கொரோனா கட்டுப்பாடுகளால் 5ல்1 சீனர்கள் வேலையின்றி தவிப்பு..!

சீனாவில், கொரோனா கட்டுப்பாடுகளால் ஐந்தில் ஒரு சீனர்கள் வேலையின்றி தவித்து வருவதாக செய்தி வெளியாகி உள்ளது. சீன அதிபர் ஜி ஜின்பிங் தலைமையிலான அரசு விதித்துள்ள கடும் கட்டுப்பாடுகளால் புதிய வேலைவாய்ப்புகள் ஏதும் உருவாகாத சூழலாலும், லாக்டவுன் போன்ற காரணங்களாலும் 16 முதல் 24 வயதுக்குட்பட்ட 2 கோடி இளைஞர்கள் வேலை இல்லாமல் இருப்பதாக சி.என்.என் தெரிவித்துள்ளது. முன்னனி நிறுவனமான சியோமி, அண்மையில் 10 சதவீத ஊழியர்களை ஆட்குறைப்பு செய்துள்ளதாகவும் அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு … Read more

கொரோனா கட்டுப்பாடுகளால் 5ல்1 சீனர்கள் வேலையின்றின்றி தவிப்பு..!

சீனாவில், கொரோனா கட்டுப்பாடுகளால் ஐந்தில் ஒரு சீனர்கள் வேலையின்றி தவித்து வருவதாக செய்தி வெளியாகி உள்ளது. சீன அதிபர் ஜி ஜின்பிங் தலைமையிலான அரசு விதித்துள்ள கடும் கட்டுப்பாடுகளால் புதிய வேலைவாய்ப்புகள் ஏதும் உருவாகாத சூழலாலும், லாக்டவுன் போன்ற காரணங்களாலும் 16 முதல் 24 வயதுக்குட்பட்ட 2 கோடி இளைஞர்கள் வேலை இல்லாமல் இருப்பதாக சி.என்.என் தெரிவித்துள்ளது. முன்னனி நிறுவனமான சியோமி, அண்மையில் 10 சதவீத ஊழியர்களை ஆட்குறைப்பு செய்துள்ளதாகவும் அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு … Read more

யாழ்ப்பாணத்தில் போதைப்பொருள் கடத்தல் – 2 பேர் கைது..!

இலங்கை யாழ்பாணத்தில் போதை மருந்து கடத்தலில் ஈடுபட்ட 2 பேரை கைது செய்து, அவர்களிடம் இருந்து ஆயிரம் போதை மாத்திரைகள் மற்றும் போதை மருந்துகளை போலீசார் பறிமுதல் செய்தனர். ரகசிய தகவலின்பேரில் யாழ்ப்பாணத்தில் சோதனை நடத்தி, 2 பேரையும் போலீசார் மடக்கினர். விசாரணையில் 2 பேரும் யாழ்பாணம் ஆனைக்கோட்டை பகுதியை சேர்ந்தவர்கள் என்பது கண்டுபிடிக்கப்பட்டது. Source link

நேபாள பிரதமராக மாவோயிஸ்ட் தலைவர் பிரசந்தா 3வது முறையாக பதவி ஏற்பு..!

நேபாள நாட்டின் பிரதமராக மூன்றாவது முறையாக மாவோயிஸ்ட் தலைவர் பிரசந்தா பதவியேற்றார். 275 உறுப்பினர்கள் கொண்ட நேபாள நாடாளுமன்றத்துக்கு கடந்த மாதம் தேர்தல் நடைபெற்றது. ஆட்சி அமைக்க பெரும்பான்மைக்கு தேவையான இடங்களை எந்தக் கட்சியும் பெறாததால் புதிய அரசு அமைப்பதில் இழுபறி நீடித்தது. இந்நிலையில், முன்னாள் பிரதமர் கே.பி சர்மா ஒலியின் சிபின் – யுஎம்எல் கட்சி உள்ளிட்ட கட்சிகளுடன் கூட்டணியை ஏற்படுத்தி புதிய அரசை அமைப்பதற்கான முயற்சிகளை பிரசந்தா முன்னெடுத்தார். இதனையடுத்து, 169 உறுப்பினர்களின் ஆதரவுடன் … Read more

போர் கப்பல்களை அனுப்பி தைவானை மிரட்டும் சீனா| China threatens Taiwan by sending warships

தைபே, னா கடந்த 24 மணி நேரத்தில் 71 போர் விமானங்கள் மற்றும் ஏழு போர்க்கப்பல்களை, தைவானை நோக்கி அனுப்பி அந்நாட்டை அச்சுறுத்தி வருகிறது. நம் அண்டை நாடான சீனா, கிழக்காசிய நாடான தைவானை சொந்தம் கொண்டாடி வருகிறது. இங்கு, வெளிநாட்டு தலைவர்கள், பிரதிநிதிகள் வந்து செல்வதை சீனா விரும்பவில்லை. சமீபத்தில் அமெரிக்க பிரதிநிதிகள் சபையின் சபாநாயகர் நான்சி பெலோசி, தைவானுக்கு வந்து சென்றார். இதையடுத்து, தைவான் ஜலசந்திக்கு சீனா போர்க்கப்பல்களை அனுப்பி அச்சுறுத்தியது. இந்நிலையில், சீனா … Read more

அதிகாரம், பதவியை இழந்த நிலையில் குடும்பத்துடன் அமெரிக்கா சென்றார் கோத்தபய

கொழும்பு: அதிகாரம், பதவிகளை இழந்த நிலையில், இலங்கை முன்னாள் அதிபர் கோத்தபய ராஜபக்ச தனது குடும்பத்தினருடன் அமெரிக்கா சென்றார். அவர் இனி வெளிநாட்டிலேயே வசிக்கப் போவதாக, அவரது நெருங்கிய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இலங்கையின் பொருளாதார நெருக்கடிக்கு ராஜபக்ச குடும்பமே காரணம் என்று கருதி, பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, பிரதமராக இருந்த மகிந்த ராஜபக்சவும், நிதி அமைச்சராக இருந்த பசில் ராஜபக்சவும் பதவி விலகினர். கடந்த ஜூலை 9-ம் தேதி கொழும்பு நகரில் உள்ள அதிபர் மாளிகைக்குள் … Read more

அமெரிக்காவை புரட்டிப்போட்ட பனி சூறாவளி மின்சார வினியோகம் பாதிப்பு; 32 பேர் பலி| The snow storm that hit the US affected power supply; 32 people died

நியூயார்க், அமெரிக்காவில் மூன்று நாட்களுக்கு மேலாக வீசி வரும் பனி சூறாவளியால், மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. பல நகரங்களில், மின்சார வினியோக பாதிப்பு தொடர்கிறது. பனிப் பொழிவு தொடர்பான சம்பவங்களில், ௩௨ பேர் உயிரிழந்து உள்ளனர். அமெரிக்காவில் கடந்த மூன்று நாட்களாக கடுமையான குளிர்கால பனி சூறாவளி வீசி வருகிறது. அனைத்து மாகாணங்களிலும் உறைநிலைக்கு கீழே வெப்பநிலை பதிவாகியுள்ளது. பனிப்பொழிவு தொடர்வதால், வீடுகள், வாகனங்கள் பனியால் மூடப்பட்டுள்ளன. மிகவும் குறைந்தபட்சமாக கடந்த ௨௩ம் தேதி, … Read more

நேபாளத்தின் பிரதமராக பதவியேற்றார் பிரசண்டா| Prasanda was sworn in as the Prime Minister of Nepal

காத்மாண்டு, நேபாளத்தில் தேர்தல் முடிந்து ஒரு மாதமாக இழுபறி நீடித்த நிலையில், நேபாள கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் புஷ்பகமல் பிரசண்டா, 68, மூன்றாவது முறையாக அந்நாட்டின் பிரதமராக நேற்று பதவியேற்றார். நம் அண்டை நாடான நேபாளத்தில், பார்லிமென்ட் தேர்தல் நவம்பர் 20ல் நடந்தது. இதில், ஆளுங்கட்சியான நேபாளி காங்கிரஸ், மக்கள் பிரதிநிதி சபையின் 275- இடங்களில், ௮௯ல் வென்று தனிப் பெரும் கட்சியாக உள்ளது. தேர்தலுக்கு முன் நேபாளி காங்கிரஸ் மற்றும்நேபாள கம்யூனிஸ்ட் கட்சி இடையே ஒப்பந்தம் … Read more

ஆற்றில் பஸ் கவிழ்ந்து 6 ேபர் பரிதாப பலி| Bus overturned in the river, 6 people lost their lives

மாட்ரிட், ஸ்பெயினில் நேற்று முன் தினம் பஸ் ஒன்று ஆற்றில் கவிழ்ந்ததில், ஆறு பயணியர் பரிதாபமாக உயிரிழந்தனர்; இருவர் படுகாயமடைந்தனர். ஐரோப்பிய நாடான ஸ்பெயினின் பென்டேவேத்ரா மாகாணத்திலிருந்து, செர்டெடோ பகுதிக்கு எட்டு பயணியருடன் பஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது. இது, கலீசியா பகுதியில் லெரெஸ் ஆற்றின் மீதுள்ள பாலத்தை கடக்க முயன்ற போது, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து ஆற்றில் கவிழ்ந்து மூழ்கியது. உள்ளூர்வாசி மீட்பு குழுவினருக்கு தகவல் கொடுத்ததையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த அவர்கள், பஸ்சிலிருந்து ஆறு … Read more