ஜெர்மனியில் நடைபெற்ற ஜி7 மாநாட்டில் கூட்டறிக்கை – கருத்து சுதந்திரத்தைப் பாதுகாக்க அமெரிக்கா, இந்தியா நாடுகள் உறுதி

முனிச்: ஜெர்மனியில் நடைபெற்ற ஜி7 மாநாட்டில் கருத்து சுதந்திரத்தைப் பாதுகாப்போம் என்று அமெரிக்கா, இந்தியா உள்ளிட்ட நாடுகள் உறுதியேற்றன. ஜி7 அமைப்பில் அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, கனடா, ஜப்பான் ஆகிய 7 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன. இந்த அமைப்பின் உச்சிமாநாடு ஜெர்மனியில் நடைபெற்றது. இதில், இந்தியப் பிரதமர் மோடி, இந்தோனேசியா, அர்ஜென்டினா, தென்னாப்பிரிக்கா, செனகல் நாடுகளின் தலைவர்கள் பங்கேற்றனர். மாநாட்டில் ஜி7 நாடுகளும், இந்தியா உள்ளிட்ட 5 நாடுகளும் இணைந்து வெளியிட்ட கூட்டறிக்கையில் வெளியிட்டன. … Read more

அமெரிக்காவில் சட்டவிரோதமாகநுழைய முயன்ற 46 பேர் பலி| Dinamalar

சான் அன்டோனியோ:அமெரிக்காவில் சட்ட விரோதமாக ‘டிரெய்லர்’ வாகனம் வாயிலாக நுழைய முயன்ற 46 பேர் வெப்பம் தாங்காமல் பரிதாபமாக உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணம் சான் அன்டோனியோ புறநகரில் ஒரு டிரெய்லர் லாரி சாலையோரம் நின்று கொண்டிருந்தது. அவ்வழியே சென்ற ஒருவர் டிரெய்லரில் இருந்து உதவி கோரி முனகல் சத்தம் கேட்டு அதிர்ச்சி அடைந்தார். இதையடுத்து போலீசார் வரவழைக்கப்பட்டு டிரெய்லர் கதவு திறக்கப்பட்டது. உள்ளே 46 பேர் இறந்து கிடந்தது கண்டு போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். … Read more

போலியோ தடுப்பு குழு மீது துப்பாக்கிச் சூடு: மூவர் பலி| Dinamalar

பெஷாவர்:பாக்.கில் ‘போலியோ’ சொட்டு மருந்து தரும் குழு மீது பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இரண்டு போலீசார் உட்பட மூவர் உயிரிழந்தனர்.உலகிலேயே பாக். மற்றும் ஆப்கனில் தான் போலியோ எனும் இளம்பிள்ளை வாத நோய் இன்னும் முற்றிலுமாக ஒழிக்கப்படாமல் உள்ளது. இதனால் பாக். அரசு வீடு வீடாகச் சென்று குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து போடும் திட்டத்தை தீவிரப்படுத்தியுள்ளது. ஆனால் சமீபகாலமாக பாக்.கின் வட மேற்கில் உள்ள பழங்குடியினர் வசிக்கும் பகுதியில் போலியோ தடுப்பு குழு மீதான … Read more

ரஷிய எரிவாயு மீதான விலை உச்சவரம்பை அமல்படுத்துவது குறித்து இந்தியாவுடன் பேச்சுவார்த்தை – வெள்ளை மாளிகை தகவல்

பெர்லின், ஜி-7 நாடுகளின் தலைவர்கள், ரஷிய எரிவாயு மீதான விலை வரம்பை அமல்படுத்துவது குறித்து ஆராய பிற நாடுகளுக்கும் அறிவுறுத்த உள்ளது. நேற்று நடந்த ஜி-7 மாநாட்டில் இது குறித்து ஆலோசிக்கப்பட்டது. ஜி-7 நாடுகள் ரஷிய எண்ணெய் விலை வரம்பை ஆராய ஒப்புக்கொள்கிறது. அதேபோல, ரஷியாவின் எண்ணெய் மீதான விலை வரம்பை அமல்படுத்துவது குறித்து ஆராய மற்ற நாடுகளுக்கும் அழைப்பு விடுத்துள்ளன. குறிப்பிட்ட விலைக்கு மேல் விற்கப்பட்ட ரஷிய எண்ணெயை கொண்டு செல்வதற்கு தடை விதிப்பது குறித்து … Read more

அமெரிக்காவுக்குள் சட்டவிரோதமாக நுழைய முயன்ற 46 பேர் பலி| Dinamalar

சான் அன்டோனியோ:அமெரிக்காவுக்குள் சட்ட விரோதமாக ‘டிரெய்லர்’ வாகனம் வாயிலாக நுழைய முயன்ற, 46 பேர் வெப்பம் தாங்காமல் பரிதாபமாக உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணம், சான் அன்டோனியோ புறநகரில் ஒரு டிரெய்லர் லாரி சாலையோரம் நின்று கொண்டிருந்தது. அவ்வழியே சென்ற ஒருவர், டிரெய்லரில் இருந்து உதவி கோரி முனகல் சத்தம் கேட்டு அதிர்ச்சி அடைந்தார். இதையடுத்து போலீசார் வரவழைக்கப்பட்டு டிரெய்லர் கதவு திறக்கப்பட்டது. உள்ளே, 46 பேர் இறந்து கிடந்தது கண்டு போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். … Read more

ஐக்கிய அரபு அமீரக அதிபருடன் பிரதமர் மோடி ஆலோசனை

அபுதாபி, ஜி-7 நாடுகள் உச்சி மாநாடு ஜெர்மனியின் எல்மாவ் நகரில் நேற்று முன்தினம் தொடங்கியது. ஜெர்மனியின் ஜனாதிபதி ஓலாப் ஸ்கோல்சின் அழைப்பின் பேரில் இந்த மாநாட்டில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். 2 நாள் நடைபெற்ற இந்த மாநாடு நிறைவடைந்ததும் அங்கிருந்து கிளம்பி, இந்தியா வரும் வழியில் பிரதமர் மோடி ஐக்கிய அரபு அமீரகம் சென்றார். அபுதாபி விமான நிலையத்தில் வந்திறங்கிய பிரதமர் மோடியை, ஐக்கிய அரபு அமீரகத்தின் தற்போதைய அதிபர் ஷேக் முகம்மது பின் சையது … Read more

கடைசி பந்து வரை டென்ஷன்| Dinamalar

டப்ளின்: தீபக் ஹூடா சதம் கைகொடுக்க, இரண்டாவது ‘டி-20’ போட்டியில் இந்திய அணி 4 ரன் வித்தியாசத்தில் ‘டென்ஷன்’ வெற்றி பெற்றது. கத்துக்குட்டி அணியான அயர்லாந்து அணி கடைசி பந்து வரை நெருக்கடி கொடுத்தது. அயர்லாந்து சென்ற இந்திய அணி இரண்டு போட்டிகள் கொண்ட ‘டி-20’ தொடரில் பங்கேற்றது. முதல் போட்டியில் வெற்றி பெற்ற இந்தியா 1-0 என தொடரில் முன்னிலை பெற்றது. இரண்டாவது போட்டி நேற்று டப்ளினில் நடந்தது. ‘டாஸ்’ வென்ற இந்திய அணி கேப்டன் … Read more

பானிபூரி விற்பனைக்கு திடீர் தடை..! வருத்தத்தில் உணவுப் பிரியர்கள்

காத்மாண்டு, நேபாளம் நாட்டின் காத்மாண்டுவில் காலரா பாதிப்பு அதிகரித்து வருவதால் பரவி வருவதால், பானிபூரி விற்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. நேபாள தலைநகர் காத்மாண்டுவில் காலரா நோய் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதுவரை 12 பேருக்கு காலரா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், உணவகங்களில் பயன்படுத்தப்படும் தண்ணீரை மாவட்ட நிர்வாகம் ஆய்வு செய்த‌து. அப்போது, லிலித்பூர் மாநகராட்சி பகுதியில், பானிபூரியுடன் வழங்கப்படும் தண்ணீரில் காலரா பாக்டீரியா இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து, ல‌லித்பூர் மாநகராட்சியில் பானிபூரி விற்பனை செய்ய தடை … Read more