'தினசரி டுவிட் வரம்பை தாண்டிவிட்டீர்கள்' உலக அளவில் முடங்கிய டுவிட்டர்….! பயனாளர்கள் டுவிட் செய்யமுடியாமல் தவிப்பு…!

வாஷிங்டன், உலகம் முழுவதும் டுவிட்டர் தளம் திடீரென முடங்கியுள்ளது. பயனாளர்கள் டுவிட் செய்யமுடியாமல் தவிக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. டுவிட்டரில் ஒரு பயனாளர் ஒரு நாளைக்கு அதிகபட்சமாக 2 ஆயிரத்து 400 டுவிட் செய்ய முடியும். இந்நிலையில், உலக அளவில் இன்று டுவிட்டர் முடங்கியுள்ளது. செல்போன் மூலமும், கணினி மூலமும் டுவிட் செய்யும்போது வெவ்வேறு காரணங்களை கொண்டு டுவிட் செய்யமுடியாத நிலை உள்ளது. செல்போன் மூலம் டுவிட் செய்தால், உங்கள் டுவிட்டை அனுப்ப முடியவில்லை என்று தெரிவித்து டுவிட்டரில் … Read more

துருக்கி, சிரியாவில் நிலநடுக்கத்தால் பலியானோர் எண்ணிக்கை 15,000 ஆக அதிகரிப்பு

பலி எண்ணிக்கை 15,000 ஆக உயர்வு துருக்கி, சிரியாவில் நிலநடுக்கத்தால் பலியானோர் எண்ணிக்கை 15,000 ஆக அதிகரிப்பு துருக்கியில் நிலநடுக்கத்திற்கு இதுவரை 12,391 பேர் உயிரிழப்பு சிரியாவில் 2,992 பேர் உயிரிழந்து விட்டதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்க கடும் குளிரில் மீட்புப் பணி தீவிரம் Source link

துருக்கி-சிரியா நிலநடுக்கம்: இடிபாடுகளுக்கு நடுவில் புதிதாக பிறந்த பச்சிளம் குழந்தை மீட்பு..!

துருக்கியின் ஹடேயில் இடிபாடுகளில் இருந்து புதிதாக பிறந்த பச்சிளம் குழந்தையை மீட்புக் குழுவினர் பத்திரமாக மீட்டனர். துருக்கி – சிரியா எல்லையை ஒட்டியுள்ள பகுதியில் அடுத்தடுத்து ஏற்பட்ட நிலநடுக்கங்களால் ஆயிரக்கணக்கான கட்டிடங்கள் இடிந்து தரைமட்டமாகின. இரு நாடுகளிலும் இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 12 ஆயிரத்தை தாண்டியுள்ள நிலையில், இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணி இரவு-பகலாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்நிலையில், நிலநடுக்கத்தால் பெரிதும் பாதிக்கப்பட்ட துருக்கியின் ஹடே மாகாணத்தில் இடிபாடுகளிலிருந்து பச்சிளம் குழந்தையை மீட்புக் குழுவினர் … Read more

தொப்புள் கொடி துண்டிக்கப்படாத குழந்தை உயிர் பிழைத்த அதிசயம்| It is a miracle that the baby survived without the umbilical cord being severed

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் டமாஸ்கஸ்: மிகக் கடுமையான நிலநடுக்கத்தால் மேற்காசிய நாடுகளான துருக்கி மற்றும் சிரியாவில் பல்லாயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். அதே நேரத்தில் சிலர் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்துள்ளனர். சிரியாவில் பிறந்து சில மணி நேரமே ஆன குழந்தை ஒன்று உயிருடன் மீட்கப்பட்டுள்ளது. தொப்புள் கொடி துண்டிக்கப்படாத நிலையில் அந்தக் குழந்தை இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு மீட்கப்பட்டது. அதே நேரத்தில் அந்தக் குழந்தையின் தாய் உயிரிழந்தார். இதுபோன்று சிரியாவில் ஒரு கட்டடத்தின் அடியில், 17 மணி … Read more

இந்தியா வர முயன்ற ஹிந்துக்களுக்கு பாக்., அனுமதி மறுத்து அடாவடி| Pakistan refused permission to Hindus who tried to come to India

இஸ்லாமாபாத், இந்தியாவுக்கு வர முயன்ற, பாகிஸ்தான் ஹிந்துக்கள் ௧௯௦ பேரை, அந்நாட்டு அதிகாரிகள் நேற்று முன்தினம் தடுத்து நிறுத்தினர். நம் அண்டை நாடான பாகிஸ்தானில், தற்போது பொருளாதார நெருக்கடி நிலவுகிறது. இங்கு, சிந்து மாகாணத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த குழந்தைகள், பெண்கள் உட்பட மொத்தம் ௧௯௦ ஹிந்துக்கள், நேற்று முன்தினம் வாகா எல்லைப் பகுதிக்கு வந்தனர். அங்கு, இந்தியாவுக்கு மத யாத்திரை செல்வதாகக் கூறி, ‘விசா’க்களை காண்பித்துள்ளனர். ஆனால், அங்கிருந்த குடியேற்ற அதிகாரிகள், இது சரியான காரணம் … Read more

தென் ஆப்ரிக்க டி-20: பைனலில் பிரிட்டோரியா கேப்பிடல்ஸ்| South Africa T-20: Pretoria Capitals in final

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் ஜோகனஸ்பர்க்: தென் ஆப்ரிக்க ‘டி-20’ லீக் போட்டியில், அரையிறுதி ஆட்டத்தில் பெர்ல் ராயல்ஸ் அணியை வீழ்த்திய பிரிட்டோரியா கேப்பிடல்ஸ், முதல் அணியாக பைனலுக்கு முன்னேறியது. தென் ஆப்ரிக்காவில் ஐ.பி.எல்., பாணியிலான எஸ்.ஏ., ‘டி-20’ தொடர் நடக்கிறது. சூப்பர் கிங்ஸ், பிரிட்டோரியா கேபிடல்ஸ் உட்பட ஆறு அணிகள் பங்கேற்கின்றன. இதன் முதல் அரையிறுதி போட்டியில், பிரிட்டோரியா கேப்பிடல்ஸ் – பெர்ல் ராயல்ஸ் அணிகள் நேற்று மோதின. இதில் டாஸ் வென்ற பெர்ல் … Read more

இந்தியாவையும் உளவு பார்த்த சீன பலுான் அமெரிக்க நாளிதழில் பரபரப்பு கட்டுரை| A Chinese balloon that spied on India was a sensational article in an American newspaper

வாஷிங்டன், உளவு பலுான்களை பறக்கவிட்டு, அமெரிக்கா மட்டுமல்லாமல் இந்தியா, ஜப்பான் உள்ளிட்ட பல்வேறு நாடுகளை சீன அரசு உளவு பார்த்த விபரம் தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. அமெரிக்காவின் வான்வெளியில் 60 ஆயிரம் அடி உயரத்தில் மர்ம பலுான் ஒன்று பறப்பதை அமெரிக்க ராணுவம் சமீபத்தில் கண்டறிந்தது. அதை தொடர்ந்து கண்காணித்த நிலையில், அது சீன ராணுவத்தால் உளவு பார்க்க அனுப்பப்பட்ட பலுான் என்பது தெரிய வந்தது. பின், அமெரிக்க ராணுவ அதிகாரிகள் அது குறித்த தொழில்நுட்ப விபரங்களை … Read more

அதிக உயரத்தில் இருந்து தலைகுப்புற குதிக்கும் டெத் டைவிங் போட்டி… சிறுவர்கள் உயிரிழக்கும் அபாயம் இருப்பதாக டிக்டாக் நிறுவனம் அச்சம்

வெளிநாடுகளில் டெத் டைவிங் முறையில் நீரில் குதிப்பது சிறுவர்களின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் என டிக்டாக் நிறுவனம் தெரிவித்துள்ளது. 1970களில் நார்வே நாட்டில் தொடங்கிய இந்த விபரீதமான விளையாட்டில் பல அடி உயரத்தில் இருந்து நீரில் குப்புறவோ அல்லது முதுகில் அடிபடுவது போல குதிப்பது டெத் டைவிங் என அழைக்கப்படுகிறது. பெரியவர்கள் மட்டுமின்றி தற்போது சிறுவர்கள் கூட இந்த விளையாட்டில் ஈடுபடுவது பார்ப்பவர்களை அச்சத்தில் ஆழ்த்தி உள்ளது. இதனால் சிறுவர்களின் உயிருக்கு ஆபத்து ஏற்பட வாய்ப்பிருப்பதாக டிக்டாக் … Read more