கோவிட் 19 முடிவுக்கு வருவது கண்ணில் தெரிகிறது-உலக சுகாதார அமைப்பு
கோவிட் 19 முடிவுக்கு வரும் நாள் கண்ணில் தெரிகிறது என்று உலக சுகாதார அமைப்பு அறிவித்துள்ளது. வைரஸை ஒழித்துக் கட்டுவதில் அனைத்து நாடுகளும் போராடி வருகின்றன. இந்த முயற்சியில் தொடர்ந்து ஈடுபடுமாறு உலக சுகாதார அமைப்பு கேட்டுக் கொண்டுள்ளது. இதுவரை கொரோனாவால் 60 லட்சம் பேருக்கும் அதிகமானோர் உயிரிழந்து விட்டனர். இதுவரை இல்லாத வகையில் உலகம் இப்போது முன்னேற்ற நிலையை அடைந்துள்ளது என்றும், இன்னும் கொரோனா முற்றிலும் முடிவடையாவிட்டாலும், முடிவு கண்ணுக்குத் தெரிகிறது என்றும் உலக சுகாதார … Read more