நாடு திரும்புகிறார் இலங்கை முன்னாள் அதிபர் கோத்தபய| Dinamalar

கொழும்பு :வெளிநாடு தப்பிச்சென்ற இலங்கை முன்னாள் அதிபர் கோத்தபய ராஜபக்சே, 73, இன்று நாடு திரும்ப உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.நம் அண்டை நாடான இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டது. சமையல் காஸ், பெட்ரோல் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலை வரலாறு காணாத வகையில் உயர்ந்தது. இதனால் அரசுக்கு எதிராக மக்கள் போராட்டத்தில் குதித்தனர். ஒரு மாதத்திற்கும் மேலாக நடந்து வந்த போராட்டம் ஜூலை 9ல் உச்சகட்டத்தை எட்டியது. பொறுமை இழந்த மக்கள் கொழும்பு நகரில் … Read more

இன்று இலங்கை திரும்புகிறார் முன்னாள் அதிபர் கோத்தபய| Dinamalar

கொழும்பு:வெளிநாடு தப்பிச்சென்ற இலங்கை முன்னாள் அதிபர் கோத்தபய ராஜபக்சே, 73, இன்று நாடு திரும்புவதாக தகவல் வெளியாகி உள்ளது.நம் அண்டை நாடான இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டது. சமையல் காஸ், பெட்ரோல் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலை வரலாறு காணாத வகையில் உயர்ந்தது.இதனால் அரசுக்கு எதிராக மக்கள் போராட்டத்தில் குதித்தனர். ஒரு மாதத்திற்கும் மேலாக நடந்து வந்த போராட்டம் ஜூலை 9ல் உச்சகட்டத்தை எட்டியது. பொறுமை இழந்த மக்கள் கொழும்பு நகரில் உள்ள அதிபர் மாளிகைக்குள் … Read more

பாகிஸ்தானில் மழை., வெள்ளம்.. தற்காலிக கூடாரங்கள் அமைத்து மாணவர்களுக்கு பாடம் கற்பிப்பு

பாகிஸ்தானில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்காக, ஒரு கூடாரத்தில் தற்காலிக பள்ளி அமைத்து பாடம் கற்பிக்கப்படுகிறது. கடந்த 30 ஆண்டுகளில் இல்லாத அளவாக பெய்த கனமழையால் பலூசிஸ்தான், சிந்து உள்ளிட்ட மாகாணங்களில் பல மாவட்டங்கள் நீரில் மூழ்கியுள்ளன. லட்சக் கணக்கான மக்கள் வீடுகளை வெளியேற்றப்பட்டு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மழை வெள்ளத்தில் மாணவர்களின் கல்வி பாதிக்கப்பட்டுள்ள நிலையில், கூடாரம் அமைத்து பாடங்கள் கற்பிக்கப்படுகிறது. Source link

வாங்கி கட்டிய மல்லையா| Dinamalar

புதுடில்லி :விநாயகர் சதுர்த்தி அன்று வாழ்த்து சொல்லி, ‘டுவீட்’ போட்டு, இப்போது, ‘நெட்டிசன்’களிடம் தொடர்ந்து வாங்கிக் கட்டிக்கொண்டிருக்கிறார் விஜய் மல்லையா.நாட்டை விட்டு ஓடிப்போன தொழிலதிபர் விஜய் மல்லையா, விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, அனைவருக்கும் ‘கணேஷ் சதுர்த்தி வாழ்த்துகள்’ என டுவிட்டரில் தன் வாழ்த்தை தெரிவித்திருந்தார். விஜய் மல்லையாவின் வாழ்த்தைப் பார்த்து பலர் கடுப்பாகி, அவரை ‘தாளித்து’ எடுத்து வருகின்றனர். அவரது டுவீட்டுக்கு பதிலடியாக, ‘எப்போது இந்தியாவுக்கு வந்து வாழ்த்து சொல்லப்போகிறீர்கள்?’ என பலர் பதிவிட்டுஉள்ளனர். சிலர், ‘வங்கி … Read more

மசூதிக்குள் தொழுகையின் போது குண்டு வெடிப்பு..! – ஆப்கனில் தொடரும் பதற்றம்..!

ஆப்கானிஸ்தானை தலிபான் கைப்பற்றியதிலிருந்து அங்கு பெரும் பரபரப்புகளுக்கு பஞ்சமில்லாத சூழல் நிலவுகிறது. ஆப்கானிஸ்தானில் உள்ள ஒரு மசூதிக்குள் மக்கள் தொழுகையில் ஈடுபட்டிருந்தபோது திடீரென்று குண்டுவெடிப்பு நிகழ்ந்ததில் மதகுரு உட்பட 18 பேர் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் ஆப்கனிஸ்தானின் ஹெராத் மாகாணத்தில் உள்ள ஒரு மசூதிக்குள் நேற்றுமக்கள் தொழுகையில் ஈடுபட்டிருந்த போது குண்டுவெடிப்பு நிகழ்ந்தது. மசூதிக்குள் நிகழ்ந்த குண்டுவெடிப்பில், குஜர்கா மசூதியின் இமாம் ஆக உள்ள முக்கிய இஸ்லாமிய மதகுரு மவுலாவி முஜீப் ரஹ்மான் அன்சாரி என்பவர் … Read more

இன்று உலக ஸ்கைகிராப்பர் தினம்| Dinamalar

அமெரிக்காவைச் சேர்ந்த லூயிஸ் சுலிவான் பிறந்த தினமான செப்.03-ம் தேதி உலக ஸ்கை கிராப்பர் தினமாக கடைபிடிக்கப்படுகிறது. இவர் தான் ‘ஸ்கைகிராப்பர்’ தந்தை என அழைக்கப்படுகிறார். வானுயர்ந்த கட்டடங்கள் (ஸ்கைகிராப்பர்) நகரின் பிரமாண்டத்தை காட்டுகிறது. எகிப்து பிரமிடு முதல் தற்கால வானளாவிய கட்டடங்கள் இதில் அடங்கும். உலகின் முதல் ஸ்கைகிராப்பர் 1885ல் அமெரிக்காவின் சிகாகோவில் அமைக்கப்பட்டது. 10 மாடி கட்டடமான இதன் உயரம் 138 அடி. தற்போதைய உலகின் உயரமான கட்டடம் துபாயில் உள்ள புர்ஜ் கலிபா … Read more

மீண்டும் கொரோனா லாக்டவுன்… உலக மக்கள் பீதி!

சீனாவின் உகான் நகரில்தான் 2019 ஆம் ஆண்டு இறுதியில் உலக அளவில் முதன்முறையாக கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. அங்கு மெல்ல மெல்ல உலக நாடுகளுக்கு பரவிய கோரொனா பல லட்சக்கணக்கான உயிர்களை பலி கொண்டது. அதனை கட்டுக்குள் கொண்டு வர கிட்டதட்ட இரண்டாண்டுகள் உலக நாடுகள் படாதபாடுபட்டன. த்ற்போது தடுபபூசி கண்டறியப்பட்டுவிட்ட காரணத்தால் உலக அளவில் கொரோனா கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுவிட்டதாக நம்பப்பட்டு வுரும் நிலையில் மீண்டும் அந்த பூதம் அதே சீனாவில் கிளம்பி உள்ளது. அந்நாட்டின் சிச்சுவான் … Read more

ஆப்கானிஸ்தானின் மேற்கு பகுதியில் உள்ள மசூதியில் குண்டுவெடிப்பு.. 20 பேர் உயிரிழப்பு

ஆப்கானிஸ்தானின் மேற்கு பகுதியில் உள்ள மசூதி ஒன்றில் நிகழ்ந்த குண்டுவெடிப்பில் மூத்த மதகுரு உட்பட 20 பேர் உயிரிழந்தனர். ஹெராட் நகரில் மக்கள் நடமாட்டம் அதிகளவில் உள்ள குசர்கா மசூதியில் இந்த குண்டு வெடிப்பு நிகழ்ந்துள்ளது. இதில் முக்கிய மதகுருவான முஜிப்-உல் ரஹ்மான் அன்சாரி உள்பட 20 பேர் உயிரிழந்ததுடன், 200 பேர் வரை படுகாயம் அடைந்துள்ளாதாக கூறப்படுகிறது. அன்சாரியின் மரணத்தை தலிபான் தலைமை செய்தி தொடர்பாளர் ஜபிஹுல்லா முஜாஹித் உறுதிப்படுத்தி உள்ளார். இந்த குண்டுவெடிப்புக்கு இதுவரை … Read more

பாலியல் மற்றும் பயங்கரவாதத்தை தூண்டியதற்காக முடக்கப்பட்ட டுவிட்டர் கணக்குகள்..! – அதிர்ச்சியில் போலி டுவிட்டர் கணக்குகள்..!

வழிகாட்டுதல்களை மீறியதற்காக இந்தியாவில் ஜூலை மாதம் 45,000 கணக்குகளை ட்விட்டர் முடக்கியது. ட்விட்டர் நிறுவனம் இன்று வெளியிடப்பட்ட அதன் மாதாந்திர அறிக்கையில், அதன் வழிகாட்டுதல்களை மீறியதற்காக ஜூலை மாதத்தில் 45,191 இந்திய பயனர்களின் கணக்குகளை ட்விட்டர் தடை செய்ததாக அறிவித்துள்ளது. இதில் 42,825 கணக்குகள் சிறார் பாலியல் சுரண்டல் மற்றும் ஒருமித்த நிர்வாணத்தை ஊக்குவித்ததற்காகவும், மேலும் 2,366 கணக்குகள் பயங்கரவாதத்தை ஊக்குவித்ததற்காகவும் முடக்கப்பட்டுள்ளன என்று தகவல் குறிப்பிடப்பட்டுள்ளது. இதே போல் ஜூன் மாதத்தில், ட்விட்டர் 43,000 இந்திய … Read more

அந்தமான் நிக்கோபார் தீவுகளில் நிலநடுக்கம்..! – 4.9 ரிக்டர் அளவில் பதிவானது..!

அந்தமான் நிக்கோபார் தீவுகளில் 4.9 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. அந்தமான் நிக்கோபார் தீவுகளில் இன்று(செப் 2) மதியம் 12:43 மணியளவில் ரிக்டர் அளவுகோலில் 4.9 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நிலநடுக்கவியல் மையம் தெரிவித்துள்ளது. நிலநடுக்கத்தின் மையம் திக்லிபூரிலிருந்து 108 கிலோமீட்டர் வடக்கு-வடகிழக்கே இருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த நிலநடுக்கம் 10 கிலோமீட்டர் ஆழத்தில் இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. மேலும் இந்த நிலநடுக்கத்தால் எந்தவித உயிரிழப்போ அல்லது சேதமோ ஏற்படவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். … Read more