உக்ரைனுக்கு ஆயுதங்களை அனுப்பக்கூடாது – ஜெர்மனி, பிரான்ஸுக்கு புதின் எச்சரிக்கை

மாஸ்கோ: உக்ரைனுக்கு ஆயுதங்களை அனுப்பக்கூடாது என்று ஜெர்மனி, பிரான்ஸுக்கு ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் எச்சரிக்கை விடுத்துள்ளார். ஜெர்மனி பிரதமர் ஒலாஃப் ஷோல்ஸ், பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரானுடன் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் நேற்று தொலைபேசியில் பேச்சுவார்த்தை நடத்தினார். இதுதொடர்பாக ரஷ்ய அதிபர் மாளிகை வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: ஜெர்மனி, பிரான்ஸ் உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் உக்ரைனுக்கு ஆயுதங்களை அனுப்பக்கூடாது என்று எச்சரிக்கிறோம். இதனால் நிலைமை மோசமாகும். மனிதாபிமான பிரச்சினைகள் அதிகரிக்கும். ரஷ்யா மீது விதிக்கப்பட்ட … Read more

லைவ் அப்டேட்ஸ்: போரினால் பாதிக்கப்பட்ட கார்கீவ் பகுதியில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி நேரில் ஆய்வு

30.5.2022 04.20: ரஷிய போரினால் அதிகம் பாதிக்கப்பட்ட கார்கீவ் பகுதிக்கு உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி நேரடியாக சென்று ஆய்வு செய்துள்ளார். கார்கீவ் நகரத்தை சுற்றி வளைக்க முயன்று தோல்வியுற்ற பிறகு ரஷிய படைகள் சீவிரோடோனெட்ஸ்க் நகரம் மீது தாக்குதல் நடத்தியதாக உக்ரைன் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 02.40: ரஷியாவின் படையெடுப்பு தொடங்கியதில் இருந்து நகரத்தின் பாதுகாப்பு பணிகளை மேற்கொள்ள தவறியதற்காக கார்கிவ் பாதுகாப்பு சேவை பிரிவு தலைவரை நீக்கி உள்ளதாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார். சீவிரோடோனெட்ஸ் பகுதியில் … Read more

ரத்தப்போக்கு காய்ச்சல் ஈராக்கில் கடும் பீதி| Dinamalar

பாக்தாத் : கால்நடைகளின் மேலிருக்கும் உண்ணிகள் மூலமாக மனிதர்களுக்கு பரவும் காய்ச்சல் வேகமாக பரவி வருவதால் ஈராக் மக்கள் பீதியில் உள்ளனர். இந்த காய்ச்சல், மூக்கின் வழியாக ரத்தப்போக்கு ஏற்பட்டு மரணத்தை ஏற்படுத்துவதால், ஈராக் அரசு கவலையில் ஆழ்ந்துஉள்ளது.மேற்காசிய நாடான ஈராக்கில், கால்நடைகளில் இருந்து மனிதர்களுக்கு பரவும் ரத்தப்போக்கு காய்ச்சல், 1979ல் முதல் முறையாக கண்டறியப்பட்டது. கால்நடைகளில் இருக்கும் உண்ணிகள் மூலமாக மனிதர்களுக்கு இந்த நோய் பரவுகிறது.கடும் காய்ச்சல் ஏற்படுவதுடன், உடலுக்குள்ளும் குறிப்பாக, மூக்கின் வழியாக ரத்தப்போக்கு … Read more

இந்தியா மற்றும் வங்கதேசம் இடையேயான ரயில் சேவை மீண்டும் தொடக்கம்

கொல்கத்தா: சுமார் இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு இந்தியா மற்றும் வங்கதேசம் இடையிலான பயணிகள் ரயில் சேவை ஆரம்பமாகி உள்ளது. கரோனா தொற்று காலமாக ரயில் சேவை தடைப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது. கிழக்கு ரயில்வே சார்பில் இந்தியா மற்றும் வங்கதேச நாடுகளுக்கு இடையே மேற்கு வங்க மாநிலத்தில் இருந்து வங்கதேச நாட்டிற்கு இயக்கப்பட்டு வருகிறது. கரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த 2020-க்கு பிறகு இரு நாடுகளுக்கும் இடையிலான ரயில் சேவை முடங்கி இருந்தது. இந்நிலையில், சுமார் இரண்டு … Read more

இந்திய தடுப்பூசி இயக்கம்: பில்கேட்ஸ் பாராட்டு| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் டாவோஸ்-கொரோனாவுக்கு எதிரான இந்தியாவின் தடுப்பூசி இயக்கத்துக்கு, ‘மைக்ரோசாப்ட்’ நிறுவனத்தின் இணை நிறுவனர் பில் கேட்ஸ் பாராட்டு தெரிவித்துள்ளார். ஐரோப்பிய நாடான சுவிட்சர்லாந்தின் டாவோஸ் நகரில் உலக பொருளாதார அமைப்பின் மாநாடு நடந்து வருகிறது. இந்த மாநாட்டுக்கு இடையே, நம் சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா, ‘மைக்ரோசாப்ட்’ நிறுவனத்தின் இணை நிறுவனர் பில் கேட்சை சந்தித்து பேசினார். ‘இந்தியாவின் தடுப்பூசி இயக்கத்துக்கு பில் கேட்ஸ் பாராட்டு தெரிவித்தார்’ என, சமூக வலைதளப் … Read more

சமரசத்திற்கு முயன்றாரா இம்ரான் கான்? வெளியான ஆடியோவால் பரபரப்பு!| Dinamalar

இஸ்லாமாபாத் : பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் மீதான நம்பிக்கை ஓட்டெடுப்புக்கு முன்னதாக, முன்னாள் அதிபர் ஆசிப் அலி சர்தாரியுடன் சமரச பேச்சுக்கு இம்ரான் முயற்சித்ததாக கூறப்படும், ‘ஆடியோ’ வெளியாகி உள்ளது. பாகிஸ்தான் பார்லிமென்டில் சமீபத்தில் நடந்த ஓட்டெடுப்பில், அந்நாட்டு பிரதமராக இருந்த இம்ரான் கான் தோல்வி அடைந்தார். னஇதையடுத்து, நவாஸின் பாக்., முஸ்லிம் லீக் கட்சியைச் சேர்ந்த ஷெபாஸ் ஷெரீப் புதிய பிரதமராக பதவி ஏற்றார். இந்த புதிய அரசை இறக்குமதி அரசு என … Read more

இந்திய தடுப்பூசி இயக்கம்; பில் கேட்ஸ் பாராட்டு| Dinamalar

டாவோஸ் : கொரோனாவுக்கு எதிரான இந்தியாவின் தடுப்பூசி இயக்கத்துக்கு, ‘மைக்ரோசாப்ட்’ நிறுவனத்தின் இணை நிறுவனர் பில் கேட்ஸ் பாராட்டு தெரிவித்துள்ளார்.ஐரோப்பிய நாடான சுவிட்சர்லாந்தின் டாவோஸ் நகரில் உலக பொருளாதார அமைப்பின் மாநாடு நடந்து வருகிறது. இந்த மாநாட்டுக்கு இடையே, நம் சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா, ‘மைக்ரோசாப்ட்’ நிறுவனத்தின் இணை நிறுவனர் பில் கேட்சை சந்தித்து பேசினார்.’இந்தியாவின் தடுப்பூசி இயக்கத்துக்கு பில் கேட்ஸ் பாராட்டு தெரிவித்தார்’ என, சமூக வலைதளப் பதிவில் மன்சுக் மாண்டவியா குறிப்பிட்டிருந்தார். இது … Read more

உக்ரைனுக்கு ஆயுதங்கள் அளிப்பது ஆபத்தானது -புதின் எச்சரிக்கை

உக்ரைனுக்கு தொடர்ந்து ஆயுதங்களை வழங்குவது மிகவும் ஆபத்தானது என்று பிரான்ஸ் ஜெர்மன் தலைவர்களிடம் ரஷ்ய அதிபர் புதின் எச்சரிக்கை விடுத்துள்ளார். அது மேலும் பிரச்சினையை அதிகரிக்கும் என்று புதின் கூறியுள்ளார். பிரான்ஸ் அதிபர் மேக்ரானும் ஜெர்மனி பிரதமர் ஸ்கோல்சும் மூன்று வழிப்பாதை தொலைபேசி உரையாடலில் புதினுடன் 80 நிமிடங்களுக்கு பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். அப்போது உக்ரைனுக்கு ஆயுத சப்ளை செய்வது குறித்து புதின் எச்சரித்துள்ளார்.   Source link

உக்ரைனில் சிறைப்பிடிக்கப்பட்ட 2,500 வீரர்களை விடுவிக்க வேண்டும் – ஜெர்மனி வலியுறுத்தல்

உக்ரைனின் மரியுபோல் நகரில் உள்ள உருக்கு ஆலையில் சிறைப்பிடிக்கப்பட்ட 2 ஆயிரத்து 500 உக்ரைன் வீரர்களை விடுதலை செய்யுமாறு ரஷ்ய அதிபர் புதினை பிரான்சும் ஜெர்மனியும் வலியுறுத்தியுள்ளன. பிரான்ஸ் அதிபர் இமானுவல் மாக்ரோன் மற்றும் ஜெர்மன் பிரதமர் ஓலாப் ஸ்கோல்ஸ் ஆகியோர் அதிபர் புதினைத் தொடர்பு கொண்டு ரஷ்யப் படைகளால் சிறைவைக்கப்பட்டிருக்கும் உக்ரைன் வீரர்களை விடுவிக்குமாறு வலியுறுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது Source link