இந்தியாவுடன் பேச்சு நடத்த பாக்., பிரதமர் விரும்ப காரணம் என்ன?| What is the reason for Pakistans prime minister wanting to hold talks with India?

இஸ்லாமாபாத், :பாகிஸ்தான் கடுமையான பொருளாதார சீர்குலைவு, உணவு மற்றும் மருந்துகளுக்கு தட்டுப்பாடு, மிகவும் நம்பிய சீனா கைவிட்டது என, பல்வேறு சிக்கல்களில் சிக்கியுள்ளதால், வேறு வழியில்லாமல் நம் நாட்டின் உதவியைக் கோர அந்நாடு முடிவு செய்துள்ளது. இதற்காகவே, ‘இந்தியாவுடன் ஆழமான மற்றும் ஆக்கப்பூர்வமான பேச்சு நடத்த வேண்டும்’ என, அந்த நாட்டின் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் கூறியுள்ளார். நம் அண்டை நாடான பாகிஸ்தான் கடும் நிதி நெருக்கடியில் சிக்கியுள்ளது. அங்கு ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, பாகிஸ்தான் முன்னாள் … Read more

ஆஸ்திரேலியாவில் மீண்டும் இந்து கோயில் சூறை – காலிஸ்தான் ஆதரவாளர்களால் பதற்றம்

மெல்பர்ன்: ஆஸ்திரேலியாவில் மேலும் ஒரு இந்து கோயிலை காலிஸ்தான் ஆதரவாளர்கள் சூறையாடிய சம்பவம் நடந்துள்ளது. பஞ்சாபைப் பிரித்து காலிஸ்தான் என்ற தனிநாட்டை உருவாக்க வேண்டும் என்பது காலிஸ்தான் ஆதரவாளர்களின் நீண்ட கால கோரிக்கையாகும். இந்தஅமைப்பினர் இந்தியா உள்ளிட்டசில நாடுகளில் ஒடுக்கப்பட்டு விட்டாலும் கனடா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட வெளிநாடுகளில் தொடர்ந்து செயல்பட்டு வருகின்றனர். சிவா – விஷ்ணு கோயில் இந்நிலையில், ஆஸ்திரேலியாவின் விக்டோரியா மாகாணத்தில் அமைந்துள்ள  சிவா- விஷ்ணு கோயிலுக்குள் நேற்று முன்தினம் காலிஸ்தான் ஆதரவாளர்கள் புகுந்தனர். … Read more

நியூசி., பிரதமர் ராஜினாமா அறிவிப்பு: தேர்தலில் போட்டியிடமாட்டேன் என திட்டவட்டம்| New. Prime Ministers Resignation Announcement: Planned That He Will Not Contest Elections

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் வெல்லிங்டன்: நியூசிலாந்து பிரதமராக ஐந்தரை ஆண்டுகள் பதவியில் இருந்த ஜசிந்தா ஆர்டர்ன் வரும் பிப்ரவரி 7ம் தேதி பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். மேலும், இனி தேர்தலில் போட்டியிடமாட்டேன் எனக் கூறியுள்ளார். நியூசிலாந்து பிரதமராக பதவி வகித்து வருபவர் ஜசிந்தா ஆர்டர்ன். கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் நியூசிலாந்து நாட்டின் பிரதமராக பதவி வகித்து வருகிறார். நியூசிலாந்தின் பொதுத்தேர்தல் வரும் அக்.,14ம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில் ஜசிந்தா … Read more

ராஜினாமாவை அறிவித்தார் நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டெர்ன்

வெலிங்டன்: நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டெர்ன் அடுத்த மாதம் ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார். பிப்ரவரி 7ஆம் தேதிக்கு முன்னர் தொழிலாளர் கட்சித் தலைவர் பதவியையும் ராஜினாமா செய்வதாகவும் அறிவித்துள்ளார். அதன் பின்னர் அந்தப் பதவிக்கு புதிய நபர் தேர்வாவார். வரும் அக்டோபர் 14ஆம் தேதி நியூசிலாந்தில் பிரதமர் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் ஜெசிந்தா ஆர்டெர்ன் தனது பதவியை முன்கூட்டியே ராஜினாமா செய்துள்ளார். அடுத்துவரும் தேர்தலில் தான் போட்டியிடப் போவதில்லை என்றும் அவர் அறிவித்தார். 42 வயதான ஜெசிந்தா … Read more

நியூசிலாந்து பிரதமர் பொறுப்பில் இருந்து விலகுகிறார் ஜெசிந்தா ஆர்டெர்ன்

நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டெர்ன், பதவியில் இருந்து விலக இருப்பதாக அறிவித்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், பிப்ரவரி 7-ம் தேதி பிரதமர் பதவியில் தனது இறுதி நாளாக இருக்கும் என்றும், இந்த ஆண்டு அக்டோபரில் நடைபெறவுள்ள பொதுத்தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்றும் அறிவித்தார். ஜெசிந்தா ஆர்டெர்ன் 2017-ம் ஆண்டு தனது 37 வயதில் உலகின் இளம் பிரதமாக தேர்ந்தெடுக்கப்பட்டவர்.  Source link

ராஜினாமாவை அறிவித்தார் நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டெர்ன்

வெலிங்டன்: நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டெர்ன் அடுத்த மாதம் ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார். பிப்ரவரி 7ஆம் தேதிக்கு முன்னர் தொழிலாளர் கட்சித் தலைவர் பதவியையும் ராஜினாமா செய்வதாகவும் அறிவித்துள்ளார். அதன் பின்னர் அந்தப் பதவிக்கு புதிய நபர் தேர்வாவார். வரும் அக்டோபர் 14ஆம் தேதி நியூசிலாந்தில் பிரதமர் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் ஜெசிந்தா ஆர்டெர்ன் தனது பதவியை முன்கூட்டியே ராஜினாமா செய்துள்ளார். அடுத்துவரும் தேர்தலில் தான் போட்டியிடப் போவதில்லை என்றும் அவர் அறிவித்தார். 42 வயதான ஜெசிந்தா … Read more

நிதி நெருக்கடியில் தவிக்கும் பாகிஸ்தானுக்கு உலக வங்கி கடன் தர மறுப்பு

நிதிநெருக்கடியில் தள்ளாடும் பாகிஸ்தானுக்கு  உலக வங்கி கடனுதவி வழங்குவதை ஒத்தி வைத்துள்ளது. சுமார் ஒருபில்லியன் டாலர் கடன்தொகையை வழங்க முன்வந்த உலக வங்கி பாகிஸ்தானின் தீவிரவாத செயல்பாடுகளால் நிறுத்தி வைத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனிடையே தனது பொருளாதார நிலையில் இருந்து மீள்வதற்காக இந்தியாவுடன் மீண்டும் வர்த்தக உறவுகளை மேம்படுத்த பாகிஸ்தான் அழைப்புவிடுத்துள்ளது. ஆனால் தீவிரவாதத்தை முற்றிலும் கைவிடும் வரை பாகிஸ்தானுடன் எந்தவித உறவையும் தொடங்க முடியாது என்று வெளியுறவுத்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. Source link

ஆஸ்திரேலியாவில் மீண்டும் இந்து கோயில் சூறை – காலிஸ்தான் ஆதரவாளர்களால் பதற்றம்

மெல்பர்ன்: ஆஸ்திரேலியாவில் மேலும் ஒரு இந்து கோயிலை காலிஸ்தான் ஆதரவாளர்கள் சூறையாடிய சம்பவம் நடந்துள்ளது. பஞ்சாபைப் பிரித்து காலிஸ்தான் என்ற தனிநாட்டை உருவாக்க வேண்டும் என்பது காலிஸ்தான் ஆதரவாளர்களின் நீண்ட கால கோரிக்கையாகும். இந்தஅமைப்பினர் இந்தியா உள்ளிட்டசில நாடுகளில் ஒடுக்கப்பட்டு விட்டாலும் கனடா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட வெளிநாடுகளில் தொடர்ந்து செயல்பட்டு வருகின்றனர். சிவா – விஷ்ணு கோயில் இந்நிலையில், ஆஸ்திரேலியாவின் விக்டோரியா மாகாணத்தில் அமைந்துள்ள  சிவா- விஷ்ணு கோயிலுக்குள் நேற்று முன்தினம் காலிஸ்தான் ஆதரவாளர்கள் புகுந்தனர். … Read more

ஆப்கானிஸ்தானில் திருடிய குற்றத்திற்காக 4 பேரின் கைகளை துண்டித்த தலிபான்கள்..!

ஆப்கானிஸ்தானில், திருட்டில் ஈடுபட்டதாக கூறி 4 பேரின் கைகளை வெட்டி தலிபான்கள் தண்டனை வழங்கியதாக தகவல் வெளியாகி உள்ளது. காந்தஹாரில் உள்ள அகமது சாஹி கால்பந்து மைதானத்தில், ஆயிரக்கணக்கான பொதுமக்கள் முன்னிலையில் கொள்ளையில் ஈடுபட்ட 4 பேரின் கைகளை வெட்டி தலிபான்கள் தண்டனை நிறைவேற்றியுள்ளனர். மேலும், பல்வேறு குற்றச் சம்பவங்களில் ஈடுபட்ட 9 குற்றவாளிகளுக்கு 39 கசையடிகள் வழங்கப்பட்டன.  இதற்கிடையே, முறையான விசாரணை ஏதுமின்றி மக்களுக்கு கொடூர தண்டனைகளை தலிபான்கள் கட்டவிழ்த்து விடுவதாக இங்கிலாந்து முன்னாள் அமைச்சரின் … Read more

பாகிஸ்தானுடன் தொடர்புடைய 150 தீவிரவாத அமைப்புகள் ஐ.நா. கறுப்பு பட்டியலில் சேர்ப்பு

நியூயார்க்: பாகிஸ்தானுடன் தொடர்புடைய சுமார் 150 தீவிரவாத அமைப்புகள் மற்றும் தனிநபர்கள் ஐ.நா.கறுப்பு பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளனர். லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாத அமைப்பின் துணைத் தலைவர் அப்துல் ரகுமான் மக்கி, கடந்த திங்கட்கிழமை ஐ.நா.வின் கறுப்பு பட்டியலில் சேர்க்கப்பட்டார். ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் அல்-காய்தா தடைகள் குழுவின் கீழ் அப்துல் ரகுமான் மக்கி, சர்வதேச பயங்கரவாதியாக பட்டியலிடப்பட்டார். அவருக்கு எதிராக சொத்துகள் முடக்கம், பயணத் தடை உள்ளிட்ட நடவடிக் கைகளை உலக நாடுகள் எடுக்க இத்தடை வகை செய்கிறது. ஐ.நா.வால் … Read more