பாகிஸ்தானில் 80 சதவீத சிறுபான்மையினருக்கு குறைந்த ஊதியம்;பாகுபாடுகளை களைய மனித உரிமைகள் ஆணையம் வலியுறுத்தல்

பாகிஸ்தானில் 80 சதவீதம் முஸ்லிம் அல்லாத சிறுபான்மையினர் குறைந்த ஊதியத்தில் பணியாற்றுவதாக தகவல் வெளியாகி உள்ளது. சிறுபான்மையினருக்கு எதிரான பாகுபாடுகள் வேலைவாய்ப்பு துறையில் தொடர்வதாகவும், சிறுபான்மையினருக்காக ஒதுக்கப்பட்ட அரசு பணியிடங்களில் 50 சதவீதம் காலியிடம் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வேலைவாய்ப்பு ஒதுக்கீட்டில் சிறுபான்மையினருக்கு எதிரான பாகுபாடுகளை முடிவுக்கு வரவேண்டும் என்றும் தேசிய மனித உரிமைகள் ஆணையம் வலியுறுத்தியுள்ளது. Source link

குரங்கம்மை பாதிப்பு அதிகரித்து வருவதால் 40,000 டோஸ் தடுப்பூசிகளை ஆர்டர் செய்தது ஜெர்மனி அரசு

ஜெர்மனியில் குரங்கம்மை பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், அந்நாட்டு அரசு 40 ஆயிரம் டோஸ் தடுப்பூசிகளை ஆர்டர் செய்துள்ளது. டென்மார்க்கை தலைமையிடமாக கொண்ட பவேரியன் நோர்டிக் நிறுவனம் தயாரிக்கும் ஜின்னியோஸ் தடுப்பூசி, சின்னம்மை மற்றும் குரங்கம்மையால் பாதிக்கப்படும் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு பயன்படுத்த அமெரிக்காவில் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க சுகாதாரத்துறை அதிகாரிகள் தடுப்பூசிக்கான அளவை நிர்ணயிக்கும் பணியில் ஈடுபட்டு வரும் நிலையில், பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களுக்கு செலுத்ததுவதற்காக தடுப்பூசிகளை வாங்க ஜெர்மனி அரசு உத்தரவிட்டுள்ளது.    Source … Read more

“புதினிடம் நானே நேரா வந்து பேச ரெடி”..உக்ரைன் அதிபரின் அதிரடி அறிவிப்பு..!

போரை முடிவுக்கு கொண்டுவர ரஷ்ய அதிபர் புதினை நேரில் சந்தித்து பேச தயாராக இருப்பதாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார். டாவோஸில் நடைபெற்ற உலகப் பொருளாதார மாநாட்டில் கலந்துக் கொண்டு பேசிய ஜெலன்ஸ்கி, போர் நிறுத்தம் தொடர்பாக பிரதிநிதிகளுடனான பேச்சுவார்த்தைகளில் எந்த முடிவும் ஏற்படாததால் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்போவதில்லை என்று கூறினார். மேலும், ரஷ்ய அதிபர் புதின் உண்மையை புரிந்துக் கொண்டால் போரை தவிர்ப்பதற்கான வாய்ப்பு இருப்பதாக கூறிய ஜெலென்ஸ்கி, ரஷ்ய படைகளிடம் இருந்து அனைத்து பகுதிகளையும் … Read more

மெக்சிகோவில் இரு மதுபான விடுதிகளில் துப்பாக்சிச் சூடு.. 8 பெண்கள் உட்பட 11 பேர் பலி.!

மெக்சிகோவில் அடுத்தடுத்த இரண்டு மதுபான விடுதிகளில் நடைபெற்ற துப்பாக்சிச்சூட்டில் 11 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. செலாயா பகுதியில் நடைபெற்ற இந்த சம்பவத்தில் 8 பெண்கள், 3 ஆண்கள் உயிரிழந்தனர். விடுதிக்குள் நுழைந்த 15 பேர் கொண்ட கும்பல் துப்பாக்கியால் சுட்டும் பெட்ரோல் குண்டுகளை வீசியும் இந்த தாக்குதலில் ஈடுபட்டதாக நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர்.  Source link

ஆப்கனில் பெண்களுக்கு ஆதரவாக முகத்தை மூடி செய்தி வாசித்த ஆண்கள்

காபூல்: ஆப்கானில் பெண்கள் முகத்தை மறைக்க வேண்டும் என்ற தலிபான் அரசின் உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, ஆண் பத்திரிகையாளர்களும் முகத்தை மூடி, பெண் பத்திரிகையாளர்களுக்கான தங்களது ஆதரவைப் பதிவு செய்தனர். ஆப்கானிஸ்தானில் வீட்டைவிட்டு பெண்கள் வெளியே வரும்போது உடலை முழுவதும் மூடக்கூடிய நீலநிற புர்கா அணிந்தே வரவேண்டும். அவ்வாறு முகத்தை மறைக்காமல் வரும் பெண்களின் தந்தை அல்லது நெருங்கிய ஆண் உறவினர்கள் சிறையில் அடைக்கப்படுவார்கள். அரசாங்க வேலையில் இருந்து நீக்கப்படுவார்கள் என தலிபான் அரசின் தலைவரான ஹிபத்துல்லா … Read more

ஆரம்ப பள்ளியில் துப்பாக்கி சூடு.. 19 குழந்தைகள், 2 ஆசிரியைகள் உயிரிழப்பு..!

அமெரிக்காவில் பேச்சு குறைபாடால் கிண்டலடிக்கப்பட்டு வந்த 18 வயது இளைஞன் ஒருவன், ஆரம்ப பள்ளிக்குள் புகுந்து சரமாரியாக சுட்டதில் 19 குழந்தைகள், 2 ஆசிரியைகள் கொல்லப்பட்டனர். அமெரிக்காவில், மெக்சிகோ எல்லையை ஒட்டி அமைந்துள்ள டெக்சாஸ் மாநிலத்தின் உவால்டே என்ற இடத்தில் உள்ள ஆரம்ப பள்ளி வளாகத்துக்குள், கைத்துப்பாக்கி மற்றும் AR 15 ரக தானியங்கி துப்பாக்கியுடன் புகுந்த இளைஞன் அங்கிருந்தவர்களை நோக்கி கண்மூடித்தனமாக சுடத் தொடங்கினான். கவச உடையில் ஒருவர் கண்மூடித்தனமாகத் சுடுவதாக கிடைத்த தகவலை அடுத்து … Read more

ஆப்கானிஸ்தானில் பெண் தொகுப்பாளர்களுக்கு ஆதரவாக களமிறங்கிய ஆண் தொகுப்பாளர்கள்.!

ஆப்கானிஸ்தானில் பெண் தொகுப்பாளர்களுக்கு ஆதரவாக, ஆண் தொகுப்பாளர்களும் மாஸ்க் அணிந்து திரையில் தோன்றினர். ஆட்சியை கைப்பற்றியதில் இருந்து பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வரும் தாலிபான்கள், அண்மையில் தொலைக்காட்சிகளில் பணிபுரியும் பெண் தொகுப்பாளர்கள் கட்டாயம் முகத்தை மூடியிருக்க வேண்டுமென உத்தரவு பிறப்பித்தனர். இதற்கு கடும் கண்டனங்கள் எழுந்த நிலையிலும், பெண்கள் முகத்தை மூடிக் கொண்டு செய்தி வாசிக்க நிர்பந்திக்கப்பட்டனர். இந்நிலையில் தாலிபன்களின் உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையிலும் பெண்களுக்கு தங்களது ஆதரவை வெளிப்படுத்தும் வகையில் ஆண் தொகுப்பாளர்கள் முகமூடி … Read more

குடும்பச் சண்டை, பள்ளியில் துன்புறுத்தல்… – 22 பேர் உயிரைப் பறித்த அமெரிக்க இளைஞரின் பின்புலம்

வீட்டில் தனது பாட்டியை சுட்டுக் கொன்றுவிட்டு, அருகிலிருந்த தொடக்கப் பள்ளியில் 19 குழந்தைகளையும், ஓர் ஆசிரியரையும் சுட்டுக் கொன்ற அமெரிக்க இளைஞனின் செயல், உலகையே அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது. இந்நிலையில், அந்த இளைஞன் குறித்த பல்வேறு தகவல்களும் வெளியாகியுள்ளன. சால்வடர் ரொலாண்டோ ராமோஸ் என்ற அந்த 18 வயது இளைஞர் பற்றி அவருடன் பணியாற்றிவர்கள், அவரது பள்ளியில் படித்தவர், அவர் குடும்பத்துக்கு நெருங்கியவர்கள் எனப் பலரும் பல தகவல்களை சொல்லியுள்ளனர். அவரது உறவினர்களும், நண்பர்களும் வாஷிங்டன் போஸ்ட் … Read more

முற்றுப்புள்ளி வைக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது – பைடன் அதிரடி!

துப்பாக்கி கலாசாரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டிய நேரம் வந்து விட்டது என, அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அதிரடியாகத் தெரிவித்து உள்ளார். டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள சான் ஆண்டானியோ நகரின் புறநகர் பகுதியில் உள்ள உவால்டே நகரில் லத்தீன் அமெரிக்கர்கள் அதிக அளவில் வசித்து வருகின்றனர். இந்தப் பகுதியில் உள்ள தொடக்கப்பள்ளி ஒன்றில் புகுந்த 18 வயது இளைஞர் ஒருவர், குழந்தைகளை நோக்கி சரமாரியாக சுடத் தொடங்கினார். இதில், 18 குழந்தைகள், 3 ஆசிரியர்கள் என 21 … Read more

ரஷிய அதிபர் புதினை கொலை செய்யும் திட்டம் நிறைவேறவில்லை- உக்ரைன் உளவுத்துறை தலைவர் தகவல்

கிவ், மே. 25- உக்ரைன் மீது ரஷியா தொடங்கிய போர் 3 மாதங்களாக நீடித்து வருகிறது. தற்போது கிழக்கு உக்ரைனில் ரஷிய படைகள் தீவிர தாக்குதலை நடத்தி வருகிறது. போர் தாக்குதலுக்கு உத்தரவிட்ட ரஷிய அதிபர் புதின் மீது உக்ரைன் பல்வேறு குற்றச்சாட்டுகளை கூறி வருகிறது. உக்ரைனை அழிக்க புதின் நினைக்கிறார் என்று தெரிவிக்கிறது. இந்த நிலையில் ரஷிய அதிபர் புதினை கொலை செய்யும் திட்டம் நிறைவேறவில்லை என்று உக்ரைன் உளவுத்துறை தலைவர் கைரிலோ புடோனே பரபரப்பான … Read more