போலி என்கிறார் பி.டி.ஐ., தலைவர்| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் இஸ்லாமாபாத் : ‘பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான்கான், ஒரு பெண்ணிடம் போனில் ஆபாசமாக பேசியதாக கூறப்படும் ‘ஆடியோ’ போலியானது’ என, அவரது கட்சியான பி.டி.ஐ., எனப்படும் பாகிஸ்தான் தெஹ்ரிக் – இ – இன்சாப் கட்சியின் மூத்த தலைவர் அர்ஸ்லன் காலித் தெரிவித்துள்ளார். நம் அண்டை நாடான பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான்கான், போனில் ஒரு பெண்ணிடம் ஆபாச மாக பேசுவது போன்ற ‘ஆடியோ’ ஒன்றை, அந்நாட்டின் பத்திரிகையாளர் செய்யது … Read more

இம்ரானின் ஆபாச ஆடியோ போலி என்கிறது அவரது கட்சி| Dinamalar

இஸ்லாமாபாத்,’பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான்கான், ஒரு பெண்ணிடம் போனில் ஆபாசமாக பேசியதாக கூறப்படும் ‘ஆடியோ’ போலியானது’ என, அவரது கட்சியான பி.டி.ஐ., எனப்படும் பாகிஸ்தான் தெஹ்ரிக் – இ – இன்சாப் கட்சியின் மூத்த தலைவர் அர்ஸ்லன் காலித் தெரிவித்துஉள்ளார். நம் அண்டை நாடான பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான்கான், போனில் ஒரு பெண்ணிடம் ஆபாச மாக பேசுவது போன்ற ‘ஆடியோ’ ஒன்றை, அந்த நாட்டின் பத்திரிகையாளர் செய்யது அலி ஹைதர் சமூக வலைதளத்தில் வெளியிட்டார். இந்த … Read more

 சிரித்தால், அழுதால் உயிருக்கு ஆபத்து வடகொரியாவில் அர்த்தமில்லா கட்டுப்பாடு

சியோல்,: வடகொரியாவில் மக்கள் சிரிக்கக் கூடாது, அழக்கூடாது, கடைகளுக்குச் சென்று பொருள்கள் வாங்கக் கூடாது என்று அர்த்தமற்ற கடுமையான தடையை வடகொரியா அறிவித்துள்ளது. மீறினால் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.வடகொரியா கடும் கட்டுப்பாடுகள் கொண்ட நாடு. மக்களுக்கு அடிப்படை உரிமைகள் மறுக்கப்பட்டுள்ளன. வினோதமான சர்வாதிகார சட்டங்கள் அமலில் உள்ளன. இந்நாட்டு அதிபர் கிம் ஜாங்-வுன். அவரது அனுமதியின்றி அங்கு எதுவும் அசையாது. அந்த அளவிற்கு கடுமையான விதிகளும் தண்டனைகளும் அமலில் உள்ளன.இந்தநிலையில், வடகொரிய மக்கள் யாரும் … Read more

தொடர் கொலையாளி சோப்ராஜை விடுவிக்க நேபாள நீதிமன்றம் உத்தரவு| Dinamalar

காத்மாண்டு, அண்டை நாடான நேபாள சிறையில், 19 ஆண்டுகளாக அடைக்கப்பட்டுள்ள தொடர் கொலையாளி சார்லஸ் சோப்ராஜை விடுதலை செய்ய, அந்நாட்டு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. ஐரோப்பிய நாடான பிரான்சை சேர்ந்தவர் சார்லஸ் சோப்ராஜ், 78. பல சிறிய குற்றங்களுக்காக பிரான்சில் பல்வேறு முறை சிறை சென்ற அவர், 1970களில், தென்கிழக்கு ஆசிய நாடான தாய்லாந்தின் பாங்காக் நகரில் குடியேறினார். அங்கு வரும் வெளிநாட்டு சுற்றுலா பயணியருடன் நட்புடன் பழகி அவர்களை தன் வீட்டுக்கு அழைத்து வந்து போதை … Read more

நேபாள பார்லிமென்ட் குழு தலைவராக பிரதமர் துாபா தேர்வு| Dinamalar

காத்மாண்டு :நேபாளத்தில், நேபாளி காங்கிரஸ் கட்சியின் பார்லிமென்ட் குழு தலைவராக, பிரதமர் ஷேர் பகதுார் துாபா தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதன் வாயிலாக, ஆறாவது முறையாக பிரதமராகும் வாய்ப்பு அவருக்கு கிடைத்து உள்ளது. நம் அண்டை நாடான நேபாளத்தில், பார்லிமென்ட் தேர்தல் நவம்பர் 20ல் நடந்தது. இதில் ஆளுங்கட்சியான நேபாளி காங்கிரஸ், மக்கள் பிரதிநிதி சபையின் 275- இடங்களில், ௮௯ல் வென்று தனிப் பெரும் கட்சியாக உள்ளது. புதிய அரசு அமைப்பது தொடர்பாக கூட்டணி கட்சிகள் மற்றும் ஆதரவு … Read more

கால்பந்து போட்டி வெற்றியை கொண்டாட திடீரென மேலாடையை கழற்றிய அர்ஜெண்டினா ரசிகை…! கைது செய்யப்படுவார் என தகவல்

கத்தார், கத்தாரில் நேற்று முன்தினம் இரவு நடந்த 22-வது உலகக் கோப்பை கால்பந்து போட்டியின் இறுதி ஆட்டத்தில் பிரான்சை வீழ்த்தி அர்ஜென்டினா அணி 3-வது முறையாக உலகக் கோப்பையை கையில் ஏந்தியது. பரபரப்பான இறுதி ஆட்டத்தில் வழக்கமான ஆட்ட நேரம் முடிவில் இரு அணிகளும் 2-2 என்ற கோல் கணக்கில் சமநிலை வகித்தது. தொடர்ந்து வழங்கப்பட்ட கூடுதல் நேரம் முடிவிலும் ஆட்டம் 3-3 என்ற கோல் கணக்கில் சமநிலையில் இருந்ததால் வெற்றி, தோல்வியை நிர்ணயிக்க பெனால்டி ஷூட்-அவுட் … Read more

பல்கலையில் பெண்கள் படிக்க இடைக்கால தடை: தலிபான்கள் உத்தரவால் சர்ச்சை

காபூல்: ஆப்கானிஸ்தானில் பல்கலைக்கழகங்களில் பெண்கள் படிக்க இடைக்கால தடை விதித்து தலிபான்கள் அரசு உத்தரவிட்டுள்ளது. இது பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதனால் சர்ச்சை கிளம்பியுள்ளது. ஆப்கானிஸ்தானில் 20 ஆண்டுகளுக்குப் பிறகு தலிபான்கள் மீண்டும் ஆட்சியை கைப்பற்றியது. அங்கு பெண்களுக்கு, எதிராக கட்டுப்பாடுகளை தலிபான்கள் விதித்து வருகிறது. தலிபான்களின் ஓராண்டு ஆட்சியில், பெண்கள் உரிமைகள் முழுமையாக பறிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, புர்கா அணியாமல் வெளியே செல்லும் பெண்களின் தலை துண்டிக்கப்படுகிறது. நெயில் பாலிஷ் செய்தால் விரல்கள் வெட்டப்படுகின்றன. … Read more

விவாகரத்து வழக்கு: 1 மில்லியன் தரேன்… வழக்கை முடித்து கொள்வதாக நடிகர் ஜானி டெப்பின் முன்னாள் மனைவி ஆம்பர் ஹெர்ட் அறிவிப்பு

நியூயார்க், ஹாலிவுட்டின் பிரபல ‘பைரேட்ஸ் ஆப் தி கரீபியன்” திரைப்பட தொடரில் நடித்து பிரபலமானவர் நடிகர் ஜானி டெப். இவர் தன்னை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக அவரது முன்னாள் மனைவி ஆம்பர் ஹெர்ட், கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இதற்கு ஜானி டெப் எதிர்ப்பு தெரிவித்து, தன் பெயருக்கு களங்கம் விளைவிக்கவே தன் மனைவி இப்படி வழக்குப் பதிவு செய்ததாக பதில் மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கை விசாரித்த கோர்ட்டு, ஜானி டெப் நிரபராதி என்றும் அவரது … Read more

மக்கள் சிரித்தால் மரண தண்டனை?; அதிபர் திடீர் உத்தரவு!

உலகில் ஒரு மர்ம தேசம் இருக்கிறது என்றால் அது ‘வடகொரியா’ என்பது தான் பலரது பதிலாக இருக்கும். ஆம். வடகொரியா எனும் இந்த மர்ம தேசத்தில் நாம் நினைத்து கூட, பார்க்க முடியாத விஷயங்கள் எல்லாம் சர்வ சாதாரணமாக நடந்து கொண்டு இருக்கும். இந்த நாட்டின் அதிபரான ‘கிங் ஜாங் உன்’ சற்று அல்லது ரொம்பவே வித்தியாசமான பேர் வழி. கடந்த சில மாதங்களுக்கு முன்பு கூட, ‘நாட்டில் உணவு பஞ்சம். மக்கள் அளவோடு உணவு உண்ண … Read more

முதன்முறையாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி அமெரிக்க பயணம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் கீவ்: உக்ரைன் போர் நடைபெற்று வரும் நிலையில், உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கி அமெரிக்கா பயணம் மேற்கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன் மீது, ரஷ்யா கடந்த, பிப்., 25ல் போர் தொடுத்தது. கடந்த ஒன்பது மாதங்களாக போர் நீடித்து வருகிறது. ரஷ்யப் படைகளுக்கு எதிராக உக்ரைன் ராணுவம் கடும் எதிர்தாக்குதல் நடத்தி வருகிறது. போரை முடிவுக்கு கொண்டுவர இந்தியா உள்ளிட்ட நாடுகள் முயற்சித்து வருகின்றன. இந்நிலையில் … Read more