இந்தியாவுக்கான அமெரிக்க தூதராக எரிக் கார்செட்டி நியமனம்| Appointment of Eric Garcetti as US Ambassador to India: Biden Announces

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் வாஷிங்டன்: இந்தியாவுக்கான அமெரிக்க தூதராக எரிக் கார்செட்டியை அதிபர் ஜோ பைடன் நியமனம் செய்துள்ளார். லாஸ் ஏஞ்செல்ஸ் நகரில் கடந்த 2013ம் ஆண்டு முதல் மேயராகவும், 12 ஆண்டுகளாக நகர மேம்பாட்டுக் குழுவில் இருக்கும் எரிக் கார்செட்டி கடந்த ஆண்டு இந்தியாவுக்கான தூதராக பரிசீலனையில் இருந்தார். இந்நிலையில் தற்போது இந்தியாவுக்கான அமெரிக்க தூதராக அதிபர் ஜோ பைடன் நியமனம் செய்துள்ளார். இந்தியாவுக்கான அமெரிக்க தூதுவராக இருந்த கென்னெத் ஜஸ்டரின் பதவிக்கு … Read more

தலிபான்கள் மீது தாக்குதல் | இந்தியாவிடம் சரணடைந்த அவமானம் மீண்டும் ஏற்படும் – பாகிஸ்தானுக்கு ஆப்கானிஸ்தான் எச்சரிக்கை

புதுடெல்லி: தலிபான்கள் மீது தாக்குதல் நடத்தினால், கடந்த 1971-ம் ஆண்டுபோரில் இந்திய ராணுவத்திடம் பாகிஸ்தான் ராணுவம் சரணடைந்தது போன்ற அவமானமான சூழல் பாகிஸ்தானுக்கு மீண்டும் ஏற்படும் என தலிபான்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். ஆப்கானிஸ்தானில் அஷ்ரப் கனி தலைமையிலான ஜனநாயக ஆட்சி கடந்த 2021-ம் ஆண்டு ஆகஸ்டில் கவிழ்ந்ததும், தலிபான்களை பாராட்டிய சில நாடுகளில் பாகிஸ்தானும் ஒன்று. இதை தனக்கு சாதகமான வெற்றியாக பாகிஸ்தான் கருதியது. பாகிஸ்தான் உளவுப்பிரிவு தலைவர் ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலுக்கு சென்று தலிபான்களின் வெற்றியை … Read more

உலகின் மிக உயரமான சியாச்சின் மலை உச்சியில் பாதுகாப்புப் பணிக்கு பெண் அதிகாரி ஒருவர் முதல் முறையாக நியமனம்..!

உலகின் மிக உயரமான போர்க்களமாக அறியப்படும் சியாச்சின் மலை உச்சியில் பாதுகாப்புப் பணியில் பெண் அதிகாரி ஒருவர் முதல் முறையாக நியமிக்கப்பட்டுள்ளார். 15 ஆயிரத்து 600 அடி உயரத்தில், கேப்டன் ஷிவா சவுகான் என்ற பெண் அதிகாரி பாதுகாப்புப் பணிக்கு நியமிக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பனி மலை ஏற்றம், பனிச்சரிவில் சிக்கியவர்களை காப்பாற்றுதல், பனிச் சரிவில் இருந்து தப்பிக்கும் முறை உள்ளிட்ட பல்வேறு விதமான தீவிர பயிற்சிக்குப் பிறகு அவருக்கு இந்தப் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. Source link

நேபாளத்தில் மூதாட்டி கொலை இந்திய இளைஞர் கைது| Indian youth arrested for murdering old woman in Nepal

காத்மாண்டு : நேபாளத்தில் மூதாட்டியை கொலை செய்த வழக்கில் 23 வயது இந்தியரை அந்நாட்டு போலீசார் நேற்று கைது செய்துள்ளனர். நம் அண்டை நாடான நேபாளத்தில் அர்கஹாகான்சி மாவட்ட வனப்பகுதியில் தலையில் பலத்த காயத்துடன் 60 வயது பெண்ணின் உடல் கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அப்பெண்ணின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் நடத்திய விசாரணையில் இறந்தவரின் பெயர் ராதா தாபா எனவும் அவர் அணிந்திருந்த … Read more

70% ஷாங்காய் நகர மக்கள் கரோனாவால் பாதிக்கப்படலாம் – சீன மருத்துவ நிபுணர் தகவல்

ஷாங்காய்: சீனாவில் கரோனா ஒமிக்ரான் வைரஸ் பரவல் அதிகரித்துள்ளது. பெய்ஜிங், ஷாங்காய் உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் ஒமிக்ரான் வகை வைரஸ் படுவேகமாக பரவி வருகிறது. லட்சக்கணக்கான மக்கள் கரோனாவால் பாதிக்கப் பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். சீனாவில் கடந்த மாதம் கரோனா கட்டுப்பாடுகள் திடீரென தளர்த்தப்பட்டன. இதனால் கரோனா வேகமாக பரவியது. மருத்துவமனைகளில் அனுமதிக் கப்படும் நோயாளிகளின் எண் ணிக்கையும் அதிகரித்தது. மேலும் கரோனாவால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் பல மடங்கு அதிகரித்துள்ளதாகத் தக வல்கள் வெளியாகி வருகின்றன. … Read more

பிரபல தாதா தப்பியோட்டம்: இலங்கை அரசு பதற்றம்| Sri Lankan government is worried about famous Dadas escape

கொழும்பு: பிரபல தாதா மற்றும் போதைப் பொருள் கடத்தல்காரர் கஞ்சிபாணி இம்ரான், இந்தியாவுக்கு தப்பிச் சென்றது, இலங்கை அரசுக்கு பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இது, அந்நாட்டின் உளவு அமைப்பின் செயல்பாடுகள் குறித்த கேள்வியை எழுப்பியுள்ளது. நம் அண்டை நாடான இலங்கையைச் சேர்ந்த பிரபல தாதா மற்றும் சர்வதேச போதைப் பொருள் கடத்தல்காரர் கஞ்சிபாணி இம்ரான் மீது அங்கு பல்வேறு வழக்குகள் உள்ளன. கடந்த மாதம், 20ம் தேதி அவருக்கு இலங்கை நீதிமன்றம் ஜாமின் வழங்கி உத்தரவிட்டது. இதையடுத்து சிறையில் … Read more

தலிபான்கள் மீது தாக்குதல் | இந்தியாவிடம் சரணடைந்த அவமானம் மீண்டும் ஏற்படும் – பாகிஸ்தானுக்கு ஆப்கானிஸ்தான் எச்சரிக்கை

புதுடெல்லி: தலிபான்கள் மீது தாக்குதல் நடத்தினால், கடந்த 1971-ம் ஆண்டுபோரில் இந்திய ராணுவத்திடம் பாகிஸ்தான் ராணுவம் சரணடைந்தது போன்ற அவமானமான சூழல் பாகிஸ்தானுக்கு மீண்டும் ஏற்படும் என தலிபான்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். ஆப்கானிஸ்தானில் அஷ்ரப் கனி தலைமையிலான ஜனநாயக ஆட்சி கடந்த 2021-ம் ஆண்டு ஆகஸ்டில் கவிழ்ந்ததும், தலிபான்களை பாராட்டிய சில நாடுகளில் பாகிஸ்தானும் ஒன்று. இதை தனக்கு சாதகமான வெற்றியாக பாகிஸ்தான் கருதியது. பாகிஸ்தான் உளவுப்பிரிவு தலைவர் ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலுக்கு சென்று தலிபான்களின் வெற்றியை … Read more

கொரோனா பரவலால் முடங்கியிருந்த ஃபாக்ஸ்கான் மீண்டும் தொடக்கம்..!

சீனாவில், கொரோனா பரவலால் முடங்கியிருந்த ஃபாக்ஸ்கான் ஐபோன் தயாரிப்பு தொழிற்சாலை மீண்டும் செயல்படத் தொடங்கியுள்ளது. கொரோனா ஊரடங்கை தளர்த்த வலியுறுத்தி வெடித்த போராட்டங்களால், சீனாவில் பல்வேறு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டன. இந்நிலையில், ஹெனான் மாகாண தலைநகரான செங்க்சாவில், ஐபோன் தயாரிப்பில் உலகின் முன்னணி நிறுவனமான ஃபாக்ஸ்கான் நிறுவனம் இயங்கி வருகிறது. கொரோனா பரவல் தீவிரமாக உள்ளதாக கூறப்பட்ட போதிலும், ஃபாக்ஸ்கானில் 2 லட்சம் ஊழியர்கள் பணியில் உள்ளதாக கூறப்படுகிறது. ஐபோன் தயாரிப்பில் ஈடுபட்டுள்ள ஃபாக்ஸ்கான் 90 % திறனில் … Read more

வீட்டின் கூரை இடிந்து விழுந்து 5 சிறுவர் உட்பட 6 பேர் பலி| The roof of the house collapsed killing 6 people including 5 children

பெஷாவர் : பாகிஸ்தானில் நேற்று முன்தினம் வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் ஆறு பேர் பரிதாபமாக பலியாகினர்; பலர் படுகாயமடைந்தனர். நம் அண்டை நாடான பாகிஸ்தானின் வடமேற்கில் உள்ள கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் பஜவுர் மாவட்டம் உள்ளது. இங்கு ஒரு வீட்டின் மேற்கூரை திடீரென இடிந்து விழுந்தது. இதில் வீட்டில் இருந்த ஐந்து சிறுவர்கள் உட்பட ஆறு பேர் உயிரிழந்தனர்; பலர் படுகாயமடைந்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் இடிபாடுகளில் சிக்கியிருந்த ஆறு பேரின் உடல்களை மீட்டு … Read more