பிரிட்டனின் விமானம் தாங்கி கப்பல் அமெரிக்கா செல்லும் வழியில் பழுது| Dinamalar

லண்டன் : பிரிட்டனின் மிகப்பெரிய விமானம் தாங்கி போர் கப்பலான ‘எச்.எம்.எஸ்., பிரின்ஸ் ஆப் வேல்ஸ்’ அமெரிக்கா செல்லும் வழியில் பழுதடைந்தது. ஐரோப்பிய நாடான பிரிட்டனின் ‘போர்ட்ஸ்மவுத்’ கடற்படைத் தளத்தில் இருந்து, பிரின்ஸ் ஆப் வேல்ஸ் விமானம் தாங்கி போர் கப்பல், அமெரிக்காவுக்கு 27ல் கிளம்பியது. ‘வட அமெரிக்க மற்றும் கரீபியன் கடற்கரை பகுதியில், அதி நவீன போர் விமானங்கள் மற்றும் ‘ட்ரோன்’ எனப்படும் ஆளில்லா விமானங்களின் செயல்பாடுகளை எதிர்கொள்வது குறித்த கூட்டுப் பயிற்சிக்காக இந்த போர்க்கப்பல் … Read more

” மகனை பார்க்க சென்றால் கார் நிறுத்துமிடத்தில் தான் தூக்கம் ” – எலான் மஸ்க் தாய்

டெக்சாஸ்: ‘மகனை பார்க்க அவரது வீட்டுக்கு சென்றால், கார் நிறுத்துமிடத்தில் தான் தூங்குவேன்’ என உலக கோடீஸ்வரரான எலான் மஸ்க்கின் தாய் தெரிவித்துள்ளார். பிரிட்டனில் பத்திரிகை ஒன்றுக்கு பேட்டி அளித்த எலான் மஸ்க்கின் தாய், மேயி மஸ்க் கூறியதாவது: என் மகன் உலகின் மிகப்பெரிய கோடீஸ்வரனாக இருந்தாலும், டெக்சாஸில் இருக்கும் ஸ்பேஸ் எக்ஸ் அவரது வீட்டிற்கு சென்றால், அங்கு கார் நிறுத்துமிடத்தில் தான் தூங்குவேன். ராக்கெட் விடும் இடத்தில் சொகுசு வீட்டை எதிர்பார்க்க முடியாது. எலான் போல … Read more

பாகிஸ்தானில் கிலோ தக்காளி ரூ.500, வெங்காயம் ரூ.400 – இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்ய திட்டம்

லாகூர்: பாகிஸ்தானில் ஒரு கிலோ தக்காளி ரூ.500-க்கும் ஒரு கிலோ வெங்காயம் ரூ.400-க்கும் விற்கப்படுகிறது. பற்றாக்குறையை சமாளிக்க இந்தியாவில் இருந்து தக்காளி, வெங்காயத்தை இறக்குமதி செய்ய அந்த நாட்டு அரசு திட்டமிட்டுள்ளது. பாகிஸ்தானில் கடந்த ஜூன் மாதம் பருவமழை தொடங்கியது. பருவநிலை மாறுபாடு காரணமாக அந்த நாட்டில் கடந்த 3 மாதங்களாக கனமழை பெய்து வருகிறது. பஞ்சாப், சிந்து, பலுசிஸ்தான் மாகாணங்கள் வெள்ளத்தில் மூழ்கி உள்ளன. மழை காரணமாக இதுவரை 1,128 பேர் உயிரிழந்துள்ளனர். 8 லட்சத்துக்கும் … Read more

நடுவானில் சண்டை விமானிகள் டிஸ்மிஸ்| Dinamalar

ஜெனீவா : விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்த போது, விமானி அறைக்குள் சண்டை போட்ட விமானி மற்றும் துணை விமானி, ‘டிஸ்மிஸ்’ செய்யப்பட்டனர்.ஐரோப்பிய நாடான சுவிட்சர்லாந்தின் ஜெனீவா நகரில் இருந்து, பிரான்ஸின் பாரீஸ் நகருக்கு, ஜூனில் ‘ஏர் – பிரான்ஸ்’ விமானம் சென்றது. புறப்பட்ட சிறிது நேரத்தில், விமானிக்கும், துணை விமானிக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.வாக்குவாதமாக ஆரம்பித்த சண்டை, ஒரு கட்டத்தில், ஒருவரை ஒருவர் தாக்கிக் கொள்ளும் அளவுக்கு, பெரிய சண்டையாக வளர்ந்தது. ஆனாலும், விமானம் பறப்பதில் … Read more

திறமையான ஊழியர்கள் பற்றாக்குறை – பணி விசா காலத்தை நீட்டிக்க சிங்கப்பூர் அரசு முடிவு

சிங்கப்பூர்: திறமையான ஊழியர்கள் பற்றாக்குறையால் ஜனவரி 1 முதல் நீண்ட கால பணி விசா வழங்க சிங்கப்பூர் அரசு முடிவு செய்துள்ளது. இதுகுறித்து சிங்கப்பூர் மனித ஆற்றல் அமைச்சகம் கூறும்போது, “வரும் ஜனவரி 1 முதல் புதிய ‘ஒன்’ (Overseas Networks and Expertise – ONE) விசா நடைமுறைக்கு வரவுள்ளது. இந்த விசா விதிகளின் கீழ், மாதத்திற்கு குறைந்தபட்சம் 30 ஆயிரம் சிங்கப்பூர் டாலர் (ரூ.17.17 லட்சம்) சம்பாதிக்கும் வெளிநாட்டினருக்கு 5 ஆண்டு பணிக்கான விசா … Read more

சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் இந்தோனேஷியாவில் மக்கள் பீதி| Dinamalar

ஜகார்த்தா : இந்தோனேஷியாவில், நேற்று கடலுக்கு அடியில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால், மக்கள் பீதியடைந்தனர்.தென்கிழக்கு ஆசிய நாடான இந்தோனேஷியா, நிலநடுக்கம், எரிமலை வெடிப்புகள் மற்றும் சுனாமி போன்ற இயற்கை சீற்றங்களால், அடிக்கடி பாதிப்புக்குள்ளாகி வருகிறது.இந்நிலையில், இந்நாட்டின் சைபரட் நகரில், நேற்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால், கட்டடங்கள், வீடுகள் குலுங்கின. பீதியடைந்த மக்கள், பாதுகாப்புக்காக உயரமான நிலப்பரப்பிற்கு சென்றனர்.’ரிக்டர் அளவுகோலில், 6.4 ஆக பதிவான இந்த நிலநடுக்கத்தால், சுனாமி அபாயம் இல்லை’ என, இந்தோனேஷிய … Read more

ஏர் பிரான்ஸ் விமானத்தில் பைலட்-துணை பைலட் மோதல் – 2 பேரும் சஸ்பெண்ட்

பாரீஸ்: பறக்கும் விமானத்தில் துணை விமானியுடன் விமானி கைகலப்பில் ஈடுபட்டார். இதைத் தொடர்ந்து நடந்த விசாரணையில் 2 பேரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். கடந்த ஜூன் மாதம் ஏர் பிரான்ஸ் விமானம் ஒன்று ஜெனீவா-பாரீஸ் இடையே பறந்துகொண்டிருந்தது. அப்போது விமானத்தை இயக்கிக் கொண்டிருந்த விமானியும், துணை விமானியும் சட்டைக் காலரைப் பிடித்துக் கொண்டு சண்டையிட்டுக் கொண்டனர். இதில் ஒருவர் மற்றொருவரை அடித்ததாகக் கூறப்படுகிறது. எதற்காக இந்த சண்டை நடந்தது என்று தெரியவில்லை. காக்-பிட் அறையிலேயே இந்த சண்டை நடந்ததால் … Read more

ஸ்வீடன் கப்பலில் தீபயணியர் தப்பினர்| Dinamalar

ஸ்டாக்ஹாம் : ஸ்வீடனில் இருந்து லாட்வியா சென்று கொண்டிருந்த கப்பலில் ஏற்பட்ட தீ விபத்தில் பயணியர் அனைவரும் காயம் இன்றி தப்பினர்.ஐரோப்பிய நாடான ஸ்வீடனில் இருந்து லாட்வியா நோக்கி பயணியர் கப்பல் சென்று கொண்டிருந்தது. இதில், 241 பயணியர், 58 பணியாளர்கள் பயணம் செய்து கொண்டிருந்தனர். பால்டிக் கடலில் உள்ள காட்லாண்ட் தீவு அருகே கப்பல் சென்று கொண்டிருந்த போது அதில் தீடீரென தீ பரவியது. உடனடியாக தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டதை அடுத்து பயணியர் அனைவரும் காயம் … Read more

ஈராக்கில் வன்முறைப் போராட்டங்கள் வெடிப்பு.. நாடு தழுவிய ஊரடங்கு உத்தரவை பிறப்பித்தது ராணுவம்..!

ஈராக்கில் வன்முறைப் போராட்டங்கள் வெடித்ததையடுத்து நாடு தழுவிய அளவில் ஊரடங்கு உத்தரவை ராணுவம் பிறப்பித்தது. ஈராக் பிரதமராக முகமது அல்-சூடானி அறிவிக்கப்பட்டதற்கு எதிர்ப்புத் தெரிவித்து ஷியா பிரிவு தலைவரான அல்-சதருடைய ஆதரவாளர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். நேற்று நாடாளுமன்றத்துக்குள் நுழைந்தும், வளாகத்தை முற்றுகையிட்டும் அவர்கள் போராட்டம் நடத்தினர். ஆளும்கட்சி மற்றும் சதாரின் ஆதரவாளர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதல் வன்முறையாக வெடித்தது. போராட்டத்தில் ஈடுபட்ட 20 பேர் சுட்டுக் கொல்லப்பட்ட நிலையில் 20 பேர் காயம் அடைந்தனர். Source … Read more

ஸ்வீடன் கப்பலில் தீ| Dinamalar

ஸ்டாக்ஹாம் : ஸ்வீடனில் இருந்து லாட்வியா சென்று கொண்டிருந்த கப்பலில் ஏற்பட்ட தீ விபத்தில் பயணியர் அனைவரும் காயம் இன்றி தப்பினர். ஐரோப்பிய நாடான ஸ்வீடனில் இருந்து லாட்வியா நோக்கி பயணியர் கப்பல் சென்று கொண்டிருந்தது. இதில், 241 பயணியர், 58 பணியாளர்கள் பயணம் செய்து கொண்டிருந்தனர். பால்டிக் கடலில் உள்ள காட்லாண்ட் தீவு அருகே கப்பல் சென்று கொண்டிருந்த போது அதில் தீடீரென தீ பரவியது. உடனடியாக தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டதை அடுத்து பயணியர் அனைவரும் … Read more