இந்திய வம்சாவளியை சேர்ந்த நீல் மோகன் யூடியூப் சிஇஓ-வாக நியமனம்

வாஷிங்டன், கூகுள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக சுந்தர் பிச்சை, மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் சிஇஓவாக சத்யா நாதெள்ளா ஆகியோர் உள்ள நிலையில் இந்திய வம்சாவளியை சேர்ந்த நீல் மோகன் யூடியூப் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக பதவிக்கு தேர்வாகி உள்ளார். நீல் மோகன் 2008ல் கூகுளில் சேர்ந்தார். தொடக்கத்தில் இருந்தே கூகுள் நிறுவனத்தில் பல்வேறு பிரிவுகளில் பணியாற்றி வந்த இவர் பெரிதும் கவனிக்கப்பட்டார். 2012 சமயத்தில் இவர் யூ டியூப் பிரிவிற்கு மாற்றப்பட்டார். இதையடுத்து 2015ல் யூடியூப்பின் … Read more

Neal Mohan: சுந்தர்பிச்சையை தொடரும் நீல் மோகன்! யூடியூப் புதிய CEO

யூடியூப் தலைமை நிர்வாக அதிகாரி சூசன் வோஜ்சிக்கிக்கு பதிலாக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த திரு. நீல் மோகன் யூடியூப்பின் தலைமை நிர்வாக அதிகாரியாக நியமிக்கப்படுகிறார். உலகளாவிய ஆன்லைன் வீடியோ பகிர்வு மற்றும் சமூக ஊடக தளத்தின் தலைவராக ஒன்பது ஆண்டுகள் கழித்த பிறகு வோஜ்சிக்கி தனது பொறுப்பிலிருந்து விலகுகிறார். நீல் மோகன், ஒரு இந்திய-அமெரிக்கர் என்பது குறிப்பிடத்தக்கது. ஸ்டான்போர்ட் எலக்ட்ரிக் இன்ஜினியரிங் பட்டதாரியான திரு. நீல் மோகன், சர்வதேச தொழில்நுட்ப நிறுவனங்களின் தலைவராக உயர்ந்துவிட்டார்.  மைக்ரோசாப்ட் தலைமை நிர்வாக … Read more

அருணாச்சலப் பிரதேசம் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி: சீனாவை கண்டித்து அமெரிக்கா தீர்மானம்

வாஷிங்டன்: அருணாச்சலப் பிரதேசம் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி. அதில் சீனா ஆக்கிரமிப்பு செய்வதை கண்டிக்கிறோம் என்று கூறி அமெரிக்க செனட் சபையில் ஒரு அரிதான தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. வியாழக்கிழமை அமெரிக்க செனட் சபையில் தீர்மானத்தை மூன்று சக்திவாய்ந்த எம்.பி.க்கள் அறிமுகப்படுத்தினர். அதில், அருணாச்சலப் பிரதேசம் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி. நாங்கள் இந்தியாவின் இறையாண்மை, பிராந்திய நேர்மையை மதிக்கிறோம். சீனா ராணுவ பலத்தைப் பயன்படுத்தி எல்லைப் பகுதியில் நடத்து அத்துமீறல்களைக் கண்டிக்கிறோம். சீன அத்துமீறல்கள், அச்சுறுத்தல்களை சமாளிக்க இந்தியா … Read more

பாகிஸ்தானில் பெட்ரோல் விலை வரலாறு காணாத உயர்வு: ஒரு லிட்டர் ரூ.272..!!

இஸ்லாமாபாத், அண்டை நாடான இலங்கையைப் போன்றே பாகிஸ்தானும் கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்து வருகிறது. அங்கு அன்னியச்செலாவணி கையிருப்பு இல்லாமல் போகிற நிலை உருவாகி வருகிறது. பாகிஸ்தான், சர்வதேச நிதியமான ஐ.எம்.எப்.பில் பெரும் கடன்கள் பெற்றுள்ள நிலையில், மேலும் 1.18 பில்லியன் அமெரிக்க டாலர் (இந்திய நாணய மதிப்புப்படி சுமார் ரூ.9.734 கோடி) கடன் கேட்கிறது. இந்த கடன் வந்தால்தான் அங்கு பொருளாதார நெருக்கடி நிலைமையைச் சமாளிக்க முடியும் என்ற சூழல் உள்ளது. கடன் வாங்க … Read more

71 பேரை பலிகொண்ட நேபாள விமான விபத்தில் மனித தவறு இருப்பதாக சந்தேகம்… அறிக்கை

காத்மாண்டு, நேபாளத்தில் கடந்த 15-ந்தேதி எட்டி விமான நிறுவனத்தின் விமானம் ஒன்று தரையிறங்க முயன்ற போது கீழே விழுந்து நொறுங்கி தீப்பிடித்தது. இந்த விபத்தில் இந்தியர்கள் உள்பட 72 பேர் பலியானார்கள். விமானத்தின் கருப்பு பெட்டி மீட்கப்பட்டு விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வந்தது. இதனை தொடர்ந்து விமான விபத்துக்கு விமானத்தின் இரு என்ஜின்களும் செயலிழந்ததால் விபத்து ஏற்பட்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. என்ஜின் கோளாறு ஏற்பட்டதற்கு காரணம் விமானியின் தவறா அல்லது தொழில்நுட்ப கோளாறா … Read more

அமெரிக்காவில் ராணுவ ஹெலிகாப்டர் விபத்து: 2 பேர் பலி

வாஷிங்டன், அமெரிக்க நாட்டில் அலபாமா மாகாணத்தில், அலபாமா-டென்னஸ்சி எல்லையில் உள்ள மேடிசன் நகரில் நேற்று முன்தினம் மதியம் ராணுவ ஹெலிகாப்டர் ஒன்று விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் அந்த ஹெலிகாப்டரில் பயணம் செய்த விமானி உள்ளிட்ட இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர். விபத்துக்குள்ளான ஹெலிகாப்டர் ‘யுஎச்-60 பிளாக் ஹாக்’ ரக ஹெலிகாப்டர் என்றும், இது ராணுவத்தின் டென்னஸ்சி நேஷனல் கார்டு பிரிவுக்கு சொந்தமானது என்றும் தகவல்கள் கூறுகின்றன. இந்த விபத்து பற்றிய வீடியோ சமூக ஊடகங்களில் வெளியாகி உள்ளது. அதில் … Read more

பிரேசில் நாட்டில் சிறையில் தீ விபத்து: 3 கைதிகள் பலி

சா பாவ்லோ, பிரேசில் நாட்டில் சாண்டா கேதரினா மாகாணத்தில் புளோரியன்போலிஸ் என்ற இடத்தில் உள்ள சிறையில் நேற்று முன்தினம் திடீரென தீ பிடித்தது. இந்த தீ மின்னல் வேகத்தில் பரவத்தொடங்கியது. உடனடியாக தீயணைப்பு படையினர் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் விரைந்து வந்து தீயை அணைத்து மேலும் பரவவிடாமல் தடுத்தனர். இருப்பினும் இந்த தீ விபத்தில் 3 கைதிகள் உயிரிழந்தனர். அவர்கள் தீ விபத்தினால் எழுந்த கரும்புகையை சுவாசித்ததால் இறந்ததாக தெரிய வந்துள்ளது. மேலும் 43 பேர் காயம் அடைந்தனர். … Read more

துருக்கியில் ஏற்பட்ட பூகம்பத்தால் அணு மின் நிலையம் கட்டுவதற்கு மீண்டும் எதிர்ப்பு

நகோசியா: துருக்கியில் ஏற்பட்ட மிகப் பெரிய பூகம்பத்தால், அங்கு அணுமின் நிலையம் கட்டுமான பணிக்கு உள்நாட்டிலும், அண்டை நாடான சைப்ரஸிலும் மீண்டும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. துருக்கியின் தெற்கு கடலோர பகுதியில் அக்குயூ என்ற இடத்தில் 4,800 மெகாவாட் திறனில் அணுமின் நிலையம் 20 பில்லியன் அமெரிக்க டாலர் செலவில் கட்டப்பட்டு வருகிறது. இது துருக்கியின் மின்சார தேவையில் 10 சதவீதத்தை வழங்கும். இதன் கட்டுமானம் மற்றும் பாராமரிப்பு எல்லாம் ரஷ்யாவின் ரொசாடம் நிறுவனத்திடம் வழங்கப்பட்டுள்ளன. இங்கு அமைக்கப்படும் … Read more

துருக்கி நிலநடுக்கத்தில் 248 மணி நேரத்திற்கு பிறகும் உயிருடன் மீட்கப்படும் அதிர்ஷ்டசாலிகள்

துருக்கி-சிரியா நிலநடுக்கம் ஏற்பட்டு ஒரு வாரத்தை கடந்த நிலையில் இதுவரை 44,000 பேர் உயிரிழந்துவிட்டதாக அதிகாரபூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன. 248 மணி நேரத்திற்குப் பிறகு மூவர் உயிருடன் மீட்கப்பட்டனர். துருக்கியில் நிலநடுக்கம் ஏற்பட்டு ஒரு வாரத்திற்கு மேலாகியும், இடிபாடுகளில் இன்னும் பலர் உயிருடன் இருப்பது ஆச்சரியத்தை அளிப்பதால், தொடர்ந்து மக்களை தேடும் முயற்சிகளில் மீட்புப்படையினர் ஈடுபட்டுள்ளனர்.   248 மணி நேரத்திற்கு பிறகு உயிருடன் மீட்பு நிலநடுக்க இடிபாடுகளுக்கு இடையில் இருந்து 248 மணி நேரத்திற்கு பிறகு மீட்கப்பட்டவர்களில்  ஒருவரான … Read more

ரஷ்யாவின் 101 கைதிகளை திருப்பி அனுப்பியது உக்ரைன்

ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சகம் நடத்திய பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து  101 போர்க் கைதிகளை உக்ரைன் திருப்பி அனுப்பியதாக தெரிவித்துள்ளது. 100 துருப்புக்கள்  திருப்பி அனுப்பப்பட்டதாக உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கியின் தலைமை அதிகாரி தெரிவித்துள்ளார்.. Source link