40 ஆயிரம் அடி உயரத்தில் பறந்த பொருளால் அமெரிக்காவுக்கு அவஸ்தை| 40,000-foot flying object hits America
வாஷிங்டன் : அலாஸ்காவில், 40 ஆயிரம் அடி உயரத்தில் பறந்த மர்ம பொருள், ஏவுகணை வாயிலாக சுட்டு வீழ்த்தப்பட்டதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. சமீபத்தில் அமெரிக்காவின் வான் எல்லைக்குள் நுழைந்த சீனாவைச் சேர்ந்த பலுான் சுட்டு வீழ்த்தப்பட்டது. இந்த பலுான், உளவு பார்ப்பதற்காக அனுப்பப்பட்டதாக அமெரிக்கா குற்றஞ்சாட்டியது. மேலும், சுட்டு வீழ்த்தப்பட்ட பலுானின் பாகங்களை ஒப்படைக்கவும் மறுத்தது. ஆனால், இந்த பலுான் தட்ப வெப்பநிலை ஆய்வுக்காக அனுப்பப்பட்டதாக சீனா கூறியுள்ளது. இந்த சம்பவம் நடந்து ஒரு வாரமாகியுள்ள நிலையில், … Read more