தகவல் தர சீன அரசு மறுப்பு கொரோனா தடுப்பில் குழப்பம்| The Chinese governments refusal to provide information is confusing in the prevention of corona

பீஜிங்,-சீனாவில் பரவி வரும் கொரோனா வைரஸ் குறித்து, அந்நாடு உரிய தகவல்களை பகிர்ந்து கொள்ளாததால், தடுப்பு நடவடிக்கைகள் எடுப்பதில் உலக நாடுகள் குழப்பத்தில் உள்ளன. நம் அண்டை நாடான சீனாவில், கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில், கடந்த மூன்றாண்டுகளாக கடும் கட்டுப்பாடுகள் இருந்தன. இவற்றுக்கு எதிர்ப்பு தெரிவித்து, மக்கள் போராட்டங்களில் ஈடுபட்டனர். இதையடுத்து, சீன அரசு இம்மாத துவக்கத்தில் கட்டுப்பாடுகளை விலக்கிக் கொண்டது. இதைத் தொடர்ந்து அங்கு வைரஸ் பரவல் தீவிரமடைந்துள்ளது. இதன் விளைவாக, வேறு … Read more

தென்கொரியாவில் குகைப்பாதையில் தீ விபத்து; 6 பேர் சாவு

தென்கொரியாவின் தலைநகரான சியோல் அருகே உள்ள கியோங் என்ற பகுதியில் தரைக்கு மேலே செல்லும் குகைப்பாதை ஒன்று உள்ளது. இந்த குகைப்பாதையில் முன்தினம் பகலில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதுகுறித்த தகவல் அறிந்து 140-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் அங்கு விரைந்து வந்தனர். அவர்கள் அங்கு கொழுந்துவிட்டு எரிந்த தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இருப்பினும் இந்த தீ விபத்தில் 6 பேர் பரிதாபமாக உடல் கருகி உயிரிழந்தனர். மேலும் அங்கு வெளியான நச்சுப்புகையை சுவாசித்த … Read more

நட்சத்திர விடுதியில் தீ விபத்து 19 பேர் பலி; 60 பேர் காயம்| 19 killed in fire at star hotel; 60 people were injured

நோம் பென்-கம்போடியாவில் உள்ள நட்சத்திர விடுதியில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில், 19 பேர் பலியாகினர்; 60 பேர் படுகாயமடைந்தனர். தென்கிழக்கு ஆசிய நாடான கம்போடியாவின் போபெட் நகரில் உள்ள நட்சத்திர விடுதியின் ஒரு அறையில், நேற்று முன்தினம் நள்ளிரவு திடீரென தீப்பற்றியது. அப்போது காற்று பலமாக வீசியதால், விடுதியின் மற்ற பகுதிகளுக்கும் தீ மளமளவென பரவியது. தகவலறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள், தீயை கட்டுக்குள் கொண்டு வர போராடினர். ஆனால், முடியாத நிலையில், கம்போடியா அரசு … Read more

இஸ்ரேல் பிரதமராக பதவியேற்றார் பெஞ்சமின் நெதன்யாகு..!

ஜெருசலேம், இஸ்ரேலில் கடந்த மாதம் பொதுத்தேர்தல் நடந்தது. இது அங்கு 4 ஆண்டுகளில் நடந்த 5-வது பொதுத்தேர்தல் ஆகும். இத்தேர்தலில் பெஞ்சமின் நெதன்யாகும் – யாயிர் லாபிட் இடையே நேரடி போட்டி நிலவியது. இந்நிலையில் நடந்த தேர்தலில் நெதன்யாகு தலைமையிலான வலதுசாரி கூட்டணி 64 இடங்களை பிடித்து ஆட்சி அமைத்துள்ளது. எதிர்த்து போட்டியிட்ட கூட்டணிக்கு 51 இடங்கள் மட்டுமே பெற்றது. நெதன்யாகுவின் லிகுட் கட்சி சுமார் 32 இடங்களை கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. இதன்மூலம், பெரும்பான்மையுடன் … Read more

ரஷியாவின் ஏவுகணை மழையால் குலுங்கியது, உக்ரைன்; 120 ஏவுகணைகள் வீசப்பட்டதாக தகவல்

உக்ரைன் மீது ரஷியா போர் உக்ரைனின் ஒரு பகுதியாக இருந்த கிரீமியாவை ரஷியா ஆக்கிரமித்து வசப்படுத்தியது. தொடர்ந்து கிழக்கு உக்ரைனையும் தன் வசப்படுத்த விரும்பி அதற்கான நடவடிக்கைகளில் இறங்கியது. ஆனால் அமெரிக்கா, பிரான்ஸ், இங்கிலாந்து, இத்தாலி, நார்வே உள்ளிட்ட நாடுகளால் நிறுவப்பட்ட நேட்டோ அமைப்பில் சேர்த்து உக்ரைன் பாதுகாப்பு தேட முயன்றது. இது ரஷியாவுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது. இதனால் அந்த நாடு மீது கடந்த பிப்ரவரி மாதம் 24-ந் தேதி ரஷியா போர் தொடுத்தது. வல்லரசு நாட்டுக்கு … Read more

ரஷியா-சீனா அதிபர்கள் காணொலி காட்சி வாயிலாக நாளை பேச்சுவார்த்தை

மாஸ்கோ, ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் மற்றும் சீன அதிபர் ஜி ஜின்பிங், இருவரும் காணொலி காட்சி வாயிலாக நாளை பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக கிரெம்ளின் செய்தி தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், நாளை நடைபெறவுள்ள பேச்சுவார்த்தையின் போது இரு நாடுகளுக்கு இடையிலான இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவது குறித்தும், பிராந்திய அளவிலான பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பது குறித்தும் இரு அதிபர்களும் பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக தெரிவித்தார். உக்ரைனுடனான போர் காரணமாக … Read more

54 ரஷிய ஏவுகணைகளை சுட்டு வீழ்த்தியதாக உக்ரைன் பாதுகாப்பு படை தகவல்

கீவ், உக்ரைன் மீது ரஷிய படைகள் கடந்த பிப்ரவரி மாதம் தாக்குதல் நடத்தத் தொடங்கின. இந்த தாக்குதலுக்கு உக்ரைன் ராணுவம் தொடர்ந்து பதிலடி கொடுத்து வரும் நிலையில், இருதரப்பிலும் பெரிய அளவிலான உயிரசேதம் ஏற்பட்டுள்ளது. மேலும் உக்ரைனின் உள்கட்டமைப்புகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. உக்ரைனில் உள்ள கெர்சன் உள்ளிட்ட பகுதிகளின் மீது மீது ரஷிய ராணுவம் தொடர் தாக்குதல்களை நடத்தி வருகிறது. ஏவுகணைகள், கையெறி குண்டுகள் போன்ற ஆயுதங்கள் மூலம் தாக்குதல் நடத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் ரஷிய … Read more

தென்கொரியாவில் நெடுஞ்சாலையில் வாகனங்கள் மோதியதில் தீ விபத்து – 5 பேர் உயிரிழப்பு..!

தென் கொரியாவில் நெடுஞ்சாலையில் வாகனங்கள் ஒன்றுக்கொன்று மோதியதில் ஏற்பட்ட தீ விபத்தில் 5 பேர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி உயிரிழந்ததுடன், 30-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். தலைநகர் சியோலுக்கு அருகிலுள்ள இரண்டாவது கியோங்கின் விரைவுச் சாலையில் இன்று பிற்பகலில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் ஏராளமான வாகனங்கள் தீயில் எரிந்து கருகியது. பேருந்தும் டிரக்கும் ஒன்றுக்கொன்று மோதியதில் தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்படும் நிலையில், விபத்து குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. Source link

தைவானுக்கு ரூ.14,000 கோடி மதிப்பிலான ஆயுதங்களை விற்பனை செய்ய அமெரிக்கா ஒப்புதல்!

சீனாவுடனான பதற்றத்திற்கு இடையே, தைவானிற்கு, சுமார் 14 ஆயிரத்து 895 கோடி மதிப்பிலான ஆயுதங்களை விற்பனை செய்ய அமெரிக்கா ஒப்புதல் அளித்துள்ளது. இந்த ஆயுத விற்பனை, தைவானின் பாதுகாப்பை  மேம்படுத்த உதவுவதுடன், பிராந்தியத்தில் அரசியல் ஸ்திரத்தன்மை, இராணுவ சமநிலை மற்றும் பொருளாதார முன்னேற்றத்தை பேண உதவும் என அமெரிக்கா தெரிவித்துள்ளது. கடந்த செப்டம்பரில், தைவானுக்கு சுமார் ஒரு பில்லியன் மதிப்பிலான ஆயுத விற்பனைக்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ஒப்புதல் தெரிவித்த நிலையில்,  தற்போது மீண்டும் டாங்கி … Read more

கம்போடியாவில் சூதாட்ட விடுதியில் நேரிட்ட தீ விபத்தில் சிக்கி 19 பேர் உயிரிழப்பு..!

கம்போடியாவின் பாய்பட் நகரிலுள்ள சூதாட்ட விடுதியில் நேரிட்ட பயங்கர தீ விபத்தில் சிக்கி, பலியானோர் எண்ணிக்கை 19 ஆக உயர்ந்துள்ளது. கிராண்ட் டயமண்ட் சிட்டி உணவகம் மற்றும் சூதாட்ட விடுதியில், நள்ளிரவில் திடீர் தீ விபத்து நேரிட்ட நிலையில், தீயை அணைக்கும் பணியில், 11 தீயணைப்பு வாகனங்கள் ஈடுபட்டன. சுமார் 300 போலீசார், மீட்புப்பணியில் ஈடுபட்ட நிலையில், காயமடைந்த 70 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். மேலும், பலர் காணாமல் போயுள்ள நிலையில், இரவு நேரமென்பதால், பாதுகாப்பு … Read more