Sudan protest: சூடானில் ஆட்சி கவிழ்ப்பை எதிர்த்த போராட்டக்காரர்களில் 9 பேர் பலி
சூடானில் ஆட்சிக்கவிழ்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து நடைபெறும் போராட்டங்களில் பாதுகாப்பு படையினர் நடத்திய வன்முறை ஒடுக்குமுறையில் 9 பேர் கொல்லப்பட்டனர் சூடான் நாட்டில் 2019ஆம் ஆண்டு சர்வாதிகார ஆட்சி அகற்றப்பட்டது. அதையடுத்து, ஜனநாயகரீதியிலான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வந்த சூழ்நிலையில், கடந்த (2022) அக்டோபர் மாதம் அரசுக்கு எதிராக ராணுவத் தளபதி அப்தெல் ஃபத்தே அல் புர்ஹான் புரட்சியை தொடங்கினார். சூடான் பிரதமர் அப்துல்லா ஹம்தக்கை ராணுவத்தினர் சிறைபிடித்தனர். அதன்பிறகு ஏற்பட்ட அரசியல் நெருக்கடிகளுக்கு மத்தியில் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தப்படி அப்துல்லா ஹம்தக் பதவியில் … Read more