அமெரிக்காவில் 9 ஆண்டுகளுக்கு பிறகு போலியோ நோய் பாதிப்பு!

அமெரிக்காவில் 9 ஆண்டுகளுக்கு பிறகு போலியோ நோய் உறுதி செய்யப்பட்டு உள்ளது. 1948 ஆம் ஆண்டு முதல் 1955 ஆம் ஆண்டு வரை உலக அளவில் பெரும் பாதிப்பை ஏற்படுத்திய வைரஸ் நோய் போலியோ. இளம்பிள்ளை வாதம் என்று அழைக்கப்பட்ட போலியோ உலக அளவில் பெரும் உயிரிழப்பை ஏற்படுத்தியது. அதன் பின் போலியோவுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து இந்த நோய் பெருமளவு கட்டுப்படுத்தப்பட்டது. ஆனாலும், ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் போன்ற நாடுகளில் இன்னும் போலியோ நோய் குழந்தைகளுக்கு … Read more

சிங்கப்பூரில் கோத்தபய ராஜபக்சே – சிங்கப்பூர் அரசு சொல்வது என்ன ?

இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி ஜூலை 14ஆம் தேதி சிங்கப்பூர் வந்தபோது அவருக்கு 14 நாள் பயண அனுமதிச் சீட்டு வழங்கப்பட்டது.சிங்கப்பூரில் உள்ள குடிவரவு அதிகாரிகளின் கூற்றுப்படி, இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி கோத்தபய ராஜபக்ஷ ஜூலை 14 அன்று “தனிப்பட்ட பயணமாக” சிங்கப்பூர் நாட்டிற்கு வந்தபோது, அவருக்கு 14 நாள் குறுகிய கால பயண அனுமதியை சிங்கப்பூர் வழங்கியுள்ளது. 73 வயதான ராஜபக்சே, ஜூலை 13 அன்று இலங்கையிலிருந்து மாலத்தீவுக்கும், பின்னர் சிங்கப்பூருக்கும் தப்பிச் சென்று பொருளாதாரத்தை தவறாக … Read more

நெருக்கடிக்குள்ளான அரசு வங்கிகளால் பதற்றம்: சீன ஏடிஎம்களில் பணம் எடுப்பதற்கு மக்களுக்கு தடை

ஷெங்ஸ்ஹோ (சீனா): பேங்க் ஆப் சீனாவின் கிளைகளில் மக்கள் தங்கள் சேமிப்புகளிலிருந்து பணத்தை எடுக்க கடுமையான கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. சீனாவின் ஹெனான் பகுதியில் உள்ள வங்கிக் கிளையிலிருந்து பணத்தை எடுக்க பொதுமக்கள் அனுமதிக்கப்படவில்லை. இதனால் ஏடிஎம்களில் இருந்து பணத்தை எடுக்க மக்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர். இந்நிலையில் வங்கி ஏடிஎம் களிலிருந்து பணத்தை எடுக்ககாத்திருக்கும் மக்களை மிரட்டும்வகையில் பீரங்கிகளை சீன ராணுவம் தெருக்களில் குவித்துள்ளது. முதலீட்டாளர்களிடமிருந்து வங்கியைக் காக்கும் வகையில் இந்தநடவடிக்கையை சீன அரசு மேற்கொண்டுள்ளதாகத் தெரிகிறது. … Read more

கோஷெர் போன் குறித்து அமைச்சர் சர்ச்சை கருத்து: இஸ்ரேலில் ஸ்மார்ட்போன் கடைகளை சூறையாடிய பழமைவாதிகள்

ஜெருசலேம்: இஸ்ரேலில் புழக்கத்துக்கு வந்துள்ள கோஷெர் போன் குறித்து தகவல் தொடர்புத் துறை அமைச்சர் தெரிவித்த கருத்துகள் பழமைவாத மத தலைவர்களை கடுமையான கோபத்திற்கு உள்ளாக்கியுள்ளது. இதன் எதிரொலியாக ஸ்மார்ட்போன் விற்பனையக கடைகள் அடித்து நொறுக்கப்பட்டுள்ளன. இஸ்ரேலில் உள்ள யூதர்கள் மிகவும் மத ரீதியில் தீவிர பற்று கொண்டவர்கள். இவர்கள் ஸ்மார்ட்போன் உபயோகத்தை அறவே வெறுக்கின்றனர். இந்நிலையில் ஸ்மார்ட்போனுக்கு மாற்றாக கோஷெர் என்ற போன் (சாதாரண செல்போன்) அறிமுகம் செய்யப்பட்டது. இதில் ஒருவருக்கொருவர் பேச மட்டுமே முடியும். … Read more

வீடு, கார்களுடன் சீன கிராமங்கள்: டோக்லாம் பகுதியை கண்காணிக்கும் மத்திய அரசு

புதுடெல்லி: இந்தியா – சீனா எல்லையில் உள்ள டோக்லாம் பள்ளத்தாக்கு பகுதியில் இரு நாட்டு வீரர்கள் இடையே கடந்த 2017-ம் ஆண்டு மோதல் ஏற்பட்டது. அதன்பின் இருதரப்பினர் இடையே சமரசம்ஏற்பட்டு பின்வாங்கினர். இந்நிலையில் இந்த இடத்தில் இருந்து 9 கி.மீ தூரம் கிழக்கே ஒரு கிராமம் ஒன்றை சீனா உருவாக்கியுள்ளது. இது பூட்டான் எல்லைக்குள், அமோ சூ ஆற்றங்கரையையொட்டி உள்ளது. இதற்கு பாங்டா என பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்த கிராமத்தில் உள்ள வீடுகளில் மக்கள் குடியமர்த்தப்பட்டு, ஒவ்வொரு … Read more

"எனக்கு கேன்சர் உள்ளது" – அமெரிக்க அதிபர் ஜோ பைடன் திடுக்கிடும் தகவல் !

அமெரிக்க அதிபர் ஜோ பிடன், செய்தியாளர் சந்திப்பில் தனக்கு புற்றுநோய் இருப்பதாக கூறினார். வெள்ளை மாளிகை இதுகுறித்து விளக்கம் அளித்தது. கடந்த ஆண்டு பதவியேற்பதற்கு முன்பு தனக்கு இருந்த தோல் புற்றுநோய் சிகிச்சையை அவர் குறிப்பிடுகிறார். புவி வெப்பமடைதல் பற்றிய உரையின் போது இந்த கருத்து தெரிவிக்கப்பட்டது. அதில் பிடென் டெலாவேரில் உள்ள கிளேமாண்டில் உள்ள தனது குழந்தைப் பருவ வீட்டிற்கு அருகிலுள்ள எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களில் இருந்து உமிழ்வுகளை விவரித்தார்.”அதனால்தான் நான் உட்பட என்னுடன் வளர்ந்த … Read more

உணவு நெருக்கடி முடிவுக்கு வருமா?- கருங்கடலை திறந்துவிட ரஷ்யா- உக்ரைன் இடையே இன்று ஒப்பந்தம் 

உக்ரைனும் ரஷ்யாவும் கருங்கடல் துறைமுகங்களை தானியங்களை ஏற்றுமதி செய்வதற்காக மீண்டும் திறப்பதற்கான ஒப்பந்தத்தில் வெள்ளிக்கிழமை கையெழுத்திடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த சூழலால் உலகம் முழுவதுமே பொருளாதார அச்சுறுத்தல்கள் ஏற்பட்டுள்ளது. இதனால் தங்கம், கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்து வருகிறது. ரஷ்யாவின் கச்சா எண்ணெயை வாங்க அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் மறுத்துள்ளதால் ரஷ்யா மலிவு விலையில் இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு குறைந்தவிலையில் கச்சா எண்ணெய் விற்பனை செய்கிறது. … Read more

இலங்கையின் புதிய பிரதமராக தினேஷ் குணவர்தன பதவியேற்பு

கொழும்பு, இலங்கையில் பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்த மக்களின் போராட்டம் தீவிரம் அடைந்து கடந்த 9-ந் தேதி அதிபர் மாளிகைக்குள் போராட்டக்காரர்கள் புகுந்தனர். அவர்களிடம் இருந்து தப்பிய, அதிபராக இருந்த கோத்தபய ராஜபக்சே தனது மனைவியுடன் மாலத்தீவுக்கு சென்று, பின்பு சிங்கப்பூருக்கு சென்றார். அங்கிருந்து தனது பதவியை ராஜினாமா செய்தார். தற்காலிக அதிபராக ரணில் விக்ரமசிங்கே பதவி ஏற்றார். இதனையடுத்து புதிய அதிபர் தேர்தல் நேற்று நடந்தது. இத்தேர்தலில், ஆளும் இலங்கை பொதுஜன பெரமுனா கட்சி ஆதரவுடன் … Read more

உலகின் வயதான ஆண் பாண்டா உயிரிழப்பு: சோகத்தில் ஆழ்ந்த ஹாங்காங் பூங்கா

உலகின் மிக வயதான ஆண் பாண்டா கரடி உடல் நலக்குறைவுக் காரணமாக உயிரிழந்தது. ஆன்-ஆன் (An-An) என்ற பெயரைக் கொண்ட அந்த ஆண் பாண்டா கரடி,ஹாங்காங்கில் உள்ள ஓஷன் பார்க்கில் வளர்ந்தது. 1985 ஆம் ஆண்டு பிறந்த ஆன்-ஆன் பாண்டா 1999 ஆம் ஆண்டு முதல் இந்த பூங்காவில் வளர்ந்து வருகிறது. மனிதர்களின் பராமரிப்பில் உலகிலேயே மிக நீண்ட காலம் உயிர் வாழ்ந்த ஆண் பாண்டா என்ற பெருமையை பெற்ற ஆன்-ஆன் பாண்டா கரடி வயது முதிர்வு … Read more

உக்ரைன் ரஷியா இடையே தானிய ஏற்றுமதி ஒப்பந்தம் ஐ.நா பொதுச்செயலாளர் முன்னிலையில் இன்று கையெழுத்து

அங்காரா(துருக்கி): உக்ரைனில் தடை செய்யப்பட்ட தானிய ஏற்றுமதியை புதுப்பிக்கும் நோக்கில் உக்ரைனும் ரஷியாவும் இன்று தானிய ஏற்றுமதி ஒப்பந்தத்தில் கையெழுத்திட உள்ளன ரஷியா மற்றும் உக்ரைன் ஆகிய இரு நாடுகளும் கோதுமை, சூரியகாந்தி எண்ணெய் மற்றும் பிற தானியங்களின் முக்கிய ஏற்றுமதியாளர்கள் என்ற நிலையில், பல மாதங்களாக தொடரும் ரஷியா உக்ரைன் இடையிலான போரினால், உக்ரைனின் தானிய ஏற்றுமதி பாதிக்கப்பட்டுள்ளது. இது உலக அளவில் தானியங்களின் விலை உயர்வுக்கும், தேவையை பூர்த்தி செய்வதில் சுணக்கமும் ஏற்பட்டுள்ளது. உக்ரைன் … Read more