பள்ளிக்கூடங்களில் துப்பாக்கிச்சூடு : 3 பேர் பலி; 11 பேருக்கு காயம் – பதைபதைக்க வைக்கும் வீடியோ
Brazil School Shooting : பிரேசில் நாட்டின் எஸ்பிரிட்டோ சாண்டோ மாகாணத்தில் அருகருகே உள்ள இரண்டு பள்ளிக்கூட வளாகத்தில் நேற்று (நவ. 25) துப்பாக்கிச்சூடு நடந்துள்ளது. துப்பாக்கிச்சூடு நடத்தியவரின் கையில், செமி ஆட்டோமேட்டிக் ரக துப்பாக்கியை வைத்திருந்தது சிசிடிவியில் பதிவாகியுள்ளது. தொடர்ந்து, அந்த துப்பாக்கிச்சூடு நடத்தியவர் ராணுவ உடையில், முகத்தை மறைத்து இருந்துள்ளார். மேலும், அந்த துப்பாக்கிச்சூடு நடத்தியது 16 வயது சிறுவன் என தெரியவந்தது. இந்த துப்பாக்கிச்சூட்டில், 2 ஆசிரியர்கள், 1 மாணவர் உயிரிழந்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. … Read more