துருக்கி – சிரியா நிலநடுக்கம்: பலி எண்ணிக்கை 43 ஆயிரத்தை கடந்தது…!

இஸ்தான்புல், துருக்கியின் தென்கிழக்கு பகுதியில் சிரியாவின் எல்லையையொட்டி அமைந்துள்ள நகரம் காசியான்டெப். இந்த நகரத்தில் கடந்த 6-ம் தேதி அதிகாலை 4.17 மணிக்கு சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ஏற்பட்ட சில நிமிடங்களில் துருக்கியின் ஹரமனமராஸ் மாகாணம் எல்பிஸ்டன் மாவட்டத்தில் மற்றொரு பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் இந்த நிலநடுக்கங்கள் 7.7 மற்றும் 7.6 ஆக பதிவாகியுள்ளது. இதனை தொடர்ந்து அடுத்தடுத்து நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த பயங்கர நிலநடுக்கத்தில் துருக்கி – சிரியாவின் … Read more

பிரதமர் மோடி பற்றிய பிபிசி ஆவணப்படம் அவதூறு பிரச்சாரம் இருநாட்டு உறவை சிதைப்பது போல் உள்ளது: இங்கிலாந்து எம்.பி. பாப் பிளாக்மேன் வருத்தம்

லண்டன்: ‘‘பிரதமர் மோடி பற்றிய பிபிசியின் ஆவணப்படம் அவதூறு பிரச்சாரமாக உள்ளது. இது முற்றிலும் வருத்தத்தக்குரியது. இது இங்கிலாந்து-இந்தியாவின் உறவை பிபிசி சிதைப்பது போல் உள்ளது’’என இங்கிலாந்து எம்.பி பாப்பிளாக்மேன் கருத்து தெரிவித்துள்ளார். குஜராத் கலவரத்தில் பிரதமர் மோடியை தொடர்பு படுத்தும் வகையில் பிபிசி ஆவணப் படம் ஒன்றை தயாரித்து வெளியிட் டது. இதை இந்தியாவில் வெளி யிடுவதற்கும், சமூக ஊடகங்களில் பகிரவும் மத்திய அரசு தடை விதித்தது. இதையடுத்து டெல்லி, மும்பையில் உள்ள பிபிசி அலு … Read more

அமெரிக்காவில் துப்பாக்கி சூடு: 6 பேர் பலி| Shooting in America: 6 killed

வாஷிங்டன்: அமெரிக்காவில் மிசிசிப்பி மாகாணம் அர்கபட்லா நகரில் இன்று(பிப்.,18) துப்பாக்கிச்சூடு நடந்தது. இந்த துப்பாக்கிச்சூட்டில் 6 பேர் உயிரிழந்தனர். இந்த துப்பாக்கிச்சூடு நடத்திய நபரை போலீசார் கைது செய்துள்ளனர். துப்பாக்கிச்சூட்டிற்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். வாஷிங்டன்: அமெரிக்காவில் மிசிசிப்பி மாகாணம் அர்கபட்லா நகரில் இன்று(பிப்.,18) துப்பாக்கிச்சூடு நடந்தது. இந்த துப்பாக்கிச்சூட்டில் 6 பேர் உயிரிழந்தனர். இந்த துப்பாக்கிச்சூடு நடத்திய நபரை புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள் … Read more

பல்கேரியா: கைவிடப்பட்ட சரக்கு லாரி கண்டெய்னரில் 18 ஆப்கானிய அகதிகள் பிணமாக மீட்பு

சொபியா, பொருளாதாரம் மற்றும் வாழ்வாதாரத்தை தேடி ஆப்ரிக்கா, ஆப்கானிஸ்தான், ஈராக், சிரியா உள்பட பல்வேறு நாடுகளை சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் அகதிகளாக சட்டவிரோதமாக ஐரோப்பிய நாடுகளுக்குள் நுழைந்து வருகின்றனர். குறிப்பாக, துருக்கியில் இருந்து சட்டவிரோதமாக அகதிகள் ஐரோப்பிய யூனியனுக்குள் நுழைந்து வருகின்றனர். இதனை அந்தந்த நாட்டு பாதுகாப்பு படையினர் தடுத்து வருகின்றனர். இந்நிலையில், துருக்கியில் இருந்து பல்கேரியாவுக்குள் நுழைந்த கண்டெய்னர் லாரி ஆள்நடமாட்டமற்ற பகுதியில் நின்றுகொண்டிருப்பது இன்று போலீசாருக்கு தெரியவந்தது. இதையடுத்து, தலைநகர் சோபியாவில் இருந்து 20 கிலோமீட்டர் … Read more

பூகம்ப மீட்பு பணியை முடித்து நாடு திரும்பியது தேசிய பேரிடர் மீட்புப் படை – துருக்கியில் 11 நாட்களுக்குப் பிறகு 4 பேர் மீட்பு

புதுடெல்லி: கடந்த 6-ம் தேதி துருக்கியின் தெற்கு, மத்திய பகுதிகள் மற்றும் சிரியாவில் பயங்கர பூகம்பம் ஏற்பட்டது. ரிக்டர் அலகில் 7.8 ஆக பதிவான இந்த நிலநடுக்கத்தால் துருக்கியில் 38,000 பேர், சிரியாவில் 6,000 பேர் என இதுவரை 44,000 பேர் உயிரிழந்துள்ளனர். பூகம்பம் ஏற்பட்ட பிறகு இந்தியாவில் இருந்து 7 சிறப்பு விமானங்களில் மீட்புக் குழுவினர் துருக்கி சென்றனர். அங்கு பல்வேறு மீட்புப் பணிகள், நிவாரண உதவிகளை வழங்கினர். இதில் முதலில் துருக்கி சென்ற தேசிய … Read more

சிவராத்திரி ஒழுங்கா நடக்கனுமா? காலிஸ்தான் வாழ்க கோஷம் போடனும்! மிரளும் இந்தியர்கள்

மெல்போர்ன்: ஆஸ்திரேலியாவில் உள்ள இந்து கோயிலுக்கு மிரட்டல் அழைப்புகள் வந்துள்ளன; காலிஸ்தானிக்கு ஆதரவான முழக்கங்களை எழுப்புமாறு மிரட்டல் விடப்பட்டுள்ளது. மெல்போர்னின் வடக்கு புறநகர்ப் பகுதியான கிரேகிபர்னில் உள்ள காளி மாதா மந்திருக்கும் பஜனை மற்றும் பூஜை நிகழ்ச்சியை ரத்து செய்ய வேண்டும் அல்லது விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று தொலைபேசியில் மிரட்டல் அழைப்பு வந்தது.  பிப்ரவரி 18-ம் தேதி வரும் மகாசிவராத்திரி திருவிழாவை அமைதியாக அனுசரிக்க விரும்பினால் காலிஸ்தானிக்கு ஆதரவான முழக்கங்களை எழுப்புமாறு ஆஸ்திரேலியாவில் உள்ள ஒரு முக்கிய இந்து கோவிலுக்கு மிரட்டல் … Read more

சிரியாவில் பயங்கரவாத தாக்குதல்: 53 பேர் பலி | Terrorist attack in Syria: 53 killed

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் லெபனான்: சிரியாவில் நடந்த பயங்கரவாத தாக்குதலில், பொதுமக்கள் 46 பேர், ராணுவ வீரர்கள் 7 பேர் என மொத்தம் 53 பேர் உயிரிழந்தனர். சிரியாவில் ஐஎஸ் பயங்கரவாத அமைப்பின் ஆதிக்கம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதே போல் ஐ.எஸ் போன்ற சில பயங்கரவாத அமைப்புகளும் சிரியாவில் செயல்பட்டு வருகிறது. இந்த பயங்கரவாத குழுவை ஒழிக்க சிரியா அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்நிலையில் சிரியாவின் பாலை வனப்பகுதியான அல்-சொக்னா … Read more

'தூங்கி எழுந்து பார்த்தால்… பார்வையில்லை' – லென்ஸ் அணிபவர்களுக்கு ஓர் எச்சரிக்கை

அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் ஒருவர், கண்ணில் காண்டாக்ட் லென்ஸ்கள் போட்டவார தூங்கியதால், அவரின் ஒரு கண்ணில் பார்வை பறியோயுள்ளது. 21 வயதான மைக் க்ரம்ஹோல்ஸ், அவரது கண்ணில் காண்டாக்ட் லென்ஸ்களை அணிந்து தூங்கிவிட்டார். அப்போது, அவரது கண்களில் வளர்ந்த ஒரு அரிய சதை உண்ணும் ஒட்டுண்ணி, கடுமையான தொற்றுநோயை ஏற்படுத்தியது. இதன் விளைவாக ஒரு கண்ணில் பார்வை இழப்பு ஏற்பட்டது. அவர் ஒருநாள், தனது வேலைகளை முடித்துவிட்டு, அசதியாக இரவில் தூங்கிவிட்டார். மேலும், அவர் தூங்கும்போது, லென்ஸை … Read more

பாகிஸ்தான் கராச்சி நகர காவல் ஆணையர் அலுவலகத்தில் தீவிரவாதிகள் துப்பாக்கியால் சுட்டு தாக்குதல்.. 4 போலீசார் பலி!

பாகிஸ்தான் கராச்சி நகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகுந்த தீவிரவாதிகள் துப்பாக்கியால் சுட்டு தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில் 4 போலீசார் கொல்லப்பட்டனர். மேலும் 11 போலீசார் காயம் அடைந்தனர். ஏராளமான போலீசாரை சிறைப்பிடித்த தீவிரவாதிகள் 5 மாடிகள் கொண்ட காவல்துறை தலைமையகத்தை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்தனர். அங்கு குண்டுவெடிப்பும் நடந்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து பின்னிரவில் பாதுகாப்புப் படையினருக்கும் தீவிரவாதிகளுக்கும் இடையே நீண்ட நேரமாக கடுமையான துப்பாக்கிச் சண்டை நடைபெற்றது. இதில் 5 தீவிரவாதிகள்  கொல்லப்பட்டனர். அதில் … Read more

16வது மாடியில் இருந்து விழுந்து ரஷ்ய ராணுவ அதிகாரி மர்ம மரணம் | Russian Army officer mysteriously dies after falling from 16th floor

மாஸ்கோ :ரஷ்ய ராணுவ அமைச்சகத்தின் நிதித் துறையில், தலைமை அதிகாரியாக பணியாற்றி வந்த மரினா யாங்கினா, 58, அடுக்குமாடி குடியிருப்பின் 16வது மாடியில் இருந்து விழுந்து, மர்மமான முறையில் பலியானார். கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன் மீது, ரஷ்யா கடந்த ஓராண்டாக போரிட்டு வருகிறது. இந்த போருக்காக, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் அறிவிக்கும் நிதி தொடர்பான திட்டங்களை செயல்படுத்தும் துறையில் தலைமை அதிகாரியாக மரினா யாங்கினா பணியாற்றி வந்தார். இந்நிலையில், செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கின் கலினின்ஸ்கி பகுதியில் … Read more