விண்வெளியில் நீரூடன் கோள் : நாசா தொலைநோக்கி தகவல்| Dinamalar

வாஷிங்டன் :அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான ‘நாசா’ அனுப்பியுள்ள ‘ஜேம்ஸ் வெப்’ விண்வெளி தொலைநோக்கி நடத்திய ஆய்வில் மிகத் தொலைவில் உள்ள ஒரு கோளில் தண்ணீர் மேகங்கள் மூடுபனி இருந்ததற்கான அறிகுறிகள் தென்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.விண்வெளியில் மிக மிக தொலைவில் உள்ள கோள்கள் நட்சத்திரங்கள் உள்ளிட்டவற்றை ஆராய்வதற்காக அதிக திறன் உடைய ஜேம்ஸ் வெப் விண்வெளி தொலைநோக்கியை அமெரிக்கா அனுப்பியுள்ளது.இது நிலவில் இருந்து மூன்று மடங்கு தொலைவு சென்று சூரியனை சுற்றியவாறு ஆய்வுப்பணியை செய்து வருகிறது.இந்த தொலைநோக்கி வாயிலாக … Read more

விண்வெளியில் நீரூடன் கோள்நாசா தொலைநோக்கி தகவல்| Dinamalar

வாஷிங்டன்: அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான ‘நாசா’ அனுப்பியுள்ள ‘ஜேம்ஸ் வெப்’ விண்வெளி தொலைநோக்கி நடத்திய ஆய்வில் மிகத் தொலைவில் உள்ள ஒரு கோளில் தண்ணீர் மேகங்கள் மூடுபனி இருந்ததற்கான அறிகுறிகள் தென்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.விண்வெளியில் மிக மிக தொலைவில் உள்ள கோள்கள் நட்சத்திரங்கள் உள்ளிட்டவற்றை ஆராய்வதற்காக அதிக திறன் உடைய ஜேம்ஸ் வெப் விண்வெளி தொலைநோக்கியை அமெரிக்கா அனுப்பியுள்ளது.இது நிலவில் இருந்து மூன்று மடங்கு தொலைவு சென்று சூரியனை சுற்றியவாறு ஆய்வுப்பணியை செய்து வருகிறது.இந்த தொலைநோக்கி வாயிலாக … Read more

இலங்கை முழுவதும் அவசரநிலை பிரகடனம்: இடைக்கால அதிபராக ரணில் விக்ரமசிங்க நியமனம்

கொழும்பு: நாடுமுழுவதும் வன்முறை தீவிரமடைந்து விட்டதால் இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்ச வெளிநாட்டுக்கு தப்பியோடிவிட்டார். இதையடுத்து நாட்டில் அவசரநிலை பிரகடனம் செய்யப்பட் டுள்ளது. இடைக்கால அதிபராக தற்போதைய பிரதமர் ரணில் விக்ரமசிங்க நியமனம் செய்யப் பட்டுள்ளார். இலங்கையில் ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக மக்கள் கடந்த மார்ச் முதல் வீதிகளில் இறங்கி போராட்டம் நடத்தி வருகின்றனர். அதிபர் கோத்தபய அரசுக்கு எதிராக போராட்டங்களை தீவிரப்படுத்திய அவர்கள், கடந்த 4 நாட்களுக்கு முன்பு அதிபர் மாளிகைக்குள் நுழைந்து … Read more

நாடு விட்டு நாடு பறக்கிறார் கோத்தபய ராஜபக்சே| Dinamalar

கொழும்பு-இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே, 73, குடும்பத்துடன் மாலத்தீவுக்கு நேற்று தப்பிச் சென்றார். அங்கிருந்தபடி, பிரதமர் ரணில் விக்ரமசிங்கேவை காபந்து அதிபராக நியமித்தார். இதனால் அந்நாட்டு அரசியல் நெருக்கடி தீவிரமடைந்து, மக்கள் மீண்டும் போராட்டத்தில் குதித்துள்ளனர். மாலத்தீவிலும் ராஜபக்சேவுக்கு அரசியல் ரீதியாக எதிர்ப்பு கிளம்பி இருப்பதால், அவர் சிங்கப்பூர் செல்ல திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.அண்டை நாடான இலங்கையின் அதிபர் மாளிகையை லட்சக்கணக்கான போராட்டக்காரர்கள் முற்றுகையிட்டு உள்ளே புகுந்தனர். விபரீதத்தை முன்னரே உணர்ந்த அந்நாட்டு அதிபர் கோத்தபய … Read more

ஆப்கனில் கன மழை39 பேர் உயிரிழப்பு| Dinamalar

காபூல்: ஆப்கானிஸ்தானில் பெய்து வரும் கன மழை காரணமாக 39 பேர் உயிரிழந்துள்ளனர்.தெற்காசிய நாடான ஆப்கனில் பெய்து வரும் கனமழை மற்றும் வெள்ளம் காரணமாக ஒன்பது குழந்தைகள் உட்பட 39 பேர் உயிரிழந்துள்ளனர்; 14 பேர் பலத்த காயமடைந்து உள்ளனர்.கடந்த ஜூனில் இரண்டு நாட்கள் பெய்த கன மழையில் 19 பேர் உயிரிழந்ததுடன், 131 பேர் காயமடைந்தனர். இந்நிலையில், ஆப்கனின் கிழக்குப் பகுதியில் ஒரு மாதத்திற்குள் திடீர் வெள்ளம் ஏற்படுவது இது மூன்றாவது முறையாகும்.இந்த கன மழையால் … Read more

ஹைதி கலவரத்தில் 50 பேர் உயிரிழப்பு| Dinamalar

போர்ட் – ஓ – பிரின்ஸ்:ஹைதி நாட்டில், இரு குழுக்களுக்கு இடையே ஏற்பட்ட மோதல், வன்முறையாக வெடித்ததில், 50 பேர் கொல்லப்பட்டனர்.வட அமெரிக்காவின் கரீபிய தீவு நாடான ஹைதியின் தலைநகர் போர்ட் – ஓ – பிரின்ஸில், அந்நாட்டின் ஜனாதிபதி ஜோவெனல் மோஸின் மறைவுக்குப் பின், பல்வேறு பகுதிகளில் கலவரங்களும், வன்முறைகளும் நடந்து வருகின்றன.ஜனாதிபதி ஜோவெனல் படுகொலை செய்யப்பட்ட முதலாம் ஆண்டு நினைவு தினம், கடந்த 8ம் தேதி அனுசரிக்கப்பட்டது. அதற்கு அடுத்த நாளிலிருந்து, நாட்டின் பல்வேறு … Read more

லோக்சபாவுக்கு ஒவ்வாத வார்த்தைகள் : புதிய பட்டியல் வெளியீடு| Dinamalar

புதுடில்லி :பார்லிமென்டின் இரு சபைகளிலும் பயன்படுத்தக் கூடாத வார்த்தைகள் அடங்கிய தொகுப்பு வெளியிடப்பட்டுள்ளது.பார்லிமென்டின் லோக்சபா ராஜ்யசபாவில் பேசும் உறுப்பினர்கள் அவையின் மாண்புக்கு எதிரான வார்த்தைகளைப் பயன்படுத்தக் கூடாது. அவ்வாறு பயன்படுத்தினால் அதை லோக்சபா சபாநாயகர் மற்றும் ராஜ்யசபா தலைவர் அவைக் குறிப்பில் இருந்து நீக்க உத்தரவிடலாம். எந்தெந்த வார்த்தைகளைப் பயன்படுத்தக் கூடாது என்ற புதிய பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. பார்லிமென்ட் மழைக் கால கூட்டத் தொடர் 18ம் தேதி துவங்க உள்ளது. அதில் இருந்து இது அமலுக்கு … Read more

ஆள் சேர்ப்பை குறைக்கிறது கூகுள் நிறுவனம்: சுந்தர் பிச்சை தகவல்| Dinamalar

வாஷிங்டன்: இந்தாண்டு ஆட்களை வேலைக்கு எடுப்பதை குறைத்துக்கொள்ள கூகுள் நிறுவனம் முடிவு செய்துள்ளதாக அதன் தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர் பிச்சை தெரிவித்துள்ளார். அமெரிக்காவை சேர்ந்த, ‘கூகுள்’ நிறுவனம், தேடுதல் இணையதளம் தொடர்பான சேவையில், உலகளவில் பல்வேறு சேவைகளை, அளித்து வருகிறது.தகவல் தொழில்நுட்பத் துறையில், அமெரிக்காவின் முன்னணி நிறுவனங்களில் ஒன்றாக திகழும் இந்த ‘கூகுள்’ நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக, தமிழகத்தைசேர்ந்த, சுந்தர் பிச்சை நியமிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் கூகுள் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான சுந்தர் பிச்சை … Read more

அதிபர் கோத்தபய ராஜபக்ச இலங்கையை விட்டு வெளியேறுவார் என நினைக்கவில்லை – ஜெயசூர்யா

கொழும்பு: நெருக்கடியான இந்த சூழலில் அதிபர் கோத்தபய ராஜபக்ச இலங்கையை விட்டு வெளியேறுவார் என ஒருபோதும் நினைக்கவில்லை என தெரிவித்துள்ளார் இலங்கை அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் சனத் ஜெயசூர்யா. அந்த நாட்டில் மீண்டும் மக்கள் போராட்டம் வெடித்துள்ள நிலையில் நாட்டை விட்டு வெளியேறியுள்ளார் அதிபர் ராஜபக்ச. இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியைத் தொடர்ந்து, மக்கள் கடந்த மார்ச் மாதம் முதல் தொடர் போராட்டங்களை நடத்தி வந்த நிலையில், கடந்த சனிக்கிழமை அதிபர் கோத்தபய ராஜபக்சவின் அதிகாரபூர்வ … Read more

NO Recruitment: கூகுள் இந்த ஆண்டு வேலைக்கு ஆளெடுக்காது: சுந்தர் பிச்சை

Be More Entreprenerial: இந்த ஆண்டு ஆட்களை வேலைக்கு எடுப்பதை கூகுள் நிறுவனம் குறைத்துவிட்டது என்று ஆல்பாபெட் நிறுவன உயரதிகாரி சுந்தர் பிச்சை தனது நிறுவன  ஊழியர்களுக்கு கோடிட்டு காட்டினார்.   அதிக கவனத்தும் பணிபுரிய வேண்டுமென்றும், கடினமான நாட்களில் காட்டியதை விட துரிதமாகவும், கூர்மையான கவனத்துடன், புத்திசாலித்தனத்துடன்செயல்பட வேண்டும் என்று சுந்தர் பிச்சை கூறியுள்ளார். கூகுள் நிறுவனத்தின் தாய் நிறுவனமான ஆல்பாபெட் தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர் பிச்சை அதன் ஊழியர்களிடம் பேசும்போது இவ்வாறு தெரிவித்ததாக கூறப்படுகிறது. தொழில்நுட்ப … Read more