வீட்டுக் காவல் புரளிக்கு பிறகு முதல்முறையாக பொதுவெளியில் தோன்றிய சீன அதிபர் ஜின்பிங்
பெய்ஜிங்: சீன அதிபர் ஜி ஜின்பிங் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளதாக வெளியான புரளிக்கு பிறகு முதல்முறையாக நேற்று பொதுவெளியில் தோன்றினார். ஷாங்காங் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சி மாநாடு உஸ்பெகிஸ்தானின் சாமர்கண்ட நகரில் செப்டம்பர் 15, 16 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. இதில் பங்கேற்ற சீன அதிபர் ஜி ஜின்பிங் கடந்த 16-ம் தேதி நள்ளிரவு நாடு திரும்பினார். அதன் பிறகு அவர் பொதுவெளியில் தோன்றவில்லை. வெளிநாட்டுப் பயணத்துக்கு பிறகு சீனா திரும்பும் எவரும் கரோனா பாதுகாப்பு விதிகளின்படி 7 … Read more