பாகிஸ்தானில் பரபரப்பான சாலையில் குண்டு வெடிப்பு – அதிர்ச்சி சம்பவம்

லாகூர், பாகிஸ்தானின் பலூசிஸ்தான் மாகாணம் குட்டா நகரில் ஷப்சல் என்ற பரபரப்பான சாலை உள்ளது. இந்த பகுதியில் இன்று மாலை வழக்கம்போல வாகனங்கள் சென்றுகொண்டிருந்தன. அப்போது, சாலையோரம் வைக்கப்பட்டிருந்த கையெறி குண்டு திடீரென வெடித்து சிதறியது. இந்த சம்பவத்தில் அங்கு நின்றுகொண்டிருந்த 4 பேர் படுகாயமடைந்தனர். இதில், 3 பேர் பெண்கள் ஆகும். இந்த குண்டுவெடிப்பு சம்பவத்தை தொடர்ந்து அப்பகுதியில் பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டனர். மேலும், படுகாயமடைந்த 4 பேரும் உடனடியாக மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் … Read more

கால்பந்து ஜாம்பவான் பீலே அனுமதிக்கபப்ட்டுள்ள மருத்துவமனைக்கு விரைந்த குடும்பத்தினர் – பரபரப்பு…!

பிரேசிலா, தென்அமெரிக்க நாடான பிரேசில் நாட்டின் பிரபல கால்பந்து வீரர் பீலே (வயது 82). கடந்த ஆண்டு பீலேவுக்கு பெருங்குடலில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு புற்றுநோய் கட்டி அகற்றப்பட்டது. இதன்பின்னர், அவருக்கு கடந்த 2021-ம் ஆண்டு செப்டம்பரில் இருந்து கீமோதெரபி சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சமீப நாட்களாக அவரது உடல்நலம் பலவீனமடைந்து இருந்தது. இதனையடுத்து, பிரேசிலின் சாவ் பொல்ஹொ பகுதியில் உள்ள மருத்துவமனையில் கடந்த மாதம் இறுதியில் பீலே அனுமதிக்கப்பட்டார். அவருக்கு டாக்டர்கள் தொடந்து சிகிச்சை அளித்து … Read more

பிரான்ஸில், இனவெறித்தாக்குதலில் ‘குர்து’ இன மக்கள் 3 பேர் உயிரிழப்பு..!

பிரான்ஸில், இனவெறித்தாக்குதலில் குர்து இன மக்கள் 3 பேர் கொல்லப்பட்டதை கண்டித்து நடைபெற்ற போராட்டத்தில் வன்முறை வெடித்தது. 2013-ம் ஆண்டு, பாரிஸில், குர்து பெண்கள் 3 பேர் கொல்லப்பட்ட சம்பவத்தின் 10-ம் ஆண்டு நினைவேந்தல் அனுசரிக்கப்பட இருந்த நிலையில், குர்து கலாச்சார மையத்தில், 69 வயது முதியவர் நடத்திய துப்பாக்கி சூட்டில் 3 பேர் கொல்லப்பட்டனர். அதனை கண்டித்து குர்து மக்கள் நடத்திய பேரணியில் அவர்களுக்கும், போலீசாருக்கும் இடையே மோதல் வெடித்தது. கார்களை தலைகீழாகக் கவிழ்த்தும், கையில் … Read more

தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட இருவரின் கோரிக்கை மனுக்கள் ஏற்பு – மறுவிசாரணை செய்ய ஈரான் நீதிமன்றம் உத்தரவு

தெஹ்ரான்: ஈரானில் தூக்குத் தண்டனையை எதிர்த்து மனுதாக்கல் செய்த ராப் பாடகர் உள்ளிட்ட இரு போராட்டக்காரர்களின் மனுவை அந்நாட்டு நீதிமன்றம் ஏற்றுக் கொண்டு மறுவிசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. ’கடவுளுக்கு எதிரான போர்’ என்ற குற்றச்சாட்டில் ஈரான் கால்பந்தாட்ட வீரர், அமீர் நசீர் உள்ளிட்ட 20 பேருக்கு ஈரான் மரண தண்டனை விதித்துள்ளது. இவர்களில் சிலருக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. இது சர்வதேச அளவில் சர்ச்சையை ஏற்படுத்தியது. மனித உரிமை அமைப்புகளும் இதற்கு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இந்த நிலையில் … Read more

இந்தியாவுடன் இணைந்து பணியாற்ற தயாராக உள்ளோம் – சீனா

இந்தியா – சீனா இடையேயான உறவுகளின், நிலையான மற்றும் உறுதியான வளர்ச்சியை நோக்கி, இந்தியாவுடன் இணைந்து பணியாற்ற தயாராக இருப்பதாக சீனா தெரிவித்துள்ளது. ராஜதந்திர மற்றும் இராணுவ வழிகள் மூலம் இரு நாடுகளின் தொடர்பைப் பேணி வருவதாகவும், இரு நாடுகளும் எல்லைப் பகுதிகளில் ஸ்திரத்தன்மையை நிலைநாட்ட உறுதிபூண்டுள்ளதாகவும், சீன வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் இ தெரிவித்தார். எல்லைப் பிரச்சனை தொடர்பாக கடந்த 20-ம் தேதி, இரு நாட்டு ராணுவ அதிகாரிகளிடையே, 17-ம் சுற்று பேச்சுவார்த்தை நடைபெற்ற நிலையில், … Read more

ரஷ்யாவை துண்டாக்க மேற்கத்திய நாடுகள் முயற்சி; அதிபர் புடின் குற்றச்சாட்டு.!

உக்ரைன் நேட்டோவில் இணைய அதிபர் ஜெலன்ஸ்கி நடவடிக்கைகள் மேற்கொண்டதால், ரஷ்யா அந்நாட்டின் மீது போர் தொடுத்துள்ளது. அதன்படி உக்ரைன் மீது ரஷ்யா கடந்த பிப்ரவரி மாதம் போர் தொடுத்தது. தாக்குதலை தொடுத்த ரஷ்யா, இரண்டே நாளில் உக்ரைன் தலைநகர் கீவ் வரை முன்னேறியது. அதைத் தொடர்ந்து அமெரிக்கா ஆயுதங்களை தாராளமாக உக்ரைனுக்கு வழங்க ஆரம்பித்தது. அதேபோல் பல்வேறு நேட்டோ உறுப்பு நாடுகளும் தாராளமாக ஆயுதங்களை வழங்கின. இதனால் கடந்த 10 மாதங்களாக போர் முடிவுக்கு வராமல் நீண்டு … Read more

குர்துகள் மீதான கொடிய தாக்குதல்: தொடர்ந்து பாரிஸில் போராட்டம்| Deadly attack on Kurds: Protests continue in Paris

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் பாரிஸ்:பாரிஸ் நகரில் குர்திஷ் இனத்தவர்கள் மீது வெள்ளிக்கிழமை நடந்த கொடிய தாக்குதலுக்குப் பிறகு இரண்டாவது நாளாக வன்முறை அமைதியின்மை காணப்பட்டது.நேற்று திரண்ட எதிர்ப்பாளர்கள் கார்களை கவிழ்த்தனர், சிலவற்றை தீ வைத்து எரித்தனர், மற்றும் பொருட்களை போலீசார் மீது வீசினர். இதற்கு பதிலளித்த அதிகாரிகள் கண்ணீர் புகை குண்டுகளை வீசினர். குர்திஷ் கலாச்சார மையம் மற்றும் உணவகம் ஆகியவற்றில் வெள்ளிக்கிழமை நடத்தப்பட்ட தாக்குதலில் மூன்று பேர் கொல்லப்பட்டனர்.தன்னை இனவாதி என வர்ணித்த … Read more

சீனாவின் ஒரே நகரத்தில் 10 லட்சம் பேருக்கு கொரோனா.!

அண்டை நாடான சீனாவின் வூகான் நகரில், கடந்த 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாத இறுதியில் கோவிட் – 19 எனப்படும் கொரோனா வைரஸ் தொற்று பரவியது. இந்தத் தொற்று, இந்தியா, அமெரிக்கா, இத்தாலி, பிரிட்டன், பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளுக்கு பரவி கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தியதை அடுத்து யாராலும் மறுக்க முடியாது. இந்த வைரஸ் தொற்றுக்கு உலக நாடுகள் தடுப்பூசிகளை கண்டுபிடித்ததை அடுத்து கடந்த ஜனவரி மாதம் முதல் இயல்பு நிலை உலகமெங்கும் திரும்பியது. இதற்கிடையே கொரோனா … Read more

தினசரி கோவிட் பாதிப்பு அறிக்கை வெளியீடு: நிறுத்த சீனா முடிவு| China to stop publishing daily Covid count

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் பீஜிங்: சீனாவில், கோவிட் தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் குறித்த விவரம் வெளியிடுவதை நிறுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான காரணம் வெளியாகவில்லை. சீனாவில் உருமாறிய கொரோனா வைரஸ் காரணமாக அந்நாடு திணறி வருகிறது. அங்கு தினமும் லட்சக்கணக்கானோர் கோவிட்டால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். மருத்துவமனைகள் நிரம்பி வழிகின்றன. டிச.,1 முதல் 19 வரை மட்டும் 25 கோடி பேர் கோவிட்டால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என, அந்நாட்டில் கசிந்த அரசின் ஆவணங்கள் மூலம் தெரியவந்துள்ளது. இந்த பாதிப்பானது … Read more