பாறைகளில் மோதி கடலில் மூழ்கிய அகதிகள் படகு.. குழந்தைகள், பெண்கள் உள்பட 59 பேர் கடலில் மூழ்கி பலி!

அகதிகளை ஏற்றிக்கொண்டு இத்தாலி நோக்கி வந்த கப்பல், பாறைகளில் மோதி மூழ்கியதில் பிறந்து சில மாதங்களே ஆன குழந்தை உள்பட 59 பேர் உயிரிழந்தனர். 120 க்கும் மேற்பட்ட அகதிகளுடன் Calabria பகுதி நோக்கி சென்ற கப்பல், கரையிலிருந்து சில மீட்டர்கள் தொலைவிலிருந்த பாறைகள் மீது எதிர்பாராதவிதமாக மோதியது. கடல் சீற்றத்தால் ஏற்கனவே சேதமடைந்திருந்த அந்த கப்பல், நீரில் வேகமாக மூழ்கத் தொடங்கியதும் சிலர் வேகமாக நீச்சலடித்து கரை சேர்ந்தனர். இந்த விபத்தில் பிறந்து சில மாதங்களே … Read more

பாக்.,கில் ஸ்தம்பித்தது சுகாதாரத்துறை: மருந்து தட்டுப்பாட்டால் மக்கள் தவிப்பு| Health Department stalled in Pakistan: People suffer due to shortage of medicines

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் இஸ்லாமாபாத் : பாகிஸ்தானில் நிலவி வரும் கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக, சுகாதாரத்துறை கடும் பாதிப்புகளை சந்தித்து வருகிறது. அத்தியாவசிய மருந்துகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளதால், அறுவை சிகிச்சைகளை கூட நிறுத்தி வைக்கும் நிலைக்கு டாக்டர்கள் தள்ளப்பட்டுள்ளனர். நம் அண்டை நாடான பாகிஸ்தானில் உள்ள மருந்து தயாரிப்பு நிறுவனங் கள், இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகளில் இருந்து மருந்து தயாரிப்புக்கு தேவை யான மூலப்பொருட்களை இறக்குமதி செய்து வருகின்றன. இதில், … Read more

கூகுள் நிறுவனம் அதிரடி; ரோபோ க்கள் பணி நீக்கம்| Google is in action; Robots Finishing Jobs

வாஷிங்டன் : கூகுளின் தாய் நிறுவனமான, ‘ஆல்பாபெட்டில்’ ஊழியர்களைத் தொடர்ந்து, 100 ரோபோக்களின் பயன்பாடும் ரத்து செய்யப்பட்டுள்ளது. உலகில் நிலவும் பொருளாதார நெருக்கடி காரணமாக தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் உட்பட பல்வேறு நிறுவனங்களில் ஆள் குறைப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதுவரை ஆயிரக்கணக்கான ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டு உள்ளனர். இந்நிலையில், அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள கூகுளின் தாய் நிறுவனமான ஆல்பாபெட்டில், ஊழியர்களைத் தொடர்ந்து, 100 ரோபோக்களின் பயன்பாடும் ரத்து செய்யப்பட்டுள்ளது. நிறுவனத்தின் செலவைக் குறைக்கும் வகையில் … Read more

இத்தாலி படகு விபத்து: 43 பேர் பரிதாப பலி| Italy boat accident: 43 dead

ரோம் : இத்தாலி கடல் பகுதியில், நேற்று நடந்த படகு விபத்தில் சிக்கி, 43 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்; 40 பேர் உயிருடன் மீட்கப்பட்டனர். ஐரோப்பிய நாடான இத்தாலியின் தெற்கு கடல் பகுதி கேலப்ரியாவில், குட்ரோ என்ற நகர் அருகே, 100க்கும் மேற்பட்ட புலம்பெயர்ந்தோரை ஏற்றிச் சென்றபடகு கவிழ்ந்து விபத்துக்கு உள்ளானது. நேற்று அதிகாலை நடந்த இந்த விபத்தை அடுத்து, இதுவரை 43 பேர் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. மீட்புப் பணியில் இத்தாலி கடற்படை, எல்லை பாதுகாப்பு போலீசார் … Read more

வளரும் நாடுகளைச் சேர்ந்த வீரர்களுக்கு சீனா பயிற்சி; ஐரோப்பிய நாடுகள் கதறல்.!

அடுத்த ஐந்தாண்டுகளில் வளரும் நாடுகளைச் சேர்ந்த 5 ஆயிரம் ராணுவ வீரர்களுக்கு பயிற்சி அளிக்கும் திட்டத்தை சீனா வெளிப்படுத்தியுள்ளது என்று சவுத் சைனா மார்னிங் போஸ்ட் ரிப்போர்ட் தெரிவித்துள்ளது. இந்த வார தொடக்கத்தில் வெளியிடப்பட்ட சீனாவின் குளோபல் செக்யூரிட்டி முன்முயற்சி குறித்த செய்திதாளில் இந்த அறிவிப்பு வெளிவந்துள்ளது. பாதுகாப்பு சவால்களை எதிர்கொள்ளும் வகையில் பரிமாற்றம் மற்றும் ஒத்துழைப்புக்கான சர்வதேச தளங்களை உருவாக்க சீனா திட்டமிட்டுள்ள நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. “பயங்கரவாத எதிர்ப்பு, சைபர் பாதுகாப்பு, உயிர் … Read more

அத்தியாவசிய மருந்துகளுக்கு கடும் தட்டுப்பாடு; மோசமாகும் பாகிஸ்தானின் நிலை.!

பாகிஸ்தானில் நிலவும் பொருளாதார நெருக்கடி காரணமாக, அத்தியாவசிய மருந்துகளுக்காக நோயாளிகள் போராடும் நிலை ஏற்பட்டுள்ளது. நாட்டில் அந்நிய செலாவணி கையிருப்பு இல்லாததால், தேவையான மருந்துகளை இறக்குமதி செய்யவோ அல்லது உள்நாட்டு உற்பத்திக்கான மூலப்பொருட்களை இறக்குமதி செய்யவோ இயலாத நிலை உள்ளது. இதனால், மருத்துவமனைகளில் நோயாளிகள் அவதிப்படுவதால், உள்ளூர் மருந்து உற்பத்தியாளர்கள் தங்கள் உற்பத்தியைக் குறைக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்களின் பற்றாக்குறையால் மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். பாகிஸ்தான் ஊடக … Read more

இந்திய உறவு: அமெரிக்கா பெருமிதம்| Indian Relations: Americas Pride

வாஷிங்டன் : ‘இந்திய ராணுவத்துடனான உறவை மேலும் பலப்படுத்த வேண்டும் என அமெரிக்கா விரும்புகிறது’ என, அமெரிக்க ராணுவ தலைமையகம் தெரிவித்து உள்ளது. அமெரிக்கா ராணுவத்தின் தலைமையகமான ‘பென்டகனின்’ செய்தித் தொடர்பாளர் பிரிகேடியர் ஜெனரல் பாட்ரிக் ரைடர் கூறியதாவது: இந்தியாவுக்கும், அமெரிக்காவுக்கும் ராணுவ ரீதியிலான சிறந்த நட்பு உள்ளது; இதை மேலும் பலப்படுத்த வேண்டும் என அமெரிக்கா விரும்புகிறது. 1997ல் இந்தியா – அமெரிக்க ராணுவம் இடையே பாதுகாப்பு தொடர்பான வர்த்தகம் மிக குறைவாகவே இருந்தது. தற்போது … Read more

பாகிஸ்தான், இலங்கைக்கு கடன் தந்து கவிழ்க்கும் சீனா: இந்தியாவுக்கு அமெரிக்கா எச்சரிக்கை| China overturns loans to Pakistan, Sri Lanka: US warns India

வாஷிங்டன்: இந்தியாவுக்கு எதிராக செயல்படுவதற்காகவே கடும் நிதி நெருக்கடியில் உள்ள பாகிஸ்தான், இலங்கைக்கு சீனா கடனுதவி அளிக்க முன்வந்திருக்கலாம் என அமெரிக்கா எச்சரித்துள்ளது. இலங்கை மற்றும் பாகிஸ்தான் கடும் நிதி நெருக்கடியில் உள்ளன. தேவையான உதவி இந்நிலையில் சீனா பாகிஸ்தானுக்கு உதவ முன்வந்துள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன. இந்நிலையில் ஜி – ௨௦ அமைப்பின் வெளியுறவு அமைச்சர்கள் மாநாட்டில் பங்கேற்க மார்ச் ௧ – ௩ வரை அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ஆன்டனி பிளின்கென் இந்தியாவுக்கு … Read more