உலக பெருங்கடல்களில் 170 லட்சம் கோடி பிளாஸ்டிக் துகள்கள் மிதப்பு.. 2040-க்குள் 2.6 மடங்கு உயர வாய்ப்பு என விஞ்ஞானிகள் எச்சரிக்கை..!

உலகின் மொத்த நீர்ப்பரப்பில் 170 லட்சம் கோடி பிளாஸ்டிக் துகள்கள் மிதப்பதாக சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. 1979 முதல் 2019 வரையிலான காலப்பகுதியில் உலக பெருங்கடல்களில் பிளாஸ்டிக் பொருள்கள் தொடர்பான ஆய்வை அமெரிக்க நிறுவனமொன்று மேற்கொண்டது. இதில், பசிபிக் மற்றும் இந்திய பெருங்கடல்கள், அட்லாண்டிக் மற்றும் மத்தியதரைக் கடலிலுள்ள 12 ஆயிரம் மாதிரிகளிலிருந்து சேகரிக்கப்பட்ட பதிவுகளை சர்வதேச விஞ்ஞானிகள் குழு ஆய்வு செய்தது. அந்த ஆய்வின் முடிவில் 82 முதல் 358 லட்சம் கோடி பிளாஸ்டிக் துகள்கள், … Read more

கடலில் 171 லட்சம் கோடி பிளாஸ்டிக் கழிவுகள்| 171 lakh crore plastic waste in the sea

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் நியூயார்க் : உலக அளவில் உள்ள பெருங்கடல்களில் 171 லட்சம் கோடி ‘பிளாஸ்டிக்’ கழிவுகள் மிதந்து கொண்டிருப்பதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. உலகம் முழுதும் உள்ள கடல்களில் குவிந்து வரும் பிளாஸ்டிக் பொருட்களின் அளவு குறித்து சர்வதேச விஞ்ஞானிகள் குழு ஆய்வு மேற்கொண்டது. அட்லான்டிக், பசிபிக் மற்றும் இந்திய பெருங்கடல் பகுதிகளில் 1979 – 2019 வரை சேகரிக்கப்பட்ட ஆய்வு தகவல்களின் அடிப்படையில் இந்த முடிவுகள் வெளியிடப்பட்டன. அதன் விபரம்: … Read more

நேபாள அதிபராக ராம்சந்திர பவுடேல் தேர்வு – விரைவில் பதவியேற்பு

காத்மாண்டு: நேபாளத்தில் சிபிஎன்-மாவோயிஸ்ட் மையம் தலைமையிலான கூட்டணி ஆட்சியில் உள்ளது. அந்த கட்சியின் தலைவர் பிரசண்டா பிரதமராக உள்ளார். இந்த சூழலில் மார்ச் 9-ம் தேதி அதிபர் தேர்தல் நடத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது. எதிர்க்கட்சியான நேபாளி காங்கிரஸ் சார்பில் ராம் சந்திர பவுடேலும், ஆளும் கூட்டணியை சேர்ந்த சிபிஎன்- யுஎம்எல் சார்பில் சுபாஷ் நெம்பாங்கும் வேட்பாளர்களாக நிறுத்தப்பட்டனர். திடீர் திருப்பமாக பிரதமர் பிரசண்டா எதிரணியை சேர்ந்த நேபாளி காங்கிரஸ் வேட்பாளர் ராம் சந்திர பவுடேலுக்கு … Read more

லண்டனுக்கு விமானம் மூலம் தப்பமுயன்ற குரீந்தர்சிங் கைது..!

காலிஸ்தான் ஆதரவுத் தலைவர் அம்ரித்பால் சிங்கின் கூட்டாளியான குரீந்தர்சிங், லண்டனுக்குத் தப்ப முயன்றபோது கைது செய்யப்பட்டார். பிரிவினைவாதிகளுக்கு ஆதரவு திரட்ட முக்கியக் காரணமாக இருந்ததாக அவர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்து தேடி வந்தனர். இந்நிலையில், அமிர்தசரஸ் விமான நிலையத்தில் இருந்து ஏர்இந்தியா விமானத்தில் புறப்பட இருந்த குரீந்தர்சிங்கை போலீசார் கைது செய்தனர். காலிஸ்தான் தலைவர் என்று கூறப்படும் அம்ரித் பால்சிங்கின் சமூகவலைதளக் கணக்குகளை குரீந்தர்சிங் பராமரித்து வந்துள்ளார். கடந்த மாதம் காவல்நிலையத்தில் புகுந்து வன்முறையில் … Read more

2046 பிப்., 14ல் பூமியை தாக்க வரும் விண்கல்: நாசா கணிப்பு | Asteroid to hit Earth on Feb 14, 2046: NASA predicts

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் வாஷிங்டன்: வரும், 2046ல் பூமியை விண்கல் ஒன்று தாக்க உள்ளதாக அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான, ‘நாசா’ கணித்துள்ளது. சூரிய குடும்பம் உருவான போது கோளாக உருவாகாமல் நின்று போன சிறிய பாறைப்பொருட்கள் தான் சிறுகோள் அல்லது விண்கல் என அழைக்கப்படுகின்றன. சூரிய குடும்பத்துக்கு வெளியே பல விண்கல் சுற்றி வருகின்றன. இவை அவற்றைப்பாதிக்கும் ஈர்ப்பு சக்தியால் பூமியை நோக்கி வருகின்றன. பெரும்பாலான விண்கல் பூமிக்கு அருகே பாதுகாப்பாக கடந்து … Read more

உக்ரைன் போரில் ரஷ்யா வெற்றி பெற்றால் அதன் தொடர்ச்சியாக தைவான் மீது சீனா போர் தொடுக்கும் – நேட்டோ அமைப்பின் தலைவர் எச்சரிக்கை!

உக்ரைனுக்கு எதிரான போரில் ரஷ்யா வெற்றி பெற்றால், அதன் தொடர்ச்சியாக தைவான் மீது சீனா போர் தொடுக்கும் என நேட்டோ அமைப்பின் தலைவர் ஜென்ஸ் ஸ்டோல்டன்பெர்க் தெரிவித்துள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், உக்ரைனில் புடினின் வெற்றி சீனாவை உற்சாகப்படுத்தக்கூடும் என்று குறிப்பிட்டார். மேலும் உக்ரேனிய நகரமான பாக்முட் வீழ்ச்சியடைய வாய்ப்புள்ளதாகத் தெரிவித்த ஜென்ஸ், புடினின் படையெடுப்பு வெற்றியடையும் பட்சத்தில், ஐரோப்பாவில் இன்று நடப்பது நாளை ஆசியாவிலும் நிகழலாம் என்று தெரிவித்தார். Source link

இடம் மாறுகிறது இந்தோனேஷிய தலைநகர் | The location changes to the Indonesian capital

ஜகார்தா, தென்கிழக்கு ஆசிய நாடான இந்தோனேஷியாவின் தலைநகரான ஜகார்தா, ஒரு கோடிக்கும் அதிகமான மக்கள் தொகை உடைய நகரமாக உள்ளது. இதனால், அந்நகரம் கடும் நெரிசலில் சிக்கித் தவிக்கிறது. மேலும், அங்குள்ள ஜாவா கடல், ஜகார்தா நகரை மெல்ல மூழ்கடித்து வருகிறது. வரும், 2050ல், ஜகார்தாவின் மூன்றில் ஒரு பங்கு கடலுக்குள் மூழ்கும் என சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் எச்சரித்துள்ளனர். இதையடுத்து தலைநகர் ஜகார்தாவை, நாட்டின் வடகிழக்கு பகுதியில் 2,000 கி.மீ., தொலைவில் உள்ள போர்னியோ தீவுக்கு இடம் … Read more

பிதான்நகர் பகுதியில் கால் சென்டர் அமைத்து பணமோசடி செய்த 6 பேர் கொண்ட கும்பல் கைது..!

மேற்குவங்கம் பிதான்நகர் பகுதியில் வாகன சோதனை மற்றும் இரண்டு குடியிருப்பு வளாகங்களில் போலீசார் நடத்திய அதிரடி சோதனையில் போலி கால் சென்ட்டர் அமைத்து மக்களிடம் ஆன்லைன் மூலம் மோசடியாகப் பணம் பறித்த ஒரு கும்பலைச் சேர்ந்த 6 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்த 4 கோடி ரூபாய் ரொக்கப்பணம், 400 கணினிகள், விலை உயர்ந்த கார்கள் மற்றும் ஒரு துப்பாக்கி ஆகியன பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. வெளிநாட்டவர்கள் உள்பட பலரிடம்இந்த கும்பல் ஆன்லைன்மூலமாக பணம் மோசடி செய்து … Read more