தீவிரவாதத்தை ஊக்குவிப்போர் மீது உறுதியான நடவடிக்கை அவசியம் – ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் ஜெய்சங்கர் வலியுறுத்தல்

ஜெனீவா: ஐ.நா. மனித உரிமை கவுன்சிலின் 52-வது கூட்டம் ஜெனீவா நகரில் நடைபெற்றது. இதற்காக மத்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய் சங்கர் வீடியோ பதிவு மூலம் தனது கருத்தை அனுப்பி உள்ளார். அதில் அவர் பேசியதாவது: கரோனா தொற்றால் கடந்த 3 ஆண்டுகளாக உலக நாடுகள் எரிபொருள், உரம், உணவுப் பொருட்களின் விலை உயர்வு, அதிகரித்து வரும் கடன்களால் கடுமையாக பாதித்துள்ளன. இதற்கு நடுவே, உலக நாடுகளுக்கு தீவிரவாதம் பெரும் அச்சுறுத்தலாக உருவெடுத்து வருகிறது. தீவிரவாதத்தை உலக … Read more

ட்விட்டருக்கு போட்டியாக களமிறங்கும் ப்ளூஸ்கை..!

ட்விட்டரின் இணை நிறுவனரும், முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரியுமான ஜாக் டோர்சி, ட்விட்டருக்கு பதிலாக ப்ளூஸ்கை செயலியை அறிமுகப்படுத்தியுள்ளார். ட்விட்டர் நிறுவனத்தை எலான் மஸ்க் கைப்பற்றிய போது தலைமை நிர்வாக அதிகாரியாக இருந்த ஜாக் டோர்சி தனது பதவியை ராஜினாமா செய்தார். இந்நிலையில், ட்விட்டருக்கு போட்டியாக புதிதாக ப்ளூஸ்கை என்ற சமூக வலைதள செயலியை அறிமுகப்படுத்தியுள்ளார். ஆப்பிள் இயங்குதளத்தில் சோதனை முயற்சியாக வெளியிடப்பட்டுள்ள இந்த செயலியானது விரைவில் ஆண்ட்ராய்டு இயங்குதளத்திலும் வெளியிடப்படும் என எதிர்ப்பாக்கப்படுகிறது. Source link

ஐ.நா. கூட்டத்தில் ‘கைலாசா’ பிரதிநிதிகள் பங்கேற்றது எப்படி?

ஜெனிவா: பாலியல் புகாரில் சிக்கிய சாமியார் நித்தியானந்தா இந்தியாவை விட்டு தப்பிச் சென்றார். அவர் தனது ஆசிரமத்தை ‘கைலாசா’ என்ற தனி நாட்டில் உருவாக்கியுள்ளதாக கூறி வருகிறார். ஆனால், இந்த இடம் பற்றி பல ஊகங்கள் வெளியாகி உள்ளன. இந்நிலையில் ஜெனிவாவில் கடந்த மாதம் 24-ம் தேதி ஐ.நா அமைப்பின் பொருளாதார, சமூக, மற்றும் காலாச்சார உரிமைகள் குழு கூட்டம் நடந்துள்ளது. இதில் ‘கைலாசா குடியரசு’ சார்பில் நித்தியானந்தாவின் பிரதிநிதிகளாக பெண்கள் சிலர் கலந்துகொண்டனர். இந்த போட்டோக்கள் … Read more

டைம்-லேப்ஸ் முறையில் படமாக்கப்பட்ட வடதுருவ ஒளிச்சிதறல்கள்.. கருமேகங்கள் கலைந்தோட, கீழ்வானம் பச்சை நிறத்தில் ஒளிர்ந்த காட்சி!

அலாஸ்காவில், டைம்-லேப்ஸ் முறையில் படமாக்கப்பட்ட வட துருவ ஒளிஜாலங்கள், காண்போரை வெகுவாக கவர்ந்தன. வட துருவ வெளிச்சம் என அறியப்படும், அரோரா போரியாலிஸ் எனப்படும் விநோதமான ஒளிவெள்ளம், அலாஸ்காவின் Anchorage பகுதிகளில் தோன்றியது. இந்த அரிய நிகழ்வை புகைப்படக் கலைஞர் ஒருவர் டைம்-லேப்ஸ் முறையில் காட்சிப்படுத்தியுள்ளார். சூரிய கதிர்கள் வளிமண்டலத்தால் சிதறடிக்கப்படுவதால் பச்சை வண்ண ஒளிவெள்ளம் ஆகாயத்தில் பாயும். Source link

துபாய் விடுதியில் ஒர் இரவு தங்க ரூ.82 லட்சம்

துபாய்: ஐக்கிய அரபு அமீரங்களில் ஒன்றான துபாய், உலக அளவில் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் நகரமாக உள்ளது. சுற்றுலாப் பயணிகளை கவர 2010-ம் ஆண்டு துபாயில், உலகின் உயரமான கட்டிடமாக புர்ஜ் கலீஃபா கட்டப்பட்டது. புர்ஜ் கலீஃபா உயர்தர நட்சத்திர விடுதியாக செயல்பட்டு வருகிறது. தற்போது ‘அட்லான்டிஸ் தி ராயல்’ என்ற அதிஉயர்தர நட்சத்திர விடுதி திறக்கப்பட்டுள்ளது. விடுதியின் நுழைவு வாயிலிலிருந்து குளியலறையில் உள்ள துண்டு வரையில் ஒவ்வொன்றும் உலகின் உயர்தர தயாரிப்புகளாகும். மாலை நேரங்களில் உலகின் … Read more

விண்ட்ஸர் அரண்மணையை விட்டு வெளியேறினர் ஹாரி-மேகன் தம்பதியினர்| Harry-Meghan couple left Windsor Castle

லண்டன்: பிரிட்டனின் விண்ட்ஸர் அரண்மனையிலிருந்து இளவரசர் ஹாரி, மேகன் மார்க்கெல் தம்பதியினர் வெளியேறியதாக செய்திகள் வெளியாகியுள்ளன. பிரிட்டன் மன்னர் சார்லசின் இரண்டாவது மகன் இளவரசர் ஹாரி, இவர் அமெரிக்காவைச் சேர்ந்த, ‘டிவி’ நடிகை மேகன் மார்கெலை காதலித்து, அரச குடும்பத்தினரின் எதிர்ப்புக்கு மத்தியில் 2018ல் திருமணம் செய்து கொண்டார். அரண்மனையில் வசித்து வந்த அவர்கள், 2019ல் அரச குடும்பத்தைவிட்டு வெளியேறுவதாக அறிவித்து அமெரிக்காவில் குடியேறினர். இந்நிலையில் ராணி இரண்டாம் எலிசபதெ் மறைவு காரணமாக பல்வேறு சடங்கு நிகழ்ச்சிகளில் … Read more

காதலிக்காக சொத்துக்களை வாங்கி குவிக்கும் புடின்| Putin buys properties for his girlfriend

மாஸ்கோ : ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் தனது காதலிக்காக சொத்துக்களை வாங்கி குவிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 71 வயதாகும் ரஷ்ய அதிபர் புதின் , 1999-ல் அரசியலில் நுழைந்து அப்போதைய அதிபர் போரிஸ் எல்ட்சினின் நம்பிக்கைகுரியவரக இருந்தார். போரிஸ் எல்ட்சின் பதவியை ராஜினாமா செய்தவுடன் செயல் அதிபராக புடின் பொறுப்பேற்றார். 2008-ல் பிரதமராக பதவியேற்றார். அதன்பின் நடந்த தேர்தல்களில் தொடர் வெற்றி பெற்று அதிபராக பதவி வகிக்கிறார். இந்நிலையில் ரஷ்யாவின் ஒலிம்பிக் ஜிம்னாஸ்டிக் வீராங்கனையான அலினா … Read more

காதல் குறுந்தகவல்களை பச்சை குத்திய பாக்., தம்பதி| Pakistani couple tattooed love messages

இஸ்லாமாபாத் : காதல் மலர்ந்த நாட்களின் போது, பரஸ்பரம் அனுப்பிக் கொண்ட, ‘வாட்ஸ் ஆப்’ குறுந்தகவல்களை தங்கள் கைகளில், பச்சை குத்திக் கொண்ட பாகிஸ்தான் தம்பதியின் செயல், சமூக வலைதளங்களில் பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. பாகிஸ்தானின், இஸ்லாமாபாதைச் சேர்ந்த இளம் தம்பதி அப்பான் – செய்ரட். இவர்கள் காதலித்து திருமணம் செய்து மூன்றாண்டுகள் ஆகின்றன. இந்நிலையில், அப்பான் தன் சமூக வலைதள பக்கத்தில் சில புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். இதில், இவர்கள் நண்பர்களாக பழகத் துவங்கி, அது காதலாக … Read more

ஐ.நா. கூட்டத்தில் பங்கேற்ற கைலாசா பெண் பிரதிநிதி | UN Female representative of Kailash participated in the meeting

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் வாஷிங்டன்: ஐ.நா. குழு கூட்டத்தில் நித்யானந்தாவின் கைலாசா நாட்டின் பெண் பிரதிநிதி பங்கேற்று பேசினார். பல வழக்குகளில் தேடப்படும் சாமியார் நித்தியானந்தா, தலைமறைவாக உள்ள நிலையில், தான் கைலாசா நாட்டில் இருப்பதாகவும் தனியாக ஒரு தீவை வாங்கி, அதற்கு கைலாசா என பெயர் சூட்டி, தனி பாஸ்போர்ட், பணம், வங்கி என அனைத்து சேவைகளையும் ஏற்படுத்தி உள்ளதாக சமூக வலைதளங்களில் வீடியோக்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியிருந்தார். இந்த நிலையில், அமெரிக்காவின் … Read more