பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தை தங்களது 2-வது தலைநகராக மாற்றுவோம் – தலிபான்கள் எச்சரிக்கை!

பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தை தங்களது இரண்டாவது தலைநகராக மாற்றப்போவதாக தலிபான்கள் எச்சரித்துள்ளனர். வீடியோ ஒன்றை வெளியிட்ட தலிபான் அதிகாரி அப்துல் பாசிர் ஷெர்சாடி, ஒவ்வொரு ஆப்கானிஸ்தானியரும் பாகிஸ்தானை வெறுப்பதாக தெரிவித்தார். ஆப்கானிஸ்தானுக்கு 5,000 ஆண்டுகால வரலாறு இருப்பதாகவும், அதை எவ்வாறு பாதுகாப்பது என்பது தங்களுக்குத் தெரியும் எனவும் தெரிவித்த அப்துல் பாசிர், பாகிஸ்தான் மீது தற்கொலைப்படை தாக்குதல் நடத்த ஆயிரக்கணக்கானோர் இருப்பதாகவும் எச்சரித்தார். Source link

உக்ரைன் தலைநகர் கீவ் மீது ரஷ்யா தொடர் ஏவுகணை தாக்குதல்..!

உக்ரைன் தலைநகர் கீவ் மீது, ரஷ்யா சரமாரியாக ஏவுகணைகளை வீசித் தாக்குதல் நடத்தியதில் 10 பேர் உயிரிழந்த நிலையில் ஏராளமானோர் படுகாயம் அடைந்தனர். கிரிமியாவை ரஷ்யாவுடன் இணைக்கும் ஐராப்பாவின் மிக நீளமான பாலம் இரு தினங்களுக்கு முன்பு வெடிகுண்டு மூலம் தாக்கப்பட்டது. இதில் பாலத்தின் ஒரு பகுதி சேதமடைந்த நிலையில் 3 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உக்ரைன் நடத்தியதாக ரஷ்யா குற்றம்சாட்டிய நிலையில், அதனை உக்ரைன் மறுத்தது. இந்நிலையில், உக்ரைன் தலைநகர் கீவ் மீது ரஷ்யா … Read more

மலேஷியாவில் முன்னதாக தேர்தல்பார்லிமென்டை கலைத்தார் பிரதமர்| Dinamalar

கோலாலம்பூர், கட்சியினர் கொடுத்த நெருக்கடியை அடுத்து, பார்லிமென்டை கலைத்து, மலேஷிய பிரதமர் இஸ்மாயில் சாப்ரி யாகூப் நேற்று அறிவித்தார். ஆசிய நாடான மலேஷியா, 1957ல் ஆங்கிலேயரிடம் இருந்து விடுதலை பெற்றது. இதைத் தொடர்ந்து அங்கு நடந்த வந்த தேர்தல்களில், யு.எம்.என்.ஓ., எனப்படும் ஐக்கிய மலாய் தேசிய அமைப்பு தலைமையிலான கூட்டணி அரசே அமைந்து வந்தது. கடந்த 2018ல் நடந்த தேர்தலில், பெர்சாட்டு என்ற எதிர்க்கட்சி கூட்டணி அரசு வென்றது. ஆனால், கூட்டணிக் கட்சிகள் வெளியேறியதால் அந்த ஆட்சி … Read more

இன்று சர்வதேசபெண் குழந்தைகள் தினம்| Dinamalar

பெண் குழந்தைகள் மீதான குற்றங்களை தடுத்தல், அவர்களது கல்வி, சுகாதார உரிமைகளை பாதுகாப்பது, பல்துறைகளிலும் அவர்களது சாதனைகளை அங்கீகரித்தல் போன்றவற்றை வலியுறுத்தி ஐ.நா., சார்பில் அக்., 11ல் சர்வதேச பெண் குழந்தைகள் தினம் கொண்டாடப்படுகிறது. ‘நமது உரிமை, எதிர்காலத்துக்கான நமது இப்போதைய நேரம்’ என்பது இந்தாண்டு மையக்கருத்து. பெண் குழந்தைகளுக்கு கல்வி வழங்குவதால் அக்குடும்பம் மட்டுமல்லாமல் சமூகமே முன்னேறும். இன்றும் சில நாடுகளில் பெண் கல்வி உரிமை மறுக்கப்படுகிறது. இந்நிலை மாற வேண்டும். பெண் குழந்தை பிறந்தவுடன் … Read more

பட்ஜெட்டுக்கு முந்தைய கூட்டம் : நேற்று முதல் துவங்கியது| Dinamalar

புதுடில்லி :மத்திய நிதியமைச்சகத்தின் பட்ஜெட்டுக்கு முந்தைய கூட்டம் நேற்று துவங்கியது.நடப்பு நிதியாண்டுக்கான செலவினங்களின் திருத்தப்பட்ட மதிப்பீடுகள், மற்றும் 2023 _- 24ம் நிதியாண்டுக்கான நிதித் தேவைகள் ஆகியவை குறித்து முடிவு செய்வதற்காக, பட்ஜெட்டுக்கு முந்தைய கூட்டம் நேற்று துவங்கியது.நிதி அமைச்சகத்தின் பட்ஜெட் பிரிவின் அறிவிப்பின்படி, கூட்டம் நவம்பர் 10ம் தேதி வரை தொடரும். ஜனவரி 11ம் தேதிக்குள் திருத்தப்பட்ட மதிப்பீடுகளை அமைச்சகம் இறுதி செய்யும். பிப்ரவரி முதல் தேதியன்று, 2023 _ 24ம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் … Read more

ரஷ்யா தொடர் ஏவுகணை தாக்குதல்| Dinamalar

கீவ், உக்ரைனின் தலைநகரான கீவ் உட்பட பல்வேறு நகரங்கள் மீது, ரஷ்ய படையினர் நேற்று காலை முதல் தொடர்ந்து ஏவுகணை வீசி தாக்குதல் நடத்தினர். கிழக்கு ஐரோப்பிய நாடுகளான உக்ரைன் – ரஷ்யா இடையிலான போர் எட்டு மாதங்களை நெருங்குகிறது. குற்றச்சாட்டு உக்ரைனின் சில நகரங்களை ரஷ்யா கைப்பற்றியுள்ள நிலையில், அவற்றை மீட்கும் முயற்சியில் உக்ரைன் தீவிரம் காட்டி வருகிறது. ரஷ்ய படைகள் சற்று பின்னடைவை சந்தித்து வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில், ரஷ்யாவால் 2014ல் கைப்பற்றப்பட்ட கிரிமியா … Read more

பொருளாதாரத்திற்கான நோபல் பரிசுமூன்று அமெரிக்கர்களுக்கு அறிவிப்பு| Dinamalar

ஸ்டாக்ஹோம் வங்கிகள் மற்றும் பொருளாதார நெருக்கடிகள் குறித்து ஆய்வு செய்த மூன்று அமெரிக்கர்களுக்கு பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. மருத்துவம், இலக்கியம்,அமைதி உள்ளிட்ட பல்வேறுதுறைகளில் சிறப்பான பங்களிப்பை அளித்தவர்களுக்கு, உலகின் உயரிய விருதான நோபல் பரிசு ஆண்டுதோறும் அளிக்கப்படுகிறது. ஐரோப்பிய நாடான ஸ்வீடனின் ஸ்டாக்ஹோம் நகரில் விருதுகள் அறிவிக்கப்படும். டிசம்பர் மாதம் நடக்கும் நிகழ்வில் விருதுகள் அளிக்கப்படுகின்றன. பதக்கம் மற்றும் சான்றிதழுடன், 7.20 கோடி ரூபாய் ரொக்கமும் அளிக்கப்படுகின்றன. கடந்த 3ம் தேதி முதல் விருது பெற்றோர் … Read more

ரஷ்யா- கிரீமியா பாலத்தில் பயங்கரவாத தாக்குதல்: புடின் கண்டனம்| Dinamalar

மாஸ்கோ: கிரீமியாவில் பாலத்தில் நிகழ்ந்த குண்டு வெடிப்பு பயங்கரவாத தாக்குதல் என ரஷ்ய அதிபர் புடின் கண்டனம் தெவித்துள்ளார். ரஷ்யா – கிரீமியா தீபகற்பத்தை இணைக்கும் 19 கி.மீ., துார கெர்ச் கடல் பாலம் நேற்று முன்தினம் தகர்க்கப்பட்டது. இந்த தாக்குலுக்கு இருதரப்பு ராணுவமும் பொறுப்பேற்கவில்லை. இந்நிலையில், இது ரஷ்ய அதிபர் புடின் கூறுகையில், கிரீமியாவில் பாலத்தில் நிகழ்ந்த குண்டு வெடிப்பு பயங்கரவாத தாக்குதல் ஆகும். குண்டுவெடிப்பு தாக்குதல் பின்னணியில் உக்ரைனின் சிறப்பு படைகள் இருக்கிறது. தங்கள் … Read more

உக்ரைனில் தாக்குதல்கள் தீவிரப்படுத்தப்பட்டது ஆழ்ந்த கவலை அளிக்கிறது – இந்தியா

உக்ரைனில் தாக்குதல்கள் தீவிரப்படுத்தப்பட்டது ஆழ்ந்த கவலை அளிப்பதாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. ரஷ்யா – கிரிமீயாவை இணைக்கும் பாலத்தில் நிகழ்த்தப்பட்ட குண்டுவெடிப்பிற்கு உக்ரைன் மீது ரஷ்யா குற்றஞ்சாட்டிய நிலையில், கீவ் நகர் மீது ஏவுணைகள் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டன. இந்நிலையில், இரு தரப்பும் தாக்குதல்களை உடனடியாக நிறுத்திவிட்டு, பேச்சுவார்த்தைகள் மூலம் தீர்வு காண வேண்டும் என இந்தியா மீண்டும் வலியுறுத்தியுள்ளது. இதனிடையே, இந்தியர்கள் அவசியத் தேவையில்லாமல் உக்ரைனுக்கு செல்ல வேண்டாம் என்றும், அந்நாட்டில் உள்ள இந்தியர்கள் … Read more

திக் திக் சம்பவம்… ஜஸ்ட் மிஸ்ஸில் தலை தப்பியது – லிஃப்டில் இதை மட்டும் செய்யவே செய்யாதிங்க!

10 மாடிகள் கொண்ட கட்டடத்தில் லிஃப்ட் பாதி வழியில் பழுதாகி நிற்பது, மின்தடையால் பலமணி நேரத்திற்கு லிஃப்ட் நிறுத்தப்படுவது போன்ற செய்திகளை அடிக்கடி காண முடியும். அதுபோல, மூடும் லிஃப்டின் கதவில் கை, கால்களை விட்டு மாட்டிக்கொள்வது போன்ற சம்பவங்களும் நடக்கின்றன. அந்த வகையில், ரஷ்யாவில் லிஃப்ட் ஒன்று கோளாறாகி, கதவை மூடாமலேயே திடீரென அடுத்த தளத்திற்கு சென்ற சம்பவம் நடந்துள்ளது. லிஃப்ட் ஒரு தளத்தில் நின்றுகொண்டிருந்தபோது, ஒருவர் அதில் இருந்து வெளியேறுகிறார், உடனே மற்றொருவர் லிஃப்டில் … Read more