண்டன் மருத்துவமனையில் பாடகி பாம்பே ஜெயஸ்ரீ அட்மிட்| Brain haemorrhage: Singer Bombay Jayashree admitted to London hospital

லண்டன் : பிரபல பின்னணி பாடகி பாம்பே ஜெயஸ்ரீக்கு மூளையில் ஏற்பட்ட ரத்தக்கசிவு காரணமாக லண்டனில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பிரபல கர்நாடக இசைப்பாடகி பாம்பே ஜெயஸ்ரீ(59). தமிழ், கன்னடம், மலையாளம், ஹிந்தி உள்ளிட்ட ஏராளமான மொழிகளில் நூற்றுக்கணக்கான சினிமா பாடல்களையும் பாடி உள்ளார். தொடர்ந்து பல்வேறு மேடை கச்சேரிகளிலும் பாடி வருகிறார். சில தினங்களுக்கு முன் லண்டனில் நடக்கும் இசை நிகழ்ச்சிக்காக பாம்பே ஜெயஸ்ரீ சென்றிருந்தார். அங்கு ஓட்டலில் தங்கியிருந்த அவர் மயங்கிய நிலையில் கிடந்ததாக … Read more