பிரிட்டனில் 2-ம் உலக போர் குண்டு திடீரென வெடித்து சிதறியது| A World War 2 bomb suddenly exploded in Britain

லண்டன்: பிரிட்டனில் இரண்டாம் உலக போர் கால வெடிகுண்டை செயலிழக்க செய்த போது திடீரென வெடித்த சம்பவம் நடந்தது. பிரிட்டின் கிழக்கு மாகாணத்தில் கிரேட் யார்மவுத் நகரில் பாலம் கட்டும் பணிகள் நடந்து வருகிறது. அப்போது பள்ளம் தோண்டிய போது 3 அடிநீள வெடிகுண்டு கண்டெடுக்கப்பட்டது. இது இரண்டாம் உலகப்போரின் போது பயன்படுத்தப்பட்டு வெடிக்காமல் மண்ணில் புதைந்துள்ளது தெரியவந்தது. அதனை செயலழிக்க செய்ய நிபுணர்கள் பத்திரமாக செயலிழக்க செய்வதற்கான ஏற்பாடுகள் செய்த போது எதிர்பாரதவிதமாக வெடிகுண்டு வெடித்தது. … Read more

துருக்கி நிலநடுக்கத்தில் சிக்கி உயிரிழந்த இந்தியர் உடல் மீட்பு | Body of Indian who died in Turkey earthquake recovered

அங்காரா- துருக்கி நிலநடுக்கத்தில் மாயமான இந்தியர் உயிரிழந்த நிலையில், கட்டட இடிபாடுகளின் நடுவே அவரது உடல் நேற்றுமீட்கப்பட்டது. மேற்காசிய நாடுகளான துருக்கி மற்றும் சிரியாவில், 6ம் தேதி சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது, ரிக்டர் அளவுகோலில் 7.8 ஆக பதிவானது. இதைத் தொடர்ந்து ஏற்பட்ட வலுவான நிலநடுக்கம் மற்றும் நில அதிர்வுகளால், பல்லாயிரக்கணக்கான கட்டடங்கள் தரைமட்டமாகின. இடிபாடுகளில் சிக்கி உள்ளோரை மீட்கும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது. உலக நாடுகளில் இருந்து குவிந்துள்ள மீட்புக் குழுவினர், ஐந்தாவது … Read more

துருக்கி நிலநடுக்கம்.. இடிபாடுகளில் இருந்து போராடி மீட்கப்பட்ட பெண் உயிரிழந்த செய்தியறிந்து கண்கலங்கிய மீட்புக் குழுவினர்

துருக்கியில் கட்டிட இடிபாடுகளில் இருந்து போராடி மீட்கப்பட்ட 40 வயதான பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த செய்தியறிந்து, ஜெர்மனி மீட்புக் குழுவினர் கண்கலங்கினர். கிரிகான் நகரில் நிலநடுக்கத்தால் இடிந்த கட்டிடத்திற்கிடையே 104 மணி நேரமாக சிக்கியிருந்த பெண்ணை வெள்ளிக்கிழமை ஜெர்மனி மீட்புக் குழுவினர்உயிருடன் மீட்டனர். அந்த பெண் உயிரிழந்துவிட்டதை அவரது குடும்பத்தினர் வாயிலாக அறிந்த ஜெர்மனி மீட்புக் குழு தலைவர், அந்த செய்தியை தனது குழுவினருடன் பகிர்ந்த போது சில மீட்புப் பணியாளர்கள் கண் கலங்கினர். பின்னர், … Read more

துருக்கி | காணாமல்போன இந்தியரின் உடல் கண்டெடுப்பு – அடையாளம் காண உதவிய "ஓம்" பச்சை

மாலத்யா: துருக்கி பூகம்பத்தில் காணாமல் போன இந்தியரின் உடல் கண்டெடுக்கப்பட்டது துருக்கி – சிரிய எல்லையில் கடந்த 6-ம் தேதி அடுத்தடுத்து ஏற்பட்ட இரு பயங்கர பூகம்பம் ரிக்டர் அளவில் 7.8, 7.5 என்ற அளவில் பதிவானது. பூகம்பத்துக்கு இதுவரை 25,000-க்கும் அதிகமானோர் பலியாகி உள்ளனர். லட்சக்கணக்கான மக்கள் தங்கள் வீடுகளை இழந்துள்ளனர். பூகம்ப மீட்புப் பணிகளில் உதவிட இந்தியா சார்பில் அனுப்பப்பட்ட மீட்புக் குழு சிறப்பாக செயல்பட்டு வருகின்றன. துருக்கியில் இந்திய மீட்பு குழுவினர் ‘ஆபரேஷன் … Read more

துருக்கி நிலநடுக்கத்தில் கட்டட இடிபாடுகளில் சிக்கிய இந்தியர் பலி | Indian man trapped in building debris dies in Turkey earthquake

அங்காரா: துருக்கி நிலநடுக்கத்தில் ஏற்பட்ட கட்ட இடிபாடுகளில் சிக்கி மீட்கப்பட்ட இந்தியர் பலியானார். மேற்காசிய நாடுகளான துருக்கி மற்றும் சிரியாவில், 6ம் தேதி அடுத்தடுத்து சக்திவாய்ந்த நிலநடுக்கத்திற்கு இதுவரை 25 ஆயிரம் பேர் பலியாகியுள்ளனர். இதில் 12 ஆயிரத்திற்கு மேற்பட்ட கட்டடங்கள் தரைமட்டமாகின. பாதிக்கப்பட்ட பகுதிகளில் இடிபாடுகளில் சிக்கி உள்ளோரை மீட்கும் பணி இரவு, பகலாக நடந்து வருகிறது. நிலநடுக்கத்தில் தரைமட்டமான மாலாடியா என்ற ஹோட்டலில் தங்கியிருந்த விஜயகுமார் என்ற இந்தியர் மீட்கப்பட்ட நிலையில் இன்று இறந்தார். … Read more

துருக்கி பூகம்ப மீட்பு பணியில் இந்திய பெண் டாக்டர்: துருக்கி பெண் காட்டிய அன்புமழை: போட்டோ வைரல்| Indian Woman Doctor in Turkey Earthquake Relief: Turkish Woman Shows Love: Photo Goes Viral

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் அங்காரா: துருக்கியில் குழந்தையை காப்பாற்றிய இந்திய பெண் டாக்டரை, துருக்கி பெண் ஒருவர் கட்டியணைத்து முத்தம் கொடுத்த புகைப்படம் வைரலாக பரவி வருகிறது. துருக்கி மற்றும் சிரியாவில், 6ம் தேதி சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது, ரிக்டர் அளவுகோலில் 7.8 ஆக பதிவானது. இதைத் தொடர்ந்து ஏற்பட்ட வலுவான நிலநடுக்கம் மற்றும் நில அதிர்வுகளால், 12 ஆயிரம் கட்டடங்கள் தரைமட்டமாகின. பாதிக்கப்பட்ட பகுதிகளில் இடிபாடுகளில் சிக்கி உள்ளோரை மீட்கும் பணி … Read more

செவ்வாயில் ஆறு இருந்ததா? புதிய ஆதாரம் கிடைத்தது!| Was there a river on Mars? New evidence found!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் வாஷிங்டன் :செவ்வாய் கோளில் நீர் இருந்ததற்கான ஆதாரங்கள் நிறைய கிடைத்துள்ளன. தற்போது முதல்முறையாக அங்கு ஒரு ஆறு இருந்ததற்கான ஆதாரம் கிடைத்துள்ளது.அமெரிக்க விண்வெளி ஆய்வு அமைப்பான ‘நாசா’ செவ்வாய் கோளில் ஆய்வு செய்து வருகிறது. இதற்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ள, ‘கியூரியாசிட்டி’ என பெயரிடப்பட்டுள்ள ‘ரோவர்’ எனப்படும் ஆய்வு வாகனம், செவ்வாய் கோளின் பல்வேறு பகுதிகளில், 2014ம் ஆண்டு முதல் ஆய்வில் ஈடுபட்டு வருகிறது.அங்கு, ‘மவுன்ட் ஷார்ப்’ எனப்படும் மிகப் பெரிய … Read more

துருக்கி, சிரியா நிலநடுக்க பலி எண்ணிக்கை 25 ஆயிரமாக உயர்வு| Turkey, Syria earthquake death toll rises to 25 thousand

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் அங்காரா: துருக்கி மற்றும் சிரியாவில், நிலநடுக்கத்தால் பலியானோர் எண்ணிக்கை 25 ஆயிரத்தைத் தாண்டியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேற்காசிய நாடுகளான துருக்கி மற்றும் சிரியாவில், 6ம் தேதி அடுத்தடுத்து சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது, ரிக்டர் அளவுகோலில் 7.8 ஆக பதிவானது. இதைத் தொடர்ந்து ஏற்பட்ட வலுவான நிலநடுக்கம் மற்றும் நில அதிர்வுகளால், 12 ஆயிரத்திற்கு மேற்பட்ட கட்டடங்கள் தரைமட்டமாகின. பாதிக்கப்பட்ட பகுதிகளில் இடிபாடுகளில் சிக்கி உள்ளோரை மீட்கும் பணி இரவு, … Read more

நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இந்தியா சார்பில், இந்திய மீட்புக்குழுவினர் நிவாரண உதவி..!

துருக்கியில் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இந்தியா சார்பில் நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டன. நிலநடுக்கத்தால் துருக்கி கடுமையாக பாதிக்கப்பட்ட நிலையில் இந்தியா சார்பில் மீட்புக் குழுக்கள் அனுப்பப்பட்டதுடன், நிவாரணப் பொருட்களும் அனுப்பி வைக்கப்பட்டன. அதன்படி இந்தியா சார்பில் அனுப்பிவைக்கப்பட்ட நிவாரணப்பொருட்களை பாதிக்கப்பட்ட மக்களுக்கு இந்திய மீட்புக்குழுவினர் வழங்கினர். Source link

டில்லி -ஜெய்ப்பூர் எக்ஸ்பிரஸ் சாலை நாளை திறக்கிறார் மோடி| Now, Delhi To Jaipur In Only 3.5 Hours, Courtesy This Key Expressway

புதுடில்லி: டில்லி – ஜெயப்பூர் எக்ஸ்பிரஸ் சாலையை நாளை பிரதமர் மோடி வாகன போக்குவரத்திற்கு திறந்து வைக்கிறார். மும்பை- வதேதரா -டில்லி எக்ஸ்பிரஸ் சாலை திட்டம் ரூ. 12,150 கோடி செலவில் துவங்கப்பட்டு பணிகள் நிறைவடைந்துள்ளன. 12 நகரங்களையும் இணைக்கும் இந்த சாலை மொத்த 1,386 கி.மீ. தூரம் உள்ளது. இதில் டில்லி- ஜெய்ப்பூர் இடையேயான 180 கி.மீ. தொலைவில் உள்ள சாலையை 3.5 மணி நேரத்தில் கடக்கலாம். இச்சாலையை நாளை பிரதமர் மோடி திறந்து வைக்கிறார். … Read more