அரசர் மூன்றாம் சார்லஸ் முடிசூட்டு விழாவில் பங்கேற்க இளவரசர் ஹாரி தம்பதிக்கு அழைப்பு

வாஷிங்டன், இங்கிலாந்தில் நீண்ட காலம் ராணியாக இருந்த ராணி 2-ம் எலிசபெத் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 8-ந்தேதி தனது 96 வயதில் மரணமடைந்தார். இதனை தொடர்ந்து 2 நாட்களுக்கு பின் அவரது மகன் மூன்றாம் சார்லஸ் இங்கிலாந்தின் புதிய மன்னராக அரியணை ஏறினார். இந்த சூழலில் மூன்றாம் சார்லஸ் மன்னரின் முடிசூட்டு விழா, நடப்பு ஆண்டு மே மாதம் 6-ந்தேதி நடைபெறும் என பக்கிங்ஹாம் அரண்மனை உறுதிப்படுத்தியது. இதில், பாரம்பரிய மரபுப்படி, கையில் செங்கோல், தடி … Read more

ரஷியாவுக்கு ஆயுதங்களை அனுப்பினால்… சீனாவுக்கு ஜெர்மனி எச்சரிக்கை

பெர்லின், ஜெர்மனி அதிபர் ஓலாப் ஸ்கால்ஸ் கடந்த பிப்ரவரி இறுதியில் 25 மற்றும் 26 ஆகிய தேதிகளில், இந்தியாவில் 2 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். இந்த பயணத்தில், பிரதமர் மோடியை சந்தித்து இருதரப்பு, மண்டல மற்றும் சர்வதேச விவகாரங்கள் பற்றி ஆலோசனை மேற்கொண்டார். ஐரோப்பிய நாடுகளில் மிக பெரிய வர்த்தக கூட்டாளியாக ஜெர்மனி திகழ்கிறது என்று பிரதமர் மோடி பேசும்போது குறிப்பிட்டார். இந்த பயணத்தில், இந்தியா மற்றும் ஐரோப்பிய யூனியன் இடையே சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் ஒன்றை … Read more

பாகிஸ்தானில் பயங்கரவாத தாக்குதல்: 9 போலீசார் பலி| Suicide Squad Attack in Pakistan: 9 Killed

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் நடந்த தற்கொலைப்படை தாக்குதலில் 9 போலீசார் கொல்லப்பட்டனர். தென் மேற்கு பாகிஸ்தான் பகுதியில் உள்ள பலுசிஸ்தானில் காம்பிரிட்ஜ் பாலத்தில் சிபி என்ற இடத்தில் இன்று(மார்ச் 06) போலீசார் வேன் சென்று கொண்டிருந்தது. அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த பயங்கரவாதிகள் போலீசார் வேன் மீது பயங்கரமாக மோதினர். போலீசார் வாகனம் சுக்கு சுக்காக நொறுங்கி சேதமானது. இந்த தாக்குதலில் 9 போலீசார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 13 … Read more

அமெரிக்காவில் ஸ்வீட் 16 விருந்து நிகழ்ச்சியில் துப்பாக்கி சூடு; 2 பேர் பலி

வாஷிங்டன், அமெரிக்காவின் ஜார்ஜியா மாகாணத்தில் டக்ளஸ் கவுன்டி பகுதியில் வீடு ஒன்றில் விருந்து நிகழ்ச்சி நடந்தது. அந்த வீட்டின் உரிமையாளர் தனது மகளுக்காக ஸ்வீட் 16 என்ற பெயரிலான விருந்து நிகழ்ச்சியை நடத்தி உள்ளார். 16 வயது நிறைவடைந்ததும் அவர்கள் வயதுக்கு வந்தவர்கள் என அமெரிக்காவில் கணக்கில் கொள்ளப்படுகிறது. அந்த நிகழ்ச்சியில் இளைஞர்கள், இளம்பெண்கள் என 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். இந்நிலையில், திடீரென அந்த நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள் மீது துப்பாக்கி சூடு நடந்து உள்ளது. … Read more

தங்கள் நாட்டிற்குள் சட்டவிரோதமாக குடியேறியவர்கள் தஞ்சம் கோரி விண்ணப்பிக்க முடியாது – பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக்

தங்கள் நாட்டிற்குள் சட்டவிரோதமாக குடியேறியவர்கள் தஞ்சம் கோரி விண்ணப்பிக்க முடியாது என பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் தெரிவித்துள்ளதாக செய்தி வெளியாகி உள்ளது. சட்டவிரோதமாக குடியேறியவர்கள் புகலிடம் கோர அனுமதிக்கமாட்டோம் என்றும், அவர்கள் நாடு கடத்தப்படுவார்கள் என்றும் ரிஷி சுனக் தெரிவித்துள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஆங்கிலக் கால்வாய் வழியாக ஐரோப்பாவில் இருந்து சிறிய படகுகளில் வரும் புலம்பெயர்ந்தவர்களை தடுக்க பிரிட்டன் அரசு இந்த வாரம் புதிய சட்டத்தை இயற்ற உள்ளதாக கூறப்படுகிறது.  Source link

மலேசியாவில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை.. 40,000 பேர் வீடுகளை விட்டு வெளியேறி முகாம்களில் தஞ்சம்..!

மலேசியாவில் பல நாட்களாக தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி முகாம்களில் தஞ்சமடைந்துள்ளனர். சிங்கப்பூரை ஓட்டியிருக்கும் ஜோகூர் மாகாணத்தில் மழை வெள்ளத்தில் சிக்கி 4 பேர் உயிரிழந்துள்ள நிலையில், வீடுகளை விட்டு வெளியேறியவர்கள் 200க்கும் மேற்பட்ட முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் வரும் நாட்களில் மழை நீடிக்கும் என்பதால் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு, தேசிய பேரிடர் மேலாண்மை அமைப்பு கேட்டுக் கொண்டுள்ளது.   Source link

துருக்கியில் 6 மாடி கட்டிடம் இடிந்து விழுந்து தரைமட்டம்.. கட்டிட இடிபாடுகளில் இருந்து ஒருவர் உயிருடன் மீட்பு..!

துருக்கியில் கடந்த மாதம் நேரிட்ட நிலநடுக்கத்தில் சேதமடைந்த 6 மாடி கட்டிடம் திடீரென இடிந்து விழுந்து தரைமட்டமானது. துருக்கியில் கடந்த மாதம் தொடக்கத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் ஏராளமான கட்டிடங்கள் இடிந்து விழுந்து சுமார் 45 ஆயிரம் பேர் பலியாகினர். இதில் சான்லியுர்பா நகரில் சாலையோரம் இருந்த கட்டிடம் நிலநடுக்கத்தில் பலத்த சேதமடைந்திருந்த நிலையில், அதிலிருந்தோர் வெளியேற்றப்பட்டு, இடிப்பதற்கான பணிகள் நடைபெற்று வந்தன. இந்நிலையில் நேற்று திடீர் என அக்கட்டிடம் இடிந்து விழுந்தது. கட்டிட இடிபாடுகளில் சிக்கியிருந்த ஒருவர் … Read more

மனைவியை தூக்கிக் கொண்டு ஓடும் வித்தியாசமான போட்டி.. நாயைத் திருமணம் செய்து கொண்டதாகக் கூறி போட்டியில் பங்கேற்ற நபர்..!

இங்கிலாந்தில் மனைவியை கணவர் தூக்கிக் கொண்டு ஓடும் வித்தியாசமான போட்டி, பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. டோர்கிங் பகுதியில் நடைபெற்ற இப்போட்டியில் மனைவியை தோளில் குழந்தை போல, போட்டு கொண்டு, கணவர்மார்கள் வேகமாக ஓடினர். போட்டியில் பங்கேற்ற ஒருவர் நாயை தாம் திருமணம் செய்து கொண்டதாகக் கூறி, நாய் போல வேடமிட்டு அதனை தூக்கிக் கொண்டு ஓடியது நகைப்பை ஏற்படுத்தியது. Source link