ராணுவ ஒத்துழைப்பை அதிகரிக்கஜப்பானுடன் இந்தியா ஒப்பந்தம்| Dinamalar

டோக்கியோ:பாதுகாப்பு மற்றும் ராணுவ ஒத்துழைப்பை அதிகரிக்க இந்தியா – ஜப்பான் நாடுகள் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. நம் ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் ஐந்து நாள் அரசு முறைப் பயணத்தில் கிழக்காசிய நாடான மங்கோலியா பயணத்தை முடித்து விட்டு, நேற்று ஜப்பானுக்கு வந்தார். அவருடன் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் மற்றும் உயர் அதிகாரிகளும் வந்தனர். ஜப்பானின் டோக்கியோ நகரில் நேற்று நடந்த இரு நாடுகளின் வெளியுறவு மற்றும் பாதுகாப்புத் துறை அமைச்சர்களின் 2 பிளஸ் 2 … Read more

இரண்டாம் எலிசபெத் மகாராணி காலமானார்| Dinamalar

லண்டன்-பிரிட்டன் ராணி இரண்டாம் எலிசபெத் நேற்று ஸ்காட்லாந்து பால்மோல் கோட்டையில் காலமானார். ஐரோப்பிய நாடான, பிரிட்டனின் ராணி இரண்டாம் எலிசபெத், 96, வயது மூப்பால் உடல் நலக்கோளாறு ஏற்பட்டு, ஸ்காட்லாந்து பால்மோல் கோட்டையில் ஓய்வெடுத்து வந்தார். டாக்டர்கள் அவரை தொடர்ந்து கண்காணித்து வந்தனர். இந்நிலையில், இந்திய நேரப்படி நேற்று இரவு 11:05 மணிக்கு ராணி இரண்டாம் எலிசபெத் காலமானதாக பகிங்ஹாம் அரண்மனை அறிவித்தது. ராணியின் மகனும், பிரிட்டன் இளவரசருமான சார்லஸ், அவரது மனைவி கமீலா, இளவரசர் ஹாரி, … Read more

பிரிட்டன் மன்னராகிறார் இளவரசர் சார்லஸ்| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் லண்டன்: பிரிட்டன் மன்னராக இளவரசர் சார்லஸ் பொறுப்பேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரிட்டன் வரலாற்றில் அதிக காலம் ராணியாக இருந்தவர் என்ற சிறப்பை பெற்ற இரண்டாம் எலிசபெத். 96 உடல்நிலை மோசமான நிலையில், ஸ்காட்லாந்தில் உள்ள பால்மோல் அரண்மணையில் காலமானார். இந்நிலையில் பிரிட்டன் மகாராணி இரண்டாம் எலிசபெத் உடல்நிலை கடந்த அக்டோபர் மாதம் முதலே மோசமாக இருந்ததால் அவரது மகன் இளவரசர் சார்லஸ் தான் மகாராணியின் வேலைகளில் பெரும்பாலானவற்றைக் கவனித்து … Read more

இலங்கை அமைச்சரவை விரிவாக்கம்37 இணை அமைச்சர்கள் பொறுப்பேற்பு| Dinamalar

கொழும்பு:இலங்கை அமைச்சரவையில் புதிதாக 37 பேர் இணை அமைச்சர்களாக நேற்று பொறுப்பேற்றனர். நம் அண்டை நாடான இலங்கையில் ஏற்பட்ட கடும் பொருளாதார நெருக்கடியால், மக்கள் போராட்டம் வெடித்தது. அதிபர் கோத்தபய ராஜபக்சே, பிரதமர் மகிந்த ராஜபக்சே ஆகியோர் பதவி விலகினர்.புதிய அதிபராக ரணில் விக்ரமசிங்கே பொறுப்பேற்றார். பொருளாதார நெருக்கடியை சமாளிக்க, அனைத்து கட்சியினரையும் உள்ளடக்கிய அமைச்சரவை உருவாக்கப் படும் என அவர் தெரிவித்தார். கடந்த மாதம் அவர் இடைக்கால பட்ஜெட்டையும் தாக்கல் செய்தார். இந்நிலையில், இலங்கை அமைச்சரவை … Read more

70 ஆண்டுகள் அரியணையை அலங்கரித்த இங்கிலாந்து ராணி எலிசபெத் மறைவு

லண்டன்: இங்கிலாந்து மகாராணி இரண்டாம் எலிசபெத் உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 96. மகாராணி எலிசபெத்தின் உடல்நிலை அவ்வப்போது தொடர்ந்து பாதிப்புக்குள்ளாகி வந்தது. எனினும் தொடர்ந்து அவர் அரசு விழாக்கள் மற்றும் பொது நிகழ்வுகளில் பங்கேற்றார். தொடர்ந்து நடக்க முடியாத சூழலில், அவர் கைத்தடி ஏந்தி நிகழ்வுகளில் கலந்துகொண்டார். சமீபத்தில் கூட பிரிட்டன் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்ட லிஸ் ட்ரஸ், மகாராணியை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார். இந்த நிலையில், கடந்த இரண்டு நாட்களாக மகாராணியில் உடல்நிலை ஆரோக்கியமாக … Read more

பிரிட்டன் ராணி எலிசபெத் காலமானார்!

பிரிட்டன் ராணி இரண்டாம் எலிசபெத் வயது முதிர்வு மற்றும் உடல்நலக்குறைவு காரணமாக காலமானார். அவருக்கு வயது 96. பிரிட்டன் ராணி இரண்டாம் எலிசபெத் அண்மைக்காலமாகவே வயது முதிர்வு காரணமாக ஏற்படும் உடல் நலக்குறைவு காரணமாக அவதிப்பட்டு வந்தார். மருத்துவர்களின் கண்காணிப்பில் அவர் தொடர்ந்து இருந்து வந்ததால், பெரும்பாலான பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளாமல் இருந்தார். இதனிடையே, கடந்த இரு தினங்களுக்கு முன்னர் ராஜினாமா செய்த பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு நடைபெற்ற பிரிவு உபசார விழாவில் கலந்து … Read more

உலகின் நீண்டகால ராணி இரண்டாம் எலிசபெத்| Dinamalar

பயோடேட்டா பெயர் : ராணி இரண்டாம் எலிசபெத் வயது : 96 பிறந்த தேதி : 1926 ஏப். 21, லண்டன் பெற்றோர் : ஐந்தாம் ஜார்ஜ் – முதலாம் எலிசபெத் கணவர் பெயர் : பிலிப் (1921 – 2021) ராணி பதவிக்காலம் ( 1953 ஜூன் 2 – 2022 செப். 10) குடும்பம் : மூன்று மகன்கள் , ஒரு மகள் எலிசபெத் ராணியாக பதவியேற்றதே சுவாரஸ்யமானது. 1926ல் எலிசபெத் பிறந்தபோது தாம் … Read more

இங்கிலாந்து ராணி எலிசபெத் உடல்நிலை கவலைக்கிடம்

லண்டன்: இங்கிலாந்து ராணி எலிசபெத்தின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதால், அவர் மருத்துவர்களின் கண்காணிப்பில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 96 வயதான ராணி எலிசபெத்தின் உடல்நிலை அவ்வப்போது தொடர்ந்து பாதிப்புக்குள்ளாகி வந்தது. எனினும் தொடர்ந்து அவர் அரசு விழாக்கள் மற்றும் பொது நிகழ்வுகளில் பங்கேற்றார். தொடர்ந்து நடக்க முடியாத சூழலில், அவர் கைத்தடி ஏந்தி நிகழ்வுகளில் கலந்துகொண்டார். சமீபத்தில் கூட பிரிட்டன் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்ட லிஸ் ட்ரஸ், ராணியை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார். இந்த நிலையில், கடந்த … Read more

அமெரிக்காவில் ஆண்டுதோறும் கோவிட் தடுப்பூசி: ஜோ பைடன் அறிவிப்பு| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் வாஷிங்டன்: அமெரிக்காவில் 12 வயதுக்கு மேற்பட்டோர் அனைவரும் ஒவ்வொரு ஆண்டும் கோவிட் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அறிவித்துள்ளார். கோவிட் பரவலால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் முக்கியமானது அமெரிக்கா. அங்கு இதுவரை 9 கோடியே 48 லட்சத்து 80 ஆயிரம் பேர் கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 10.48 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் கோவிட்டை கட்டுப்படுத்தும் நோக்கில் தடுப்பூசி செலுத்தும் பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளது. … Read more

பிரிட்டன் அமைச்சரவையை அலங்கரிக்கும் தமிழ் பெண்…யார் இந்த சுயெல்லா?

பிரிட்டனின் புதிய பிரதமராக பதவியேற்றுள்ள கன்சர்வேட்டிவ் கட்சியின் தலைவர் லிஸ் டிரஸ். இங்கிலாந்து ராணி இரண்டாவது எலிசபெத்தின் முன்னிலையில் பிரதமர் பொறுப்பை ஏற்றுகொண்ட கையோடு, நேற்று அவர் நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். அதன் தொடர்ச்சியாக தமது தலைமையிலான அமைச்சரவையின் முதல் பட்டியலை இன்று வெளியிட்டுள்ளார். நான்கு அமைச்சர்கள் இடம்பெற்றுள்ள இந்த பட்டியலில் ஒருவர்கூட இங்கிலாந்தை பூர்வீகமாக கொண்டவர்கள் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. மாறாக இந்திய வம்சாவளியை சேர்ந்த இருவரும், கானா நாட்டை பூர்வீகமாக கொண்ட இருவரும் டிரஸ் … Read more