பள்ளி செல்வதை தடுக்க சிறுமிகளுக்கு விஷம்  – ஈரானில் நடக்கும் கொடுமை

டெஹ்ரான்: ஈரானில் பள்ளிக்குச் செல்லும் மாணவிகளை தடுப்பதற்காக மதஅடிப்படைவாதிகள் சிலர் அவர்களுக்கு விஷம் வைத்த சம்பவங்கள் அங்கு அரங்கேறியுள்ளன. ஈரானில் உடை கட்டுப்பாட்டு விதியை மீறியதாக மாஷா அமினிஎன்ற இளம்பெண் அடித்து கொல்லப்பட்டார். குர்திஸ்தான் மாகாணம் சஹிஸ் நகரைச் சேர்ந்த22 வயதான மாஷா அமினியை ஹிஜாப்பை சரியாக அணிய வில்லை எனக் கூறி அவரை கைதுசெய்த போலீஸார் கொடூரமாக தாக்கியதில் உயிரிழந்தார். இதனால், ஹிஜாப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து பெண்கள் அங்கு தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். 3 … Read more

விவசாய கிணற்றில் விழுந்த 4 காட்டு யானைகள் பத்திரமாக மீட்பு..!

இலங்கையில், திறந்தவெளி விவசாய கிணற்றில் தவறிவிழுந்த 4 காட்டு யானைகள் பத்திரமாக மீட்கப்பட்டன. வவுனியா மாவட்டம் செட்டிகுளம் சின்னசிப்பிகுளம் பகுதியில் அமைந்துள்ள கிணற்றினுள் வழிதவறி வந்த 3 குட்டியானைகளுடன் தாய் யானையும் விழுந்துள்ளது. தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு உபகரணங்களுடன் விரைந்த வன விலங்குத்துறை அதிகாரிகள், 4 யானைகளையும் மீட்டு வனப்பகுதிக்கு அனுப்பி வைத்தனர். Source link

பள்ளிக்கு செல்வதை தடுக்க மாணவியருக்கு விஷம்| Poisoning to schoolgirls to stop them from going to school

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் டெஹ்ரான்- பள்ளிக்குச் செல்வதை தடுக்க மாணவியருக்கு விஷம் வைத்த சம்பவம் ஈரானில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேற்காசிய நாடான ஈரானில் இஸ்லாமிய பழமைவாதிகள், பெண்களுக்கு எதிரான பல சட்டங்களை பிறப்பித்து வருகின்றனர். பெண்கள் கல்வி கற்பதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். தலை மற்றும் முகத்தை மறைக்கும் வகையிலான, ‘ஹிஜாப்’ அணியாத பெண்களுக்கு எதிராக நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இதைக்கண்டித்து போராட்டம் நடத்திய மாஷா அமினி என்ற இளம்பெண் சில … Read more

கடலில் படகு மூழ்கி 24 பாகிஸ்தானியர் உயிரிழப்பு

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் கூறியுள்ளதாவது: துருக்கியில் இருந்து புறப்பட்ட மரப் படகில் ஈரான், ஆப்கானிஸ்தானைச் சேர்ந்தவர் களுடன் பாகிஸ்தானியர்களும் ஐரோப்பாவுக்கு புலம் பெயர ஆசைப்பட்டு சென்றுள்ளனர். தெற்கு இத்தாலி கடற்கரை அருகே பாறைகளில் மோதிய அந்தப் படகு கடலுக்குள் நேற்று முன்தினம் மூழ்கியது. இதில், 59 பேர் பலியானதாக கூறப்படுகிறது. அதில், 24 பேர் பாகிஸ்தானைச் சேர்ந்தவர்கள் என்ற செய்தி கவலையை ஏற்படுத்தியுள்ளது. இவ்வாறு ஷெபாஸ் ஷெரீப் கூறியுள்ளார். இதனிடையே இத்தாலிய அதிகாரிகள் கூறுகையில், … Read more

கொரோனா பரவியது எப்படி? அமெரிக்க ஆய்வில் புதிய தகவல்!| How did corona spread? New information in the American study!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் வாஷிங்டன்-‘சீனாவின் வூஹானில் உள்ள பரிசோதனை மையத்தில் நடந்த சிறிய விபத்து காரணமாகவே, கொரோனா வைரஸ் பரவல் ஏற்பட்டுள்ளது’ என, அமெரிக்கா வெளியிட்டுள்ள புதிய ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. நம் அண்டை நாடான சீனாவின் வூஹானில், ௨௦௧௯ நவம்பரில் முதல் முறையாக கொரோனா வைரஸ் பரவல் துவங்கியது. உலகெங்கும் மிகப் பெரும் பாதிப்பை கொரோனா வைரஸ் ஏற்படுத்தியுள்ளது. கொரோனா பரவல் எப்படி ஏற்பட்டது என்பது தொடர்பாக குழப்பமான தகவல்களே வெளியாகி வருகின்றன. அமெரிக்காவின் … Read more

வீட்டுக்கு செல்லாமல் உழைத்தவரை பணிநீக்கம் செய்த எலான் மஸ்க்| Elon Musk fired the worker without going home

புதுடில்லி :மிகச் சிறப்பாக பணியாற்றுவதாக எலான் மஸ்க் பாராட்டிய பெண் அதிகாரி, இப்போது பணிநீக்கம் செய்யப்பட்டு உள்ளார்.’டுவிட்டர்’ நிறுவனத்தை எலான் மஸ்க் கையகப்படுத்திய போது, செலவுகளை கட்டுப்படுத்தும் வகையில், ஆயிரக்கணக்கான ஊழியர்களை பணிநீக்கம் செய்தார். அத்துடன் கடினமாக உழைக்க விரும்பாதவர்கள் பணியிலிருந்து வெளியேறலாம் என்றும் தெரிவித்தார். இந்நிலையில், டுவிட்டர் நிறுவனத்தில் பணியாற்றி வந்த எஸ்தர் கிராபோர்ட் எனும் பெண் அதிகாரி, கடுமையாக வேலை செய்த நிலையில், ஓய்வு எடுக்க வீட்டுக்கு போகாமல், அலுவலகத்திலேயே தரையில் படுத்து தூங்கிய … Read more

ஏர் ஆம்புலன்ஸ் விபத்து அமெரிக்காவில் 5 பேர் பலி| 5 killed in Air Ambulance accident in USA

வாஷிங்டன்-அமெரிக்காவில் வான் வழியாக நோயாளிகளை சிகிச்சைக்கு அழைத்து செல்லும், ‘ஏர் ஆம்புலன்ஸ்’ என அழைக்கப்படும் ஆம்புலன்ஸ் விமானம், மலை மீது மோதி விபத்துக்குள்ளானதில் ஐந்து பேர் பலியாகினர். அமெரிக்காவின் நெவாடா மாகாணத்தில் இயங்கும் தனியார் நிறுவனத்துக்குச் சொந்தமான ஆம்புலன்ஸ் விமானம், ஸ்டேஜ்கோச் நகரில் உள்ள நோயாளி ஒருவரை ஏற்றிக் கொண்டு மருத்துவமனைக்கு நேற்று புறப்பட்டது. இதில் விமானி, டாக்டர், நர்ஸ், நோயாளி மற்றும் அவரது உறவினர் என மொத்தம் ஐந்து பேர் இருந்த நிலையில், புறப்பட்ட சில … Read more

நோய்கள் எத்தனை வகை: இன்று உலக அரிதான நோய் தினம்| How many types of diseases: Today is World Rare Disease Day

உலகில் 7000 விதமான அரிதான நோய்கள் உள்ளன. உலகில் 35 கோடி பேர், இந்தியாவில் 7 கோடி பேர் இதனால் பாதிக்கப்பட்டுள்ளனர். அரிய நோயால் பாதிக்கப்பட்டவர், அவரது குடும்பங்களுக்கு சிகிச்சை உள்ளிட்ட உதவிகள் கிடைக்க வலியுறுத்தி பிப். 28ல் அரிதான நோய் தினம் கடைபிடிக்கப்படுகிறது. அரிதான நோய் என்பதற்கு ஒவ்வொரு நாடுகளும் குறிப்பிட்ட தேவைக்கு ஏற்ப வரையறை செய்துள்ளது. இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐ.சி.எம்.ஆர்.,) 2500 பேரில் ஒன்று அல்லது அதற்கும் குறைவான பாதிப்புடன் கூடிய … Read more