மருத்துவமனை பிணவறை மீது அழுகிய நிலையில் 200 மனித உடல்கள்

பாகிஸ்தான் நகரான முல்தானில் உள்ள மருத்துவமனையின் பிணவறை கூரை மீது சிதிலம் அடைந்து அழுகிய நிலையில் 200 உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. தகவல் அறிந்ததும் பஞ்சாப் மாகாண முதலமைச்சர் சௌத்ரி குஜ்ஜார் மருத்துவமனைக்குச் சென்று ஆய்வு மேற்கொண்டார். இது தொடர்பான விசாரணை நடத்தி காரணமானவர்களுக்கு கடும் தண்டனைகளை வழங்க மாநில அரசுத் தரப்பில் உத்தரவிடப்பட்டுள்ளது. Source link

அமெரிக்கா செல்ல 1 லட்சத்துக்கும் அதிகமான இந்தியர்களுக்கு பணி விசா

அமெரிக்கா செல்ல விண்ணப்பித்து காத்திருக்கும் பல லட்சம் இந்தியர்களுக்கு ஆறுதல் அளிக்கும் வகையில், ஒரு லட்சம் H&L பணி விசாக்களை இந்தியாவின் அமெரிக்க தூதரகம் வெளியிட்டுள்ளது. அண்மையில் இந்தியா வந்த வெளியுறவு அமைச்சர் ஆன்டனி பிளிங்கென் தலைமையிலான அமெரிக்கக் குழுவினருடன் பேச்சுநடத்திய மத்திய அமைச்சர் ஜெய்சங்கர், தொழில் ரீதியான விசாக்களுக்கான காத்திருப்பு காலம் மாதக்கணக்கில் ஆண்டுக்கணக்கில் நீள்வதாக குறிப்பிட்டார். 2022 ஜனவரி முதல் 9 மாதங்களில் சுமார் ஒரு லட்சம் 60 ஆயிரம் விசாக்கள் பரிசீலிக்கப்பட்டு ஒரு … Read more

கரோனா தடுப்பு கட்டுப்பாடுகளை கண்டித்து சீனாவில் அதிபர் ஜின்பிங்குக்கு எதிராக மக்கள் போராட்டம் வலுக்கிறது

பெய்ஜிங்: சீனாவில் அரசியல் எதிர்ப்பு போராட்டங்கள் மிகவும் அரிது. ஜி ஜின்பிங் அதிபரானது முதல் மக்கள் போராட்டங்கள் அடிக்கடி நடந்ததில்லை. ஆனால் தற்போது கரோனா தடுப்பு கொள்கைக்கு எதிராகவும், அதிபர் தலைமைக்கு எதிராகவும் ஆங்காங்கே பேனர்கள் வைக்கப்படுவது போலீஸார் மற்றும் அரசு அதிகாரிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கரோனா கட்டுப்பாட்டு நடவடிக் கைகள் முடிவுக்கு வர வேண்டும். அதிபர் ஜின்பிங் பதவியில் இருந்து வெளியேற வேண்டும் என்று பேனர்கள் வைக்கப்பட்டிருப்பது சமூக ஊடகங்களில் பரவுகின்றன. இதை தடுக்கும் நடவடிக்கைகளில் … Read more

அமெரிக்காவில் பெண்ணின் கண்ணிலிருந்த 23 காண்டாக்ட் லென்ஸ்கள் அகற்றம்..

அமெரிக்காவில் காண்டாக்ட் லென்ஸ்களை கழற்ற மறந்த நோயாளியின் கண்ணிலிருந்து 23 லென்ஸ்களை அகற்றும் அதிர்ச்சி வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. பெண் ஒருவர் மருத்துவரிடம் பரிசோதனைக்காக சென்ற போது அவரது கண் இமைக்கு அடியில் ஆபத்தான அளவு காண்டாக்ட் லென்ஸ்கள் இருப்பது தெரிய வந்தது. அந்த பெண் தொடர்ந்து 23 நாட்கள் இரவில் உறங்கச் செல்வதற்கு முன்பாக லென்ஸை அகற்ற மறந்து விட்டதாக மருத்துவரிடம் தெரிவித்துள்ளார்.  Source link

“ரஷ்யாவுடன் நேட்டோ படைகள் நேரடி மோதலில் ஈடுபட்டால் உலக பேரழிவு ஏற்படும்” – ரஷ்ய அதிபர் புதின்..

ரஷ்யாவுடன் நேரடி மோதலில் நேட்டோ படைகள் ஈடுபட்டால், உலகளாவிய பேரழிவு ஏற்படும் என கூறிய ரஷ்ய அதிபர் புதின், அமெரிக்க அதிபர் ஜோ பைடனுடன், எந்த வித பேச்சுவார்த்தையும் நடத்த தேவையில்லை என தெரிவித்தார். கஜகஸ்தான் தலைநகர் Astana-வில் பேசிய அவர், இந்தோனேசியாவின் பாலியில் நடைபெறவுள்ள ஜி 20 மாநாட்டில் கலந்துகொள்வது குறித்து இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை என குறிப்பிட்டார். மேலும், உஸ்பெகிஸ்தானில் நடந்த மாநாட்டில் இந்தியா மற்றும் சீனா, உக்ரைனுடனான அமைதி பேச்சுவார்த்தைக்கு ஆதரவளித்ததை … Read more

ஹாரிபாட்டர் பட நடிகர் மறைவு| Dinamalar

லண்டன் : புகழ்பெற்ற ஆங்கில நாவலான, ‘ஹாரி பாட்டர்’ கதையை அடிப்படையாக வைத்து, எடுக்கப்பட்ட ஹாரிபார்ட்டர் திரைப்படத்தில் ‘ரூபியார் ஹஹ்ரிட்’ கதாபாத்திரதத்தில் நடித்து புகழ்பெற்ற ஸ்காட்லாந்து நடிகர் ரூபி கால்ட்ரி, 72 உடல் நலக்குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் காலமனார். லண்டன் : புகழ்பெற்ற ஆங்கில நாவலான, ‘ஹாரி பாட்டர்’ கதையை அடிப்படையாக வைத்து, எடுக்கப்பட்ட ஹாரிபார்ட்டர் திரைப்படத்தில் ‘ரூபியார் ஹஹ்ரிட்’ கதாபாத்திரதத்தில் நடித்து புகழ்பெற்ற புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe … Read more

உக்ரைன் விவகாரத்தில் இந்தியா, சீனா ஆதரவு அளித்தன: புடின்| Dinamalar

மாஸ்கோ: உக்ரைன் விவகாரத்தில் அமைதி பேச்சுவார்த்தைக்கு இந்தியாவும், சீனாவும் ஆதரவு அளித்தன ம் என ரஷ்ய அதிபர் விளாடி மிர் புடின் தெரிவித்துள்ளார். கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன் மீது, ரஷ்யா பிப்ரவரி 25ல் போர் தொடுத்தது. ஏழு மாதங்களுக்கும் மேலாக போர் நீடித்து வருகிறது. கடந்த 1-ம் தேதி உக்ரைனின் கிழக்கு மற்றும் தெற்கே உள்ள நான்கு பிராந்தியங்க ரஷ்யாவுடன் இணைத்துக்கொண்டார் அதிபர் புடின். இந்நிலையில் இன்று கஜகஸ்தான் சென்றிருந்த புடின் அஸ்தானாவில் அளித்த பேட்டி, … Read more

‘அடிமையாக இருக்காதே, குடிமகனாக இரு’ – ஜி ஜின்பிங்கிற்கு எதிராக சீனாவில் கவனம் ஈர்த்த போராட்டம்

பெய்ஜிங்: சீன அதிபராக ஜி ஜின்பிங்கே மீண்டும் தேர்ந்தெடுக்கப்போவதாகச் செய்திகள் வெளிவந்த வண்ணம் உள்ள நிலையில் அவருக்கு எதிராக வெளிப்படையான போராட்டம் நடந்திருப்பது கவனம் ஈர்த்துள்ளது. சீனாவில் போராட்டங்கள் அரிதானவை, மேலும் சீன ஆட்சிக்கு எதிரான போராட்டங்கள் பற்றிய செய்திகள் இன்னும் அரிதானவை. ஆனால் ஆளும் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒருநாளுக்கு முன்னதாக சீன அதிபர் ஜி ஜின்பிங்கை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்ற பதாகைகள் அந்நாட்டின் தலைநகர் பெய்ஜிங்கில் தொங்கவிடப்பட்டிருக்கின்றன. அதிபர் ஜி ஜின்பிங் கடைப்பிடித்து … Read more

பிரிட்டன் நிதி அமைச்சர் பதவியில் இருந்து நீக்கம்| Dinamalar

லண்டன்,பிரிட்டன் பிரதமர் லிஸ் டிரஸ், அந்நாட்டு நிதி அமைச்சர் குவாசி குவார்டெங்கை அதிரடியாக நேற்று பதவி நீக்கம் செய்தார். ஐரோப்பிய நாடான பிரிட்டன் பிரதமராக, லிஸ் டிரஸ் சமீபத்தில் பொறுப்பேற்றார். தேர்தலுக்கு முன்னதாக இவர் அளித்த வாக்குறுதியில், மக்களுக்கான வரி சுமையை பெரும் அளவில் குறைப்பேன் என கூறியிருந்தார். பிரிட்டன் நிதி அமைச்சராக குவாசி குவார்டெங் நியமிக்கப்பட்டார். இவர் சமீபத்தில் அறிவித்த இடைக்கால பட்ஜெட்டில், பெரு நிறுவனங்களுக்கு வரி குறைப்பு செய்யப்பட உள்ளதாக தெரிவித்தார். இந்த நேரத்தில், … Read more

ஐபோன் சார்ஜர் விவகாரம்..ஆப்பிள் நிறுவனத்திற்கு ரூ.165 கோடி அபராதம் விதித்த பிரேசில் நீதிமன்றம்..

சார்ஜர் இல்லாமல் ஐபோன்கள் விற்பனை செய்த விவகாரத்தில், ஆப்பிள் நிறுவனத்திற்கு இந்திய மதிப்பில் 165 கோடி ரூபாய் அபராதம் விதித்து பிரேசில் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. பிரேசிலில் சார்ஜர் இல்லாத ஐபோன்களுக்கு தடைவிதிக்கப்பட்ட நிலையில், ஐபோன் 13 ரக போன்களை சார்ஜரின்றி ஆப்பிள் நிறுவனம் விற்றதாக, சா போலோ நீதிமன்றம் அபராதம் விதித்துள்ளது. மேலும், இது வாடிக்கையாளர்களை கூடுதல் தயாரிப்புகளை வாங்க கட்டாயப்படுத்தும் தவறான நடைமுறை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், பிரேசிலில் கடந்த 2 ஆண்டுகளில் ஐபோன் 12 … Read more