தாய்லாந்தில் அறிமுகம் ஆகி உள்ள கருப்பு நூடுல்ஸ் உணவு

உணவு தயாரிப்பிலும் தனித்துவத்தை காட்ட முடியும் என்பதை நிரூபிக்கும் விதமாக தாய்லாந்தில் அறிமுகம் ஆகி உள்ள கருப்பு நூடுல்ஸ் இணையத்தில் பரவி வருகிறது. தாய்லாந்து நாட்டில் இந்த கருப்பு நூடுல்ஸ் க்கு கடும் கிராக்கி ஏற்பட்டுள்ளதை மெய்பிக்கும் விதமாக அமைந்துள்ளது, அங்குள்ள தெரு உணவகம் ஒன்றில் கருப்பு நூடுல்ஸ் தயாரிக்கும் காட்சி. கருப்பு நூடுல்ஸ் தயாரிக்கும் இந்த வீடியோ இன்ஸ்டாவில் பகிரப்பட்டு வருவதுடன் பிற சமூக ஊடகங்களிலும் வேகமாக பரவி வருகிறது. Source link

பள்ளிக்கு துப்பாக்கியுடன் வந்த 6 வயது குழந்தை: தாயார் மீது வழக்கு| 6-Year-Old Brings Handgun To US School, Mother Faces Charges

வாஷிங்டன்: அமெரிக்காவின் விர்ஜினியாவின் நோர்போல்க் பகுதியில் லிட்டில் கிரீக் என்ற ஆரம்ப பள்ளி செயல்படுகிறது. இங்கு நேற்று முன்தினம்(பிப்.,17) வந்த 6 வயது குழந்தையின் பையில் கைத்துப்பாக்கி கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து பள்ளியில் இருந்த குழந்தைகள் அனைவரும் பத்திரமாக வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர். பிறகு, பள்ளி நிர்வாகத்தினர் போலீசுக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் வந்து அந்த கைத்துப்பாக்கியை பறிமுதல் செய்ததுடன், குழந்தையின் தாயார் லெட்டி எம். லோபஸ்(35) மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். வாஷிங்டன்: அமெரிக்காவின் விர்ஜினியாவின் நோர்போல்க் பகுதியில் … Read more

வடகொரியா ஏவிய ஏவுகணை ஜப்பானில் விழுந்ததால் பரபரப்பு

டோக்கியோ, வடகொரியா தன்னிடம் இருக்கும் அணு ஆயுதங்களை கொண்டு பிராந்திய எதிரி நாடுகளான தென்கொரியா மற்றும் ஜப்பானை நீண்டகாலமாக அச்சுறுத்தி வருகிறது. மேலும் அமெரிக்காவுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் பகிரங்கமாக பல்வேறு ஏவுகணை சோதனைகளையும் வடகொரியா நடத்தி வருகிறது. இந்நிலையில் வடகொரியா ஏவிய ஏவுகணை, ஜப்பானின் சிறப்பு பொருளாதார மண்டலத்தில் விழுந்துள்ளதாக ஜப்பான் பிரதமர் ஃபுமியோ கிஷிடா தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த ஏவுகணை கிழக்கு கடற்கரையில் இருந்து ஹொக்கைடா மாகாணத்தின் மேற்கு ஒஷிமா தீவு அருகே … Read more

உக்ரைன் மீது ரஷ்யா நடத்திய போர்க்குற்றங்களுக்கு அமெரிக்கா கண்டனம்

உக்ரைன் மீது போர்த் தொடுத்த ரஷ்யா மனிதகுலத்துக்கு எதிரான பல குற்றங்களைச் செய்துள்ளதாக அமெரிக்கா கண்டனம் தெரிவித்துள்ளது. ஜெர்மனியின் முனிச்சில் நடைபெற்ற மாநாட்டில் உரையாற்றிய அமெரிக்கத் துணை அதிபர் கமலா ஹாரிஸ் ரஷ்யா போர்க்குற்றங்களைப் புரிந்ததில் எந்தவித சந்தேகமும் எழவில்லை என்று கூறினார். எந்தவிதத் தூண்டுதலும் இல்லாமல் உக்ரைன் மீது தொடுத்த போரில்  ரஷ்யா  போர்க் குற்றங்களை செய்திருப்பதற்கான ஆதாரங்களைப் பட்டியலிட்ட அவர், அப்பாவி மக்கள் மீது குண்டு வீசித் தாக்குதல் நடத்தியதையும் சுட்டிக் காட்டினார் Source … Read more

கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை ஏவிய வடகொரியா| North Korea launched an intercontinental ballistic missile

டோக்கியோ: வடகொரியா ஏவிய ஏவுகணை ஜப்பானின் சிறப்பு பொருளாதார மண்டலத்தில் விழுந்துள்ளதாக ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடா தகவல் தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறுகையில், இந்த ஏவுகணை கிழக்கு கடற்கரையில் இருந்து ஹொக்கைடா மாகாணத்தின் மேற்கு ஒஷிமா தீவு அருகே விழுந்தது எனக் கூறினார். வடகொரியா ஏவிய ஏவுகணை, 66 நிமிடங்கள் வானில் பறந்து கடலில் விழுந்ததாக கூறப்படுகிறது. டோக்கியோ: வடகொரியா ஏவிய ஏவுகணை ஜப்பானின் சிறப்பு பொருளாதார மண்டலத்தில் விழுந்துள்ளதாக ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடா … Read more

இங்கிலாந்து : மதுபாட்டிலால் தந்தையை குத்திக்கொன்ற இந்திய வம்சாவளி

லண்டன், இங்கிலாந்து நாட்டில் லண்டன் அருகே உள்ள சவுத்கேட் என்ற இடத்தில் வசித்து வந்தவர், அர்ஜன் சிங் விக் (வயது 86). இந்திய வம்சாவளி. இவரை கடந்த 2021-ம் ஆண்டு அக்டோபர் மாதம் இவரது மகன் டீக்கன் பால் சிங் விக் (54) ஷாம்பெயின் மது பாட்டிலால் குத்திக்கொலை செய்து விட்டார். இது தொடர்பாக தகவல் அறிந்து அங்கே விரைந்த போலீசார் டீக்கன் பால் சிங் விக்கை கைது செய்தனர். அப்போது அவர், அங்கே 100 ஷாம்பெயின் … Read more

வடகொரியா இன்று கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனை நடத்தியதாக தகவல்

வடகொரியா இன்று கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனை நடத்தியதாக தகவல் வெளியாகி உள்ளது. வாஷிங்டனில் அமெரிக்காவுடன் இணைந்து தென்கொரியா அடுத்த வாரம் கூட்டுப்பயிற்சி மேற்கொள்ள உள்ள நிலையில், இதற்கு பதிலடியாக வடகொரியா நேற்று பாலிஸ்டிக் ஏவுகணை சோதனை நடத்தியதாக தென்கொரியா தெரிவித்தது. இந்நிலையில் இன்று கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனை நடைபெற்றதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த ஏவுகணையை தென் கொரிய ராணுவமும் உறுதிப்படுத்திய நிலையில், தங்கள் பொருளாதார மண்டலத்தில் 66 … Read more

தொடரும் துப்பாக்கி வன்முறை: அமெரிக்க நகரத்தில் 6 பேர் துப்பாக்கி சூட்டில் பலி

வாஷிங்டன், அமெரிக்க நாட்டில் துப்பாக்கி வன்முறை நாளுக்கு நாள் பெருகி வருகிறது. அங்கு துப்பாக்கி சூடு நடக்காத நாளே இல்லை என்று சொல்கிற வகையில் தாக்குதல்கள் அதிகரித்து வருகின்றன. இந்த ஆண்டில் இதுவரையில் நடந்த துப்பாக்கி சூடு சம்பவங்களில் மட்டுமே 5 ஆயிரத்து 500 பேர் பலியாகி உள்ளதாக துப்பாக்கி வன்முறை ஆவண காப்பகம் தெரிவிக்கிறது. இந்த நிலையில், அங்கு மிசிசிப்பி மாகாணத்தில் டென்னசி, மெம்பிஸிலிருந்து 50 கி.மீ. தெற்கே அமைந்துள்ள அர்கபுட்லா நகரத்தில் நேற்று முன்தினம் … Read more

சூதாட்டத்திற்கு கம்பெனி பணம்… ரூ. 82 கோடியை காலி செய்த பெண்!

அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள ஆரஞ்சு கவுண்டியைச் சேர்ந்த சாரா ஜாக்குலின் கிங் என்பவர் பிரிட்டிஷ் விர்ஜின் தீவுகளில் கடன் வழங்கும் நிறுவனமான எல்டிஆர் இன்டர்நேஷனல் லிமிடெட் நிறுவனத்தில் வழக்கறிஞராகப் பணிபுரிந்து வருகிறார். லாஸ் வேகாஸ் ஸ்டிரிப்பில் நகரில் அவர், ஆடம்பரமான வாழ்க்கையை வாழ நிறுவனத்தின் பணத்தைப் பயன்படுத்தியதாக கூறி, சாரா மீது நிறுவனம் வழக்குத் தொடுத்துள்ளது. வழக்கறிஞர் சாரா, கிளப் ரிசார்ட்டில் நீண்ட காலம் வாழ்ந்ததாகவும், அங்கு வாரம் முழுக்க 24 மணிநேரமும் சூதாடியாதாகவும், நிறுவனம் குற்றம் … Read more

தனது மகளுடன் விளையாட்டுப்போட்டியை நேரில் கண்டு ரசித்த வடகொரிய அதிபர்..!

வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன், தனது மகளுடன் விளையாட்டுப்போட்டியை நேரில் கண்டு ரசித்தார். அந்நாட்டு அரசு தொலைக்காட்சி வெளியிட்டுள்ள வீடியோவில், பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் கால்பந்துப்போட்டியை இருவரும் கைதட்டி உற்சாகமாக கண்டு ரசித்தனர். கால்பந்து மைதானத்தில் விமான சாகச நிகழ்ச்சியும் நடைபெற்றது.ராணுவம் அல்லாத நிகழ்ச்சியில் அவர் காணப்படுவது, இதுவே முதல்முறை எனக்கூறப்படுகிறது. சமீப காலங்களில் அவ்வப்போது கிம் ஜாங் உன்னுடன் அவரது மகளும் வருவதால், அடுத்த அரசியல் வாரிசாக, கிம் ஜாங் உன்னின் மகள் வருவார் … Read more