பயங்கரவாதிகளை எதிர்கொள்ளும்போது இரட்டை நிலைப்பாடுகள் கூடாது: ஐ.நா.,வுக்கான இந்திய தூதர்| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் பெய்ஜிங்: பயங்கரவாதிகளை எதிர்கொள்ளும்போது இரட்டை நிலைப்பாடுகள் இருக்க கூடாது என ஐ.நா.,வுக்கான இந்தியாவின் நிரந்தர பிரதிநிதியான தூதர் ருசிரா கம்போஜ் தெரிவித்துள்ளார். சர்வதேச அமைதி மற்றும் பாதுகாப்புக்கு பயங்கரவாத செயல்களால் அச்சுறுத்தல்கள் என்ற தலைப்பில் ஐ.நா., பாதுகாப்பு கவுன்சிலில் சிறப்பு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ஐ.நா.,வுக்கான இந்தியாவின் நிரந்தர பிரதிநிதியான தூதர் ருசிரா கம்போஜ் கலந்து கொண்டார். கூட்டத்தில் அவர் பேசியதாவது: உலகின் மிகவும் மோசமான மற்றும் பயங்கரவாதிகள் … Read more

இலங்கையில் மின்சார கட்டணம் கடும் உயர்வு.. இன்று முதல் அமல்!

இலங்கையில் கடுமையாக உயர்த்தப்பட்டுள்ள மின்சார கட்டணம் இன்று முதல் அமல்படுத்தப்படுகிறது. அங்கு யூனிட்டுக்கு 75 சதவீதம் அளவுக்கு உயர்த்தப்பட்டு இருக்கிறது. இதன் மூலம் மாதத்துக்கு 30 யூனிட் மின்சாரம் பயன்படுத்தும் ஒரு குடும்பத்தினர் இனிமேல் 198 ரூபாய் அதிகமாக செலுத்த வேண்டும். இந்த விலை உயர்வு இன்று முதல் அமலுக்கு வருகிறது. 9 வருடங்களுக்கு பிறகு ஏற்றப்பட்ட இந்த கட்டண உயர்வுக்கு இலங்கை மின்சார வாரிய ஒழுங்குமுறை ஆணையம் ஒப்புதல் அளித்து இருக்கிறது.  Source link

பயங்கரவாதிகளை காப்பாற்றும் சீனா – பாகிஸ்தான்; ஐநாவில் இந்தியா காட்டம்

சர்வதேச தடைகளில் இருந்து பாகிஸ்தான் பயங்கரவாதி அப்துல் ரஹ்மான் மக்கியை காப்பாற்றிய சீனா மற்றும் பாகிஸ்தானை இந்தியா கடுமையாக கண்டித்துள்ளது. செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு கவுன்சில் (UNSC) கூட்டத்தில், “உலகின் மிகவும் மோசமான பயங்கரவாதிகளை கறுப்புப் பட்டியலில் சேர்க்கும் திட்டம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது மிகவும் வருந்தத்தக்கது” என்று இந்தியா கூறியது. இத்தகைய இரட்டைத் தரநிலைகள் பாதுகாப்புச் சபையின் பொருளாதாரத் தடைகள் மீதான நம்பகத்தன்மையை எப்போதும் இல்லாத அளவிற்குக் குறைத்துள்ளன என இந்தியா சாடியுள்ளது. பயங்கரவாதிக்கு … Read more

சீனாவை தாக்கும் புதிய வைரஸ் தொற்று: லாங்யா நோய்த்தொற்றின் அறிகுறிகள்

லாங்யா வைரஸ் சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்ட வைரஸ் ஆகும். சீனாவில் மேலும் 35 பேருக்கு ஜூனோடிக் லாங்யா வைரஸ் (LayV) இருப்பது உறுதி செய்யப்பட்டது. தைவான் நோய் கட்டுப்பாட்டு மையத்தின் (TCDC) தகவலின்படி, சீன நிலப்பரப்பில் உள்ள ஷான்டாங் மற்றும் ஹெனான் மாகாணங்களில் இந்த தொற்றுநோய் பாதிப்புகள் கண்டுபிடிக்கப்பட்டன. இந்த வைரஸைக் கண்டறியவும் அதன் பரவலைக் கண்காணிக்கவும் நியூக்ளிக் அமில சோதனை நடைமுறைகளைப் பயன்படுத்தலாம் என சுகாதாரத்துறை அதிகாரிகள் முடிவு செய்துள்ளதாக தைபே டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. தற்போது … Read more

சத்ய சாய் அறக்கட்டளை திறப்பு| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் கொழும்பு : நம் அண்டை நாடான இலங்கையின் உள்ள மட்டக்களப்பில், முழுதும் இலவச சிகிச்சை அளிக்கும் ‘சூப்பர் ஸ்பெஷாலிட்டி’ மருத்துவமனையை ஸ்ரீ சத்ய சாய் பாபா அறக்கட்டளை துவக்கியுள்ளது. இதற்கு அந்நாட்டின் அதிபர் ரணில் விக்ரமசிங்கே பாராட்டு தெரிவித்துள்ளார். ஸ்ரீ சத்ய சாய் பாபா அறக்கட்டளை சார்பில், இலங்கையில் மருத்துவ சேவைகள் அளிப்பதற்காக, ஸ்ரீ சத்ய சாய் கருணாலயம் மருத்துவ மையம், 2017ல் துவக்கப்பட்டது. இதுவரை, 16 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு … Read more

Monkeypox நோய்த்தொற்று குழந்தைகளுக்கும் பதிவானது! பீதியை கிளப்பும் குரங்கம்மை

குரங்கு பாக்ஸ் வைரஸ் தொடர்ந்து பரவி வரும் நிலையில், ஜெர்மனியில் நான்கு வயது குழந்தைக்கு குரங்கு அம்மை நோய் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. குரங்கம்மை பாதிக்கப்பபட்ட இருவருடன் வசித்துவந்த குழந்தைக்கு நோய்த்தொற்று பரவியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜெர்மனியின் சுகாதார கட்டுப்பாட்டு அமைப்பு ராபர்ட் கோச் இன்ஸ்டிடியூட் கடந்த வாரம் பதின்ம வயதினரிடையே குரங்கு காய்ச்சலின் பரவலை உறுதிப்படுத்தியது. ஜெர்மனியில் இதுவரை 2,900 குரங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர்.   மே மாதத்திலிருந்து ஐரோப்பாவில் குரங்கு அம்மையால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. நோய்ப்பரவல் … Read more

தேசிய நினைவுச் சின்னமாக அங்கீகாரம்| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் பதாங்: சிங்கப்பூரில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ், ‘டெல்லி சலோ’ என அறைகூவல் விடுத்த பதாங் பகுதி, அந்நாட்டின் தேசிய நினைவுச் சின்னமாக அங்கீகாரம் பெற்றுள்ளது. தென் கிழக்காசிய நாடான சிங்கப்பூரில் உள்ள பதாங்கில் கிரிக்கெட், கால்பந்து, ஹாக்கி, டென்னிஸ் போன்ற விளையாட்டுகளுக்கான மைதானங்கள் அமைந்துள்ளன. இங்கு, 1,800ம் ஆண்டில் இருந்து பல முக்கிய நிகழ்வுகள் அரங்கேறியுள்ளன. இது குறித்து, சிங்கப்பூர் தேசிய பல்கலைக் கழகத்தின் பேராசிரியர் ராஜேஷ் ராய் கூறியதாவது: … Read more

இலங்கையில் மின்சார கட்டணம கடும் உயர்வு.. இன்று முதல் அமல்!

இலங்கையில் கடுமையாக உயர்த்தப்பட்டுள்ள மின்சார கட்டணம் இன்று முதல் அமல்படுத்தப்படுகிறது. அங்கு யூனிட்டுக்கு 75 சதவீதம் அளவுக்கு உயர்த்தப்பட்டு இருக்கிறது. இதன் மூலம் மாதத்துக்கு 30 யூனிட் மின்சாரம் பயன்படுத்தும் ஒரு குடும்பத்தினர் இனிமேல் 198 ரூபாய் அதிகமாக செலுத்த வேண்டும். இந்த விலை உயர்வு இன்று முதல் அமலுக்கு வருகிறது. 9 வருடங்களுக்கு பிறகு ஏற்றப்பட்ட இந்த கட்டண உயர்வுக்கு இலங்கை மின்சார வாரிய ஒழுங்குமுறை ஆணையம் ஒப்புதல் அளித்து இருக்கிறது.  Source link

சீனாவுக்கு அடிபணிய மாட்டோம் தைவான் அமைச்சர் உறுதி| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் தைபே : “சீனாவின் முயற்சி பலிக்காது; நாங்கள் யாருக்கும் அடிபணிய மாட்டோம்,” என, தைவான் வெளியுறவு அமைச்சர் ஜோசப் வூ கூறினார்.தென்கிழக்கு ஆசிய நாடான தைவானை, நம் அண்டை நாடான சீனா சொந்தம் கொண்டாடி வருகிறது. அமெரிக்க பார்லி., சபாநாயகர் நான்சி பெலோசி சமீபத்தில் தைவானுக்கு வந்தார். இதனால் ஆத்திரம் அடைந்த சீனா, நான்சி வந்து சென்ற மறுநாளில் இருந்து, தென் சீன கடலில், தைவான் ஜலசந்தியில் போர் பயிற்சியை … Read more

சீனாவின் சுற்றுலா தலமான சன்யாவில் ஊரடங்கு அமல்.. 80 ஆயிரம் சுற்றுலா பயணிகள் வெளியேற முடியாமல் தவிப்பு..!

கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக, சீனாவின் ஹைனான் தீவில் அமைந்துள்ள சுற்றுலத் தலமான சன்யா நகரில் ஒரே நாளில் ஆயிரத்து 200 பேருக்கு கொரோனா உறுதியானதால் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு பரிசோதனைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதோடு, சான்யாவில் உள்ள ஃபீனிக்ஸ் விமான நிலையம் மூடப்பட்டு, சன்யாவுக்கு வரும் விமானங்களும் அங்கிருந்து புறப்படும் விமானங்களும் ரத்து செய்யப்பட்டன. இதனால், அங்கு சுமார் 80 ஆயிரம் சுற்றுலா பயணிகள் சிக்கித் தவிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. Source link